காஸா : ‘குழந்தைகளின் மயானம்’

"எங்­க­ளுக்கு எதிர்­கா­லத்தை நினைத்து பய­மாக இருக்­கி­றது. அது எங்­க­ளுக்கு ஏதேனும் நல்­லதைக் கொண்­டு­வரும் என்ற நம்­பிக்கை இல்லை. நாங்கள் சந்­தித்த நிகழ்­வு­களை மறக்க முடி­ய­வில்லை. அது எங்­களை எப்­போதும் பாது­காப்­பற்ற உணர்­வோடு இருக்கச் செய்­கி­றது..."
Read More...

முடிவின்றித் தொடரும் மூளைசாலிகளின் வெளியேற்றம்

இன்று நாடு எதிர்­நோக்கும் பாரிய பிரச்­சினை மூளை­சா­லி­களின் வெளி­யேற்­ற­மாகும். பாரிய பொரு­ளா­தார பிரச்­சி­னையைப் போன்றே மற்­று­மொரு பாரிய பிரச்­சினை தான் மூளை­சா­லி­களின் வெளி­யேற்றம் ஆகும்.
Read More...

900,000 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய தாக்குதலை எதிர்கொள்கின்றனர்

கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று வடக்கு காஸா மற்றும் காஸா நக­ரத்­தி­லுள்ள 900,000 பலஸ்­தீன பொது­மக்கள் இஸ்­ரே­லிய டாங்­கி­க­ளாலும் தாக்­கு­த­லுக்கு தயா­ராகி வரும் படை­க­ளாலும் சூழப்­பட்­டனர்.
Read More...

காஸாவுக்காக கொழும்பில் இன மத பேதமின்றி ஒன்றிணைந்த மக்கள்

‘‘பலஸ்­தீனில் மனித படு­கொ­லைகள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­படல் வேண்டும். யுத்­தத்தை நிறுத்­து­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் சபை உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். பலஸ்­தீனில் அமை­தியும், சமா­தா­னமும் நிலை­நாட்­டப்­படல் வேண்டும்’’
Read More...

ரொஹான் குணரத்னவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு உலமா சபையின் பதில்!

கலா­நிதி ரொஹான் குண­ரத்­ன­வினால் எழுதி வெளி­யி­டப்­பட்ட Sri Lanka’s Easter Sunday Massacre (இலங்­கையின் ஈஸ்டர் ஞாயிறு படு­கொலை) என்ற நூலில் தவ­றான ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.
Read More...

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களின் நிலை என்ன?

‘இஸ்ரேல் எல்­லைக்கு அண்­மை­யி­லுள்ள கிறிஸ்­தவ ஆல­யத்தில் நாங்கள் 700 பேர் தங்­கி­யி­ருக்­கிறோம். 10 நிமி­டங்­க­ளுக்கு ஒரு தடவை இஸ்ரேல் குண்­டுத்­தாக்­குதல் நடத்­து­கி­றது.
Read More...

பலஸ்தீனை கைவிட்டுவிட்ட உலக நாடுகள் மனிதப் பேரவலம் தொடர்கிறது

காஸாவில் கடந்த 25 நாட்­க­ளுக்கும் மேலாக இஸ்ரேல் நடாத்தி வரும் வான் மற்றும் தரை வழித்­தாக்­கு­தல்­களில் இது­வரை 8700 க்கும் அதி­க­மான பலஸ்­தீ­னர்கள் உயி­ரி­ழந்­துள்ள நிலையில் மேலும் 2000 பேர் கட்­டிட இடி­பா­டு­க­ளுக்குள் பல நாட்­க­ளாக சிக்­கி­யுள்­ள­தாக பலஸ்­தீன சுகா­தார அமைச்சு நேற்று அறி­வித்­துள்­ளது.
Read More...

ஜாமிஆ நளீ­மிய்­யா­வுக்கு வித்­திட்டோர்

இலங்கை முஸ்­லிம்­களின் ஆரம்பக் கல்­விக்­கூ­ட­மாக ‘மக்தப்’ எனப்­படும் ‘குத்­தாப்கள்’ அமைந்­தி­ருந்­தன. ஐவேளைத் தொழுகை இடம்­பெறும் பள்­ளி­வா­சல்­க­ளை­யொட்­டி­ய­தாக இவை அமைக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­களின் குடி­யேற்­றத்­துடன் பள்­ளி­வா­சல்­களும் தோற்­றம்­பெற்­றன.
Read More...