வடக்கு முஸ்லிம்களுக்கு இன்னும் விடிவு இல்லையா?

வடக்கில் இருந்து 1990 ஒக்­டோ­பரின் இறுதி வாரத்தில் புலி­க­ளினால் இனச்­சுத்­தி­க­ரிப்பு செய்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் மக்கள் தங்­க­ளது நிலை­களை எண்ணித் தவித்து வரு­கின்­றனர்.
Read More...

பலஸ்தீனை இலக்கு வைக்கும் மேற்குலக ஊடகங்களின் கூட்டுப் பிரச்சாரம்.

ஒக்­டோபர் 07ஆம் திகதி ஹமாஸின் தாக்­கு­தலைத் தொடர்ந்து வர­லாற்று ரீதி­யாக இஸ்­ரேலில் இன­வெ­றிக்கு முகங்­கொ­டுத்து வந்த பலஸ்­தீன மக்கள் இப்­போது புதிய ஒரு சர்­வ­தேச சவாலை சந்­தித்து வரு­கின்­றனர்.
Read More...

ஹிஜாஸுக்கு எதிராக பொய் சாட்சியம் கூறினேன்

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி  ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ரான வழக்கில், அரச தரப்பின் பிர­தான சாட்­சி­யா­ளர்­களில் ஒரு­வ­ரான  2 ஆவது சாட்­சி­யாளர், புத்­தளம், அல் சுஹை­ரியா மத­ரஸா பாட­சா­லையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்­படும் மொஹம்மட் பெளஸான், தான் நீதி­மன்றில் வழங்­கிய சாட்­சி­யத்தில் குறிப்­பிட்ட விட­யங்கள், பொய்­யா­னது…
Read More...

முடிவுறாத் துயருக்கு 33 வயது

பரம்­பரை பரம்­ப­ரை­யாக பல நூற்­றாண்டு கால­மாக வாழ்ந்த வட­புல முஸ்­லிம்கள் அவர்­க­ளது தாயக மண்­ணி­லி­ருந்து தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்டு, இனச்­சுத்­தி­க­ரிப்பு செய்­யப்­பட்டு இன்றுடன் 33 வரு­டங்­க­ளா­னாலும், இவ்­வ­ர­லா­றா­னது வட மாகாண முஸ்­லிம்­களின் வர­லாற்றில் என்றும் அழிக்க முடி­யாக வடு­வாக பதிந்து விட்­டது.
Read More...

பலஸ்தீனில் இஸ்ரேல் நடத்துவது ‘இனவழிப்பு’

எந்தவொரு மதத்தின் பெயராலும் யுத்தம் இடம்பெறுவதையும், சகமனிதர்கள் துன்புறுத்தப்படுவதையும், வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதையும் கடவுள் ஒருபோதும் விரும்பமாட்டார் என்பதை சகலரும் புரிந்துகொள்ளவேண்டும்.
Read More...

ஐக்கிய நாடுகள் சபையுடனான சவூதி அரேபியா அரசின் பயணம்

அக்டோபர் 24ம் திகதி செவ்வாய்க் கிழமையன்று, ஐக்கிய நாடுகள் சபை அதன் எழுபத்தி எட்டாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருக்கிறது.
Read More...

பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல் இலங்கையில் நடப்பது என்ன?

இஸ்ரேல் 1948ஆம் ஆண்டு நிறு­வப்­பட்ட ஓர் நாடாகும். இதற்கு முன்பு இவ்­வா­றான ஒரு நாடு இருக்­க­வில்லை. யுத்­தத்­துக்­கென்றே இந்­நாடு உலகில் உரு­வாக்­கப்­பட்­டது என்று கூறலாம்.
Read More...

வைத்தியசாலைகளையும் விட்டுவைக்காத இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம்

நோயா­ளி­க­ளாலும் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளாலும் நிறைந்­தி­ருந்த காஸா நகர வைத்­தி­ய­சாலை மீது கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இஸ்ரேல் நடத்­திய வான் வழித் தாக்­கு­தலில் சுமார் 500 பாலஸ்­தீன மக்கள் கொல்­லப்­பட்ட சம்­பவம் முழு உல­கை­யுமே உலுக்­கி­யுள்­ளது.
Read More...

இலங்கை அரசியலில் முஸ்லிம் பெண்கள்

சென்­ற­வாரம் “அர­சியல் களத்தில் முஸ்லிம் பெண்கள்: காலத்தின் கட்­டாயம்” என்ற தலைப்பில் இப்­பத்­தி­ரி­கையில் ஒரு கட்­டு­ரையை வெளி­யிட்டேன். அதன் இரண்­டா­வது பாக­மாக இலங்­கையின் இன்­றைய அர­சியல் களத்தை மைய­மாக வைத்து அதில் முஸ்லிம் பெண்­களின் பங்­க­ளிப்­பி­னது அவ­சி­யத்­தைப்­பற்­றியும் அதற்­கான தடை­க­ளைப்­பற்­றியும் அத்­த­டை­க­ளையும் மீறி…
Read More...