செய்திகள்

இஷாக் பேக்கின் மருத்துவ செலவுகளுக்கு அரசாங்கம் ரூபா. ஒரு மில்லியன் நிதி

பிர­பல பாடகர் மொஹிதீன் பேக்கின் புதல்­வரும் பாட­க­ரு­மான இஷாக் பேக்கின் மருத்­துவ செல­வு­க­ளுக்­காக அர­சாங்கம் ரூபா. ஒரு மில்­லியன் நிதியை வழங்­கி­யுள்­ளது. புத்த சாசன, மத மற்றும் கலா­சார விவ­கார அமைச்சர் கலா­நிதி எச்.சுனில் செனவி, அண்­மையில் நாட்டின் பிர­பல மூத்த பாடகர் இஷாக் பேக்கை கொலன்­னா­வையில் உள்ள அவ­ரது இல்­லத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.

மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும்போது பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறை அமுல்

சுய­மான வழியில் தொழிற்­சாலை மற்றும் நிறு­வன ரீதி­யான தொழில்­க­ளுக்­காக வெளி­நாடு செல்­லும்­போது குறித்த தொழி­லா­ளர்­களின் தொழில் ஒப்­பந்தம், குறித்த நாட்டின் இலங்கை தூதுவர் காரி­யா­லயம் ஊடாக உறு­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்கை கடந்த முதலாம் திகதி முதல் அமு­லுக்கு வரு­வ­தாக இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

இலங்கையில் பைத்துல்மால் நிதியத்தை ஆரம்பிக்க அனுமதிக்க கோரி சபையில் தனிநபர் பிரேரணை

இலங்­கையில் பைத்­துல்மால் நிதி­ய­மொன்றை உரு­வாக்க அங்­கீகாரம் தரு­மாறு தனி­நபர் பிரே­ரணை ஒன்று பாரா­ளு­மன்­றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தித்­த­லை­வரும் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்­புல்­லாஹ்­வினால் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பள்ளிவாசல் நிர்வாகங்களை கணக்கறிக்கைகளை சமர்ப்பிக்க கோரிக்கை

பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நம்­பிக்­கை­யா­ளர்­களை தெரிவு செய்தல் மற்றும் கணக்­க­றிக்­கை­களை சமர்ப்­பித்தல் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அனைத்து பள்­ளி­வா­சல்­களின் நம்­பிக்­கை­யா­ளர்கள் மற்றும் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­க­ளுக்கு கடி­த­மொன்றை அனுப்பி வைத்­துள்­ளது.

ஹஜ் யாத்திரை 2025: முகவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு இலங்கை ஹாஜிகளுக்கு அவகாசம்

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொண்ட ஹாஜிகள், தங்­களின் பயண ஏற்­பா­டு­களை மேற்­கொண்ட முக­வர்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்­பா­டுகள் இருப்பின் அவற்றை எதிர்­வரும் 15 ஆம் திக­திக்கு முன்­ன­தாக பதிவு செய்­யு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. நேர­டி­யா­கவோ, தபால் அல்­லது மின்­னஞ்சல் ஊடா­கவோ இந்த முறைப்­பா­டு­களை மேற்­கொள்­ளலாம் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பலஸ்தீன விவகாரத்தில் மௌனம் காத்துவருவது இஸ்ரேலின் இன அழிப்பை ஆதரிப்பதற்கு சமம்

ஆக்­கி­ர­மிப்பு இஸ்ரேல் இரா­ணுவம் பலஸ்­தீனில் மேற்­கொண்­டு­வரும் இன அழிப்­புக்கு எதி­ராக நாங்கள் தொடர்ந்தும் மெளனம் காத்­து­வ­ரு­வதானது அங்கு இடம்­பெறும் அநி­யா­யங்­களுக்கு ஆத­ர­வ­ளிப்­பது போன்­றதாகும். அதனால் எங்­களால் முடிந்­த­வ­கையில் எமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்த முன்­வர வேண்டும் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரி­வித்தார்.
1 of 563
Top Left Fixed Image

Scroll down to test fixed image in top-left

This is sample content...