செய்திகள்

நகைக் கடை வர்த்தகரை சித்திரவதை செய்து பொய்யாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதா?

நீர்­கொ­ழும்பு அவேந்ரா ஹோட்டல் சூறை­யா­டப்­பட்ட சம்­ப­வத்­தோடு, குளி­யா­பிட்­டிய நகரில் தங்க நகை வர்த்­த­கத்தில் ஈடு­படும் வர்த்­தகர் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக்கை தொடர்­பு­ப­டுத்தி, கைது செய்து, சித்­தி­ர­வதை செய்­தமை தொடர்பில், அவ்­வர்த்­த­கரால் தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனுவை உயர் நீதி­மன்ற‌ம் விசா­ர­ணைக்கு ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் மு.கா., அ.இ.ம.கா தே.கா. சிலிண்டர் சின்னத்தில் ஐ.தே.க.வுடன் கூட்டு

வேட்பு மனுத்­தாக்­க­லுக்­கான இறுதி தினம் நாளை என அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் கட்­சிகள் தமது வேட்­பாளர் பட்­டி­யலை பூர்த்தி செய்­வதில் மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வரு­கி­ன்றன. இந்­நி­லையில் முஸ்லிம் கட்­சிகள் பலவும் பிர­தான கட்­சி­க­ளுடன் கூட்­டணி சேர்ந்தும் சில மாவட்­டங்­களில் தனித்து கள­மி­றங்­க­வுள்­ளன.

அல்குர்ஆன் அவமதிப்பு விவகார வழக்கு: ஞானசார தேரரை கைது செய்யுங்கள்

முஸ்­லிம்­களின் புனித வேத நூலான அல் குர்ஆனை அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டமை, தொடர்­பி­லான விவ­கார வழக்கில், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கோட்டை நீதிவான் நீதி­மன்றம் நேற்று (9) உத்­த­ர­விட்­டது.

சிரியா, லெபனானுக்கு பயணிக்க வேண்டாம்

சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடு­க­ளுக்கு மறு அறி­வித்தல் வரை பய­ணிக்க வேண்டாம் என இலங்கை பிர­ஜை­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்து வெளி­வி­வ­கார அமைச்சு இதனை தெரி­வித்­துள்­ளது.

ஹிஜாஸுக்கு எதிரான வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகி­யோ­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்புலத்தை தேடினால் பல அரசியல்வாதிகள் சிறைப்பிடிக்கப்படுவர் என அச்சமடைந்துள்ளனர்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­பு­லத்தை கண்­ட­றிந்து குற்­ற­வா­ளி­களை கைது செய்­வ­தென்­பது பெரிய விட­ய­மல்ல. அதனை செய்­வ­தற்­கான ஆர்வம் இல்­லா­மையே இங்­குள்ள பிரச்­சி­னை­யாகும். தாக்­கு­தலின் பின்­பு­லத்தை தேடி கண்டு பிடித்தால் நாட்டில் உள்ள பல அர­சி­யல்­வா­திகள் சிறையில் இருக்க வேண்டி ஏற்­படும்.
1 of 522