செய்திகள்

காஸா யுத்த நிறுத்தத்திற்கு ‘கால அவகாசம் தேவை’ என கட்டார் தெரிவிப்பு

காஸா யுத்த நிறுத்­தத்­திற்கு 'எமக்கு கால அவ­காசம் தேவை' என கட்டார் தெரி­வித்­துள்­ளது. அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் யுத்த நிறுத்தம் தொடர்பில் சாத்­தி­ய­மான முன்­னேற்றம் ஏற்­படும் என நம்­பிக்கை தெரி­வித்­தி­ருந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடை­யே­யான காஸா யுத்த நிறுத்­தத்­திற்­கான பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு கால அவ­காசம் தேவை என கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (08) கட்டார் தெரி­வித்­தது,

2026இல் ஹஜ் யாத்திரை செய்ய விரும்புவோர் திணைக்களத்தில் பதிவை மேற்கொள்ளலாம்

எதிர்­வரும் 2026 ஆம் ஆண்டு மேற்­கொள்­ள­வுள்ள புனித ஹஜ் கட­மைக்­கான பணி­களை அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஆகி­யன இணைந்து ஆரம்­பித்­துள்­ள­தாக ஹஜ் குழுவின் உறுப்­பி­ன­ரொ­ருவர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

ஊட­க­வி­ய­லாளர் யூ.எல்.மப்றூக் மீது தாக்­குதல்

சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் யூ.எல். மப்றூக் மீது அர­சியல் கட்சி ஒன்றின் அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபை உறுப்­பினர் ஒரு­வரின் தலை­மை­யி­லான குழு­வினர் கடந்த புதன்­கி­ழமை இரவு தாக்­குதல் நடத்­தி­ய­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

பிரதேச செயலக எல்லை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் கல்குடா மஜ்லிஸ் சூரா ஏற்பாட்டில் தொடர் போராட்டம்

கல்­குடா மஜ்லிஸ் சூரா சபையின் ஏற்­பாட்டில் நேற்­று ­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை காலை 11.30 மணி முதல் கோற­ளைப்­பற்று மத்தி, வாழைச்­சேனை பிர­தேச செய­ல­கத்­திற்கு முன்னால் தொடர் போராட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இப்­போ­ராட்டம் இரண்டாம் நாளா­கவும் நேற்று இடம்­பெற்­ற­துடன் இன்­றைய தினமும் தொட­ராக இதனை முன்­னெ­டுத்துச் செல்­ல­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இம்ரான் எம்.பிக்கு உயிர் அச்சுறுத்தல்

திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் தனக்கு உயிர் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக நேற்­றைய தினம் கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் முறை­ப்பாடு செய்­துள்ளார்.

குருக்கள்மடம் படுகொலை புதைகுழியை தோண்டவும்

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் குருக்கள் மடம் பகு­தியில் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளினால் கடத்­தப்­பட்டு படுகொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்ள நூற்­றுக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை தோண்டி எடுத்து இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்ய தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் முன் வர­வேண்டும் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் பொறி­யி­ய­லாளர் சிப்லி பாறூக் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
1 of 565
Top Left Fixed Image

Scroll down to test fixed image in top-left

This is sample content...