“நாடோடிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்”

கடந்த வருடம் அக்­டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் இடம்­பெற்று வரும் இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் தற்­போது உச்­சத்தைத் தொட்­டுள்­ளது. இஸ்ரேல் இரா­ணுவம் கடந்த சனிக்­கி­ழமை முதல் காஸா வட­ப­கு­தியின் ஜபா­லியா அக­திகள் முகாம் மீது தொடர்ச்­சி­யாக குண்டுத் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது.

ஹஜ் யாத்திரைக்காக இலங்கையிலிருந்து முதல் குழு மே 21 இல் பயணம்

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்­தி­யா­கி­யுள்­ள­தா­கவும், 68 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுடன் இலங்­கை­யி­லி­ருந்து முத­லா­வது விமானம் எதிர்­வரும் 21ஆம் திகதி புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ள­தா­கவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­றாஹிம் அன்ஸார் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

ஹஜ் கோட்டா அதிகரிக்கப்பட்டதாக பரவும் செய்திகளில் உண்மையில்லை

இலங்­கைக்கு இவ்­வ­ருடம் 3500 ஹஜ் கோட்­டா­வுக்கு மேல­தி­க­மாக 500 ஹஜ் கோட்டா கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக வதந்­திகள் பரப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும், வதந்­தி­களை நம்பி ஏமாற வேண்­டா­மெ­னவும் அரச ஹஜ் குழு பொது­மக்­களைக் கேட்­டுள்­ளது.

ரபாவையும் தரைமட்டமாக்கத் துடிக்கும் இஸ்ரேல்

ரஃபா பகு­தி­யி­லி­ருந்தும் வெளி­யே­று­மாறு இஸ்­ரே­லிய இரா­ணுவம் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது. காஸாவின் கிழக்குப் பிர­தே­சத்தின் மீது இரா­ணுவ நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் இஸ்­ரே­லிய இரா­ணுவம் குறிப்­பிட்­டுள்­ளது.