பலஸ்தீனில் இஸ்ரேல் நடத்துவது ‘இனவழிப்பு’
எந்தவொரு மதத்தின் பெயராலும் யுத்தம் இடம்பெறுவதையும், சகமனிதர்கள் துன்புறுத்தப்படுவதையும், வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதையும் கடவுள் ஒருபோதும் விரும்பமாட்டார் என்பதை சகலரும் புரிந்துகொள்ளவேண்டும்.
Read More...
ஐக்கிய நாடுகள் சபையுடனான சவூதி அரேபியா அரசின் பயணம்
அக்டோபர் 24ம் திகதி செவ்வாய்க் கிழமையன்று, ஐக்கிய நாடுகள் சபை அதன் எழுபத்தி எட்டாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருக்கிறது.
Read More...
பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல் இலங்கையில் நடப்பது என்ன?
இஸ்ரேல் 1948ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஓர் நாடாகும். இதற்கு முன்பு இவ்வாறான ஒரு நாடு இருக்கவில்லை. யுத்தத்துக்கென்றே இந்நாடு உலகில் உருவாக்கப்பட்டது என்று கூறலாம்.
Read More...
வைத்தியசாலைகளையும் விட்டுவைக்காத இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம்
நோயாளிகளாலும் இடம்பெயர்ந்த மக்களாலும் நிறைந்திருந்த காஸா நகர வைத்தியசாலை மீது கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் சுமார் 500 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் முழு உலகையுமே உலுக்கியுள்ளது.
Read More...
இலங்கை அரசியலில் முஸ்லிம் பெண்கள்
சென்றவாரம் “அரசியல் களத்தில் முஸ்லிம் பெண்கள்: காலத்தின் கட்டாயம்” என்ற தலைப்பில் இப்பத்திரிகையில் ஒரு கட்டுரையை வெளியிட்டேன். அதன் இரண்டாவது பாகமாக இலங்கையின் இன்றைய அரசியல் களத்தை மையமாக வைத்து அதில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பினது அவசியத்தைப்பற்றியும் அதற்கான தடைகளைப்பற்றியும் அத்தடைகளையும் மீறி…
Read More...
இலங்கை முஸ்லிம் ஆய்வியல் பாதையில் ஒரு வசந்தம் : கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி
கலாநிதி ஏ.எம்.எம்.மிஹ்ளார் (நளீமி)
இணைப்பேராசிரியர்
மலேஷிய இஸ்லாமிய அறிவியல்
பல்கலைக்கழகம் (USIM)
பேராளுமையின் சின்னம், அறிவுப் பண்பாட்டின் அடையாளம் மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, இலங்கை முஸ்லிம் புலமைத்துவ வரலாற்றில் தனித்துவமான இடத்தை தக்க வைத்துக்கொண்டவர். தென்னிலங்கையில் தோன்றி தேசியத்துக்கு…
Read More...
ஓய்விலிருக்க வேண்டிய நிலையிலும் கடமைக்குச் சென்று உயிர்நீத்த டாக்டர் பாஹிமா
உயர் இரத்த அழுத்தம் காரணமாக தனது இல்லத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த டாக்டர் பாஹிமா தான் சேவையாற்றும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 2 மாத குழந்தைக்கு அவசர சிகிச்சைக்காக சென்று கடமையாற்றிய நிலையில் உயர் இரத்த அழுத்தம் மேலும் அதிகரித்த நிலையில் அவரது தலையில் நரம்பொன்று வெடித்து இரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில்…
Read More...
புல்மோட்டை அரிசிமலையில் அதிகரிக்கும் பிக்குவின் அடாவடித்தனம்
ஜும்ஆத் தொழுகைக்கு மக்கள் பள்ளிவாசலுக்கு சென்றிருந்த தருணம் பார்த்து கடந்த வெள்ளிக்கிழமை மதியம் புல்மோட்டை சாத்தனமடு, வீரேடிப்பிட்டி பகுதிகளிலுள்ள வயல் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளை பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.
Read More...
முஸ்லிம் ஊடகவியலாளர்களில் மூத்தவர் கலாபூசணம் எம். ஏ. எம். நிலாம்
நாட்டின் பிரதான தமிழ் பத்திரிகைகளான வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகியவற்றில் பத்திரிகையாளராகப்பணிபுரிந்து ஓய்வு நிலையில் வாழும் எம்.ஏ.எம்.நிலாம் இம்மாதம் 22 ஆம் திகதி அகவை 78 கால் பதித்துள்ளார்.
Read More...