2024 ஹஜ்: மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடை யாத்­தி­ரை­யை பாதிக்குமா?

2024ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டு­களின் ஒரு அங்­க­மான, பதிவு செய்­யப்­பட்ட முக­வர்­க­ளி­டையே கோட்­டாக்­களை ஒதுக்­கீடு செய்த நட­வ­டிக்கை தொடர்பில் மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இடைக்­கால தடை உத்­த­ர­வொன்­றினை பிறப்­பித்­துள்­ளது.
Read More...

போர் அபாயத்தில் மத்திய கிழக்கு

மத்­திய கிழக்கில் யுத்த நிலை­மை­யொன்று சூடு பிடித்­துள்­ளது. எந்த நிமி­டத்தில் அங்கு யுத்­த­மொன்று வெடிக்கும் என அப்­பி­ராந்­திய மக்கள் அச்­சத்தில் உறைந்து போயுள்­ளனர். இம்­மாத ஆரம்­பத்தில் முதலாம் திகதி இஸ்ரேல் சிரி­யா­வி­லுள்ள ஈரானின் தூத­ர­கத்தின் மீது எதிர்­பா­ரா­வி­த­மாக தாக்­கு­த­லொன்­றினை நடத்­தி­யி­ருந்தது.
Read More...

இலங்கை முஸ்லிம்களும் பிறை விவகாரமும்

இலங்­கையில் பிறை விவ­கா­ரத்தில் இருக்­கின்ற சர்ச்சை புதி­தான ஒன்­றல்ல. எனினும் அவ்­வப்­போது இந்த சர்ச்சை தோன்றி மக்­களின் ஒற்­று­மையை சீர்­கு­லைப்­பதை அனு­ம­திக்க முடி­யாது. அந்த வகை­யில் இந்த ஆக்கம் இது பற்றி யச­ரி­யா­ன புரிதலை ஏற்­ப­டுத்தி நாம் எவ்­வாறு முன்­னோக்கிச் செல்­லலாம் என்­பதைப் பற்­றியே ஆராய முற்­ப­டு­கி­ற­து­.
Read More...

முடிவின்றி தொடரும் பிறை சர்ச்சை

ஒவ்­வொரு நோன்பு வரு­கின்ற போதும் பெருநாள் வரு­கின்ற போதும் பிறை தொடர்­பான சர்ச்­சைகள் வரு­வதும் அதன் பின்னர் அப்­ப­டியே, சோடா போத்தல் போல, பெருநாள் செல்­பி­யோடு தணிந்து போவதும் வழ­மை­யான ஒன்­றா­கவே இருக்­கின்­றது.
Read More...

மரண தண்­ட­னை­யி­லி­ருந்து அப்துல் ரஹீமை காப்­பாற்ற 34 கோடி ரூபா திரட்­டிய கேரள மக்கள்

சவூதி அரே­பி­யாவில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட கேர­ளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள் ஒன்­றி­ணைந்து 34 கோடி ரூபாவை (இந்திய நாணயத்தில்) திரட்­டிய சம்­பவம் அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்­தி­யுள்­ளது.
Read More...

மின்சாரம் தாக்கி மரணித்தார் பாலித எனும் ‘மனித நேயம்’

முன்னாள் பிர­தி­ய­மைச்சர் பாலித தெவ­ரப்­பெ­ரு­மவின் அகால மரணச் சம்­பவம் மத்­து­க­மவை மட்­டு­மல்ல, களுத்­து­றையை மட்­டு­மல்ல இலங்கை தேசத்­தையே துய­ரத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.
Read More...

உப்புச் சப்பற்ற உள்ளடக்கங்களுடன் வெளிவந்துள்ள சந்திரகாந்தனின் “உயிர்த்த ஞாயிறு’ நூல்

சர்­வ­தேச ரீதி­யாக அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­திய ஈஸ்டர் தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் சிவநேச­து­ரை சந்­தி­ர­காந்தன் நூல் ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். அந்த நூலின் பெயர் ‘ஈஸ்டர் படு­கொலை - இன, மத நல்­லி­ணக்கம் - அறி­தலும் புரி­தலும்’ என்­ப­தாகும். இந்த நூல் 23.03.2024ஆம் திகதி மட்­டக்­க­ளப்பில் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.
Read More...

ஜனாஸா எரிப்பில் அரசியல் ஆதாயம் தேட முனைகின்றனரா ஆட்சியாளர்கள்?

‘உடலில் ஏற்­படும் காயங்­களைச் சுகப்­ப­டுத்­து­வ­தற்கு மருந்­துகள் இருந்­தாலும், மனதில் ஏற்­படும் காயங்­களை சுகப்­ப­டுத்­து­வது மிகவும் இல­கு­வா­ன­தல்ல’ என்று கூறப்­ப­டு­வதை நாங்கள் கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம்.
Read More...

ஜீவனின் மன்னிப்பை ஏற்கமுடியாது!

‘‘கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்கள் கடந்த அர­சாங்­கத்­தினால் பல­வந்­த­மாக தகனம் செய்­யப்­பட்­டமை தவறு என்­பதை ஏற்­றுக்­கொள்­கிறேன். முஸ்லிம் சமூ­கத்­திடம் இதற்­காக ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்­னிப்புக் கோரு­கிறேன்’’ என்று கூறி நீர்­வ­ழங்கல் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்…
Read More...