2024 ஹஜ்: மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடை யாத்திரையை பாதிக்குமா?
2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகளின் ஒரு அங்கமான, பதிவு செய்யப்பட்ட முகவர்களிடையே கோட்டாக்களை ஒதுக்கீடு செய்த நடவடிக்கை தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது.
Read More...
போர் அபாயத்தில் மத்திய கிழக்கு
மத்திய கிழக்கில் யுத்த நிலைமையொன்று சூடு பிடித்துள்ளது. எந்த நிமிடத்தில் அங்கு யுத்தமொன்று வெடிக்கும் என அப்பிராந்திய மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இம்மாத ஆரம்பத்தில் முதலாம் திகதி இஸ்ரேல் சிரியாவிலுள்ள ஈரானின் தூதரகத்தின் மீது எதிர்பாராவிதமாக தாக்குதலொன்றினை நடத்தியிருந்தது.
Read More...
இலங்கை முஸ்லிம்களும் பிறை விவகாரமும்
இலங்கையில் பிறை விவகாரத்தில் இருக்கின்ற சர்ச்சை புதிதான ஒன்றல்ல. எனினும் அவ்வப்போது இந்த சர்ச்சை தோன்றி மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது. அந்த வகையில் இந்த ஆக்கம் இது பற்றி யசரியான புரிதலை ஏற்படுத்தி நாம் எவ்வாறு முன்னோக்கிச் செல்லலாம் என்பதைப் பற்றியே ஆராய முற்படுகிறது.
Read More...
முடிவின்றி தொடரும் பிறை சர்ச்சை
ஒவ்வொரு நோன்பு வருகின்ற போதும் பெருநாள் வருகின்ற போதும் பிறை தொடர்பான சர்ச்சைகள் வருவதும் அதன் பின்னர் அப்படியே, சோடா போத்தல் போல, பெருநாள் செல்பியோடு தணிந்து போவதும் வழமையான ஒன்றாகவே இருக்கின்றது.
Read More...
மரண தண்டனையிலிருந்து அப்துல் ரஹீமை காப்பாற்ற 34 கோடி ரூபா திரட்டிய கேரள மக்கள்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள் ஒன்றிணைந்து 34 கோடி ரூபாவை (இந்திய நாணயத்தில்) திரட்டிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Read More...
மின்சாரம் தாக்கி மரணித்தார் பாலித எனும் ‘மனித நேயம்’
முன்னாள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவின் அகால மரணச் சம்பவம் மத்துகமவை மட்டுமல்ல, களுத்துறையை மட்டுமல்ல இலங்கை தேசத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read More...
உப்புச் சப்பற்ற உள்ளடக்கங்களுடன் வெளிவந்துள்ள சந்திரகாந்தனின் “உயிர்த்த ஞாயிறு’ நூல்
சர்வதேச ரீதியாக அதிர்வலையை ஏற்படுத்திய ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த நூலின் பெயர் ‘ஈஸ்டர் படுகொலை - இன, மத நல்லிணக்கம் - அறிதலும் புரிதலும்’ என்பதாகும். இந்த நூல் 23.03.2024ஆம் திகதி மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
Read More...
ஜனாஸா எரிப்பில் அரசியல் ஆதாயம் தேட முனைகின்றனரா ஆட்சியாளர்கள்?
‘உடலில் ஏற்படும் காயங்களைச் சுகப்படுத்துவதற்கு மருந்துகள் இருந்தாலும், மனதில் ஏற்படும் காயங்களை சுகப்படுத்துவது மிகவும் இலகுவானதல்ல’ என்று கூறப்படுவதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.
Read More...
ஜீவனின் மன்னிப்பை ஏற்கமுடியாது!
‘‘கொவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் கடந்த அரசாங்கத்தினால் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமை தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். முஸ்லிம் சமூகத்திடம் இதற்காக ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்னிப்புக் கோருகிறேன்’’ என்று கூறி நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்…
Read More...