சவூதிப் பெண்கள்: பெண் வலுவூட்டல் செயல்பாடுகளும், தேசத்தின் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பும்
சவூதி அரேபியா ஸ்தாபகர் மன்னர் அப்துல்அசீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் ஸுஊத் அவர்களின் காலத்திலிருந்து இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் ஆல் ஸுஊத் அவர்களின் காலம் வரையில், சவூதிப் பெண்கள் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் ஒரு தீவிர பங்காளியாக மாறும் அளவுக்கு பல்வேறு வகையில் வலுவூட்டப்பட்டனர்.
Read More...
5 வருடங்களாகியும் தளர்த்தப்படாத முஸ்லிம்களுக்கு எதிரான தீர்மானங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சுமார் 5 வருடங்கள் அண்மித்த நிலையிலும் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றன.
Read More...
கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் எழுந்துள்ள நிர்வாக சர்ச்சை
கொள்ளுப்பிட்டியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஜும்ஆ பள்ளிவாசல் சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்ததாகும். இப்பள்ளிவாசலின் புதிய நிர்வாக சபை தெரிவுக்கு இன்று சவால்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Read More...
ஷூரா சபையின் ரமழான் வழிகாட்டல்கள்
அருள்கள் நிறைந்த ரமழான் மாதத்தை இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் நாம் அடைய இருக்கின்றோம். இந்த ரமழான் எல்லா வகையிலும் பயன்மிக்கதாக அமைய வல்லவன் அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக!
Read More...
ஷாபி மத்ஹபை கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தால் தனியார் சட்டத்தை காப்பாற்ற முடியாது
எமது சமூகத்தில் தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. இருப்பினும் நாம் ஒரு சில விடயங்களை மாத்திரம் கட்டிப்பிடித்துக்கொண்டு முரண்பட்டு கொண்டிருக்கிறோம். இன்று பல முஸ்லிம் நாடுகள் மாற்றமடைந்துள்ளன.
Read More...
இஸ்ரேல் – காஸா யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரும் என்கிறது அமெரிக்கா
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி முதல் இடம்பெற்று வரும் இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையிலான யுத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தமொன்றின் கீழ் நிறுத்தத்துக்கு உள்ளாகுமென தான் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
Read More...
அளுத்கம, பேருவளை வன்முறைகளை 1915 கலவரத்துடன் ஒப்பிட்ட நீதியரசர்
அளுத்கம வர்த்தக நகரை மையப்படுத்தி அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த திங்கட் கிழமை (26) ஆரம்பமானது.
Read More...
மீண்டும் சிறை செல்வாரா ஞானசார தேரர்?
இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்து வெளியிட்டதன் ஊடாக இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக நடந்துகொண்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி முன்னாள் தலைவரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞானசார…
Read More...
ஹாதியா வழக்கு முடிவுக்கு வருகின்றதா?
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியா தொடர்பிலான வழக்கின் சாட்சி நெறிப்படுத்தல்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
Read More...