செய்திகள்

குர்ஆன் இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வதில் கெடுபிடிகள்

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து குர்ஆன் மற்றும் இஸ்­லா­மிய இறக்­­கு­மதி நூல்­களை அரசு விடு­விப்­ப­தற்கு நீண்ட காலம் செல்­கி­றது. இதனால் முஸ்லிம் சமூகம் பெரிதும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளது என அகில இலங்கை ஜம்­ இய்­யத்துல் உலமா முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் முறைப்­பா­டு­களை முன்­வைத்­த­துடன் இது தொடர்பில் பாரா­ளு­மன்ற அமர்வில் பேசு­மாறும் வேண்­டிக்­கொண்­டது.

பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்ட மூலம் பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்­தினை விட கொடி­ய­து

அண்­மையில் அரசு வர்த்­த­மா­னியில் வெளி­யிட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்ட மூலம் தற்­போது அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்­தினை விட மிகக் கொடி­ய­தாகும். இந்த சட்ட மூலத்தை வன்­மை­யாக எதிர்ப்­ப­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம்.சுஹைர் தெரி­வித்­துள்ளார்.

சவூதி அரேபியாவின் 93வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்டானி அவர்களின் செய்தி

சவூதி அரேபியாவின் 93வது தேசிய தினத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், எமது கடந்த காலத்தை கொண்டாடுவது மட்டுமல்லாமல், ஒளிமயமான எதிர்காலத்தையும், அனைத்தையும் உள்ளடக்கிய, நிலையான, புதுமைகள் நிறைந்த மற்றும் வளமான எதிர்காலத்தை சவூதி அரேபிய இராச்சியத்தின் புத்திசாதுர்யமான தலைமைத்துவத்தின் கீழ் கற்பனை செய்கிறோம்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயக்கங்கள், தொண்டு நிறுவனங்களின் பதிவுகளை 2019 இல் இரத்து செய்தது ஏன்?

முஸ்லிம் சமய திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட நலன்­புரிச் சங்­க­மொன்றின் சொத்­துக்கள் சம்­பந்­த­மாக திரு­கோ­ண­மலை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்­பை­ய­டுத்தே முஸ்லிம் சமய திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்த முஸ்லிம் இயக்கங்கள், தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்­களின் பதி­வு­களை இரத்துச் செய்­வ­தற்கு காரணம் என தெரி­ய­வந்­துள்­ளது.

குரல்களை வலுப்படுத்தல்: பெண்களின் உரிமையை கோடிட்டுக் காட்டும் கையடக்க தொலைபேசி கதை சொல்லும் பயிற்சிப்பட்டறை

உனவட்டுன என்ற அமைதியான கரையோர நகரில் ஆகஸ்ட் 2023 இல் தென் மாகாணத்தைச் சேர்ந்த 23 இளம் பெண் பிள்ளைகள் நிலை மாற்றத்துக்கான பயணம் ஒன்றுக்காக ஒன்று கூடினர். ஊடகம் மற்றும் தகவல்களுக்கான நிலையத்தினால் அவர்கள் மூன்று நாட்கள் கொண்ட ஆட்சிக்கான கையடக்க தொலைபேசி ஊடகவியல் பயிற்சி நிகழச்சித்திட்டத்துக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும்

தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டாத வகையில், சர்­வ­தேச அள­வு­கோல்­க­ளின்­படி தயா­ரிக்­கப்­பட்ட புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் எதிர்­வரும் சில தினங்­களில் வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­படும் என வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி தெரி­வித்தார். இந்­நாட்டு மக்­களின் மனித உரி­மை­களை பாது­காக்கும் வகையில் சம­நி­லை­யான சட்­ட­மொன்றைக் கொண்­டு­வரும் நோக்கில் தற்­போ­துள்ள பயங்­க­ர­வாத தடைச் சட்டம் திருத்­தப்­பட்­ட­தா­கவும் அமைச்சர் இதன்­போது சுட்­டிக்­காட்­டினார்.
1 of 469