செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல் விவகாரம் : உண்மைத் தன்மையை கண்டறிவதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடாதீர்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கும் தாக்­கு­தலின் உண்­மைத்­தன்­மையை கண்­ட­றி­வ­தற்­கு­மான போராட்­டத்தை ஒரு போதும் கைவிட வேண்­டாம்  என போப்­பாண்­டவர் பிரான்ஸிஸ் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் தெரி­வித்தார்.

முஸ்லிம் மத போதகரின் பரத நாட்டியம் தொடர்பான கருத்து இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது

மெள­லவி ஒரு­வ­ரினால் பர­த­நாட்­டியம் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட கருத்து இந்து மக்­களின் மனதை புண்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த விடயம் மிகுந்த கவ­லை­ய­ளிக்­கி­றது. மதங்கள் மற்றும் கலா­சார விட­யங்கள் நிந்­திக்­க­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

பாலஸ்தீனப் பிரச்சனைக்குத் தீர்வு காண சவூதி அரேபியா முன்னெடுத்த நடவடிக்கைகள்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மற்றும் அவர்களது அங்கீகரிக்க முடியாத அத்துமீறல்களை எதிர்கொள்ளும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதே பாலஸ்தீனப் பிரச்சினையில் சவூதி அரேபியாவின் நிலைப்பாடாக சவூதி அரேபிய இராச்சியத்தின் நிறுவனர் மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துர்ரஹ்மான் ஆல் ஸஊத் காலத்திலிருந்து இன்றுவரை மாறாது நிலையாக இருந்து வருகிறது.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்க

காஸா மீதான இஸ்­ரேலின் அரா­ஜ­க­மான தாக்­கு­தல்­களை உடன் நிறுத்­து­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு கோரிக்கை விடுத்து, 159 இலங்கை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்ட கடி­த­மொன்று ஐ.நாவின் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ குட்­டெ­ர­ஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தெஹி­வளை பாபக்கர் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­திற்கு சுமுக தீர்வு கிட்­டுமா?

கொழும்பு, தெஹி­வளை மிரு­கக்­காட்சி சாலைக்கு அருகில் அமைந்­தி­ருக்­கி­றது பாபக்கர் ஜும்ஆ பள்­ளி­வாசல். இத­னுடன் இணைந்த 77 பேர்ச் காணியை அதன் நிர்­வா­கிகள் விற்­பனை செய்ய முயற்­சிப்­ப­தாக அப்­பள்­ளி­வா­சலின் ஜமா­அத்தார் தொடர்ச்­சி­யாக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.

எஞ்சியுள்ள வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? ஜெனீவாவில் இணங்கியதை நிறைவேற்றவும்

வடக்­கி­லி­ருந்து புலம்­பெ­யர நேரிட்ட முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் சவால்­க­ளுக்கு தீர்­வு­காண முறை­யான வேலைத்­திட்­டத்தை அர­சாங்கம் ஆரம்­பிக்க வேண்­டு­மென அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார்.
1 of 476