மீண்டும் இனவாத பிரசாரங்களுக்கு அரசாங்கம் இடமளிக்க கூடாது

நாட்டில் மீண்டும் இன­வாதக் கருத்­துக்கள் தலை­தூக்கி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. பொரு­ளா­தார நெருக்­க­டியின் பின்­னரும் புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பிற்­பாடும் இன­வாத சூழல் நீர்த்துப் போயி­ருந்த நிலையில் தற்­போது மீண்டும் இன­வாதக் கருத்­துக்கள் ஊட­கங்­களை ஆக்­கி­ர­மித்­துள்­ளன. குறிப்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­ம­நாதன் அர்ச்­சுனா மற்றும் பொது பல சேனாவின் ஞான­சார தேரர் ஆகியோர் இன­வா­தத்தை கையி­லெ­டுத்­துள்­ளனர்.

காஸா: கருத்தரித்தல் மையங்களை தாக்கி இனஅழிப்பு செய்யும் இஸ்ரேல்

ஜெனி­வாவை மைய­மாக கொண்டு இயங்கும் ஐ.நா-வின் சுதந்­திர சர்­வ­தேச விசா­ரணை ஆணையம் கடந்த மார்ச் 13, 2025 (வியா­ழக்­கி­ழமை) அன்று இஸ்­ரேலின் இன­அ­ழிப்பு நட­வ­டிக்கை தொடர்­பாக புதிய அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. “மனி­தனால் தாங்­கி­கொள்ள கூடி­யதை காட்­டிலும் கொடூ­ர­மா­னது: அக்­டோபர் 2023 முதல் இஸ்­ரேலின் நிறு­வ­ன­ம­ய­மான பாலியல், இனப்­பெ­ருக்கம் மற்றும் பிற வடி­வங்­க­ளி­லான பாலினம் சார்ந்த வன்­மு­றைகள்” என்று தலைப்­பி­டப்­பட்ட அவ்­வ­றிக்­கையில், ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீ­னத்தில் பெண்கள் மற்றும் ஆண்­க­ளுக்கு எதி­ராக…

அர்ச்சுனா எம்.பியின் கூற்றுக்களால் தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராம­நாதன் அர்ச்­சு­னா­வினால் தொடர்ச்­சி­யாக தெரி­விக்­கப்­பட்டு வந்­துள்ள கூற்­றுக்கள் தொடர்­பாக மிக ஆழ­மாக ஆராய்ந்து, அவற்றை பரி­சீ­லித்­ததன் பின்னர் தேசிய ஒற்­று­மைக்கும், நல்­லி­ணக்­கத்­திற்கும் ஏற்­படும் அச்­சு­றுத்­தலைக் கருத்திற் கொண்டு சபா­நா­யகர் என்ற வகையில் எனக்­க­ளிக்­கப்­பட்­டுள்ள தத்­து­வங்­களின் பிர­காரம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்­களில் இடம்­பெறும் பாரா­ளு­மன்ற அமர்­வு­க­ளின்­போது அவரின் எந்­த­வொரு கூற்­றையும் செவிப்­புல, கட்­புல மற்றும் சமூக ஊட­கங்­களில் நேர­டி­யாக ஒலி,…

கிழக்கில் சித்திரிக்கப்பட்டிருக்கும் தீவிரவாத குழுக்கள் என்பது மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவதற்காகவா?

கிழக்கு மாகா­ணத்­தில் சித்­தி­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் தீவி­ர­வாத குழுக்கள் என்ற செய்தி, அர­சாங்கம், பொது மக்­க­ளையும் சர்­வ­தேச சமூ­கத்­தையும் திசை திருப்­பு­வ­தற்­காக செய்யும் ஒரு நட­வ­டிக்­கை­யா­வெனத் தோன்­று­கி­றது. ஆதலால், அர­சாங்­கத்­துக்கு விசா­ரணை செய்ய வேண்டும் என்­றி­ருந்தால், நேர­டி­யாக விசா­ரணை செய்ய வேண்டும்.அத­னை­வி­டுத்து, தவ­றான செய்­தியைச் சித்­தி­ரித்து ஒட்­டு­மொத்த சமூ­கத்­தையும் அவ­மா­னப்­ப­டுத்த வேண்­டா­மெனக் கேட்­டுக்­கொள்­வ­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாரா­ளு­மன்­றத்தில்…