கொழும்பு முதல் நீர்கொழும்பு வரை நீதியைத் தேடிய மக்களின் உணர்வலை

2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் நடை­பெற்று இந்த ஆண்­டுடன் 5 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. இதனை முன்­னிட்டு கடந்த 20 ஆம் திகதி மாலை கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆல­யத்­தி­லி­ருந்து நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டிய புனித செபஸ்­தியார் ஆலயம் வரை மக்கள் நீதி கேட்டு பேர­ணி­யாக சென்­றனர்.

ஹஜ் யாத்திரை செல்ல சவூதி இளவரசரால் அனுசரணை வழங்கப்படுவதாக இணையத்தளத்தில் போலிப் பிரசாரம்

சவூதி அரே­பி­யாவின் இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்­மா­னினால் இந்த வருடம் புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­கான அனு­ச­ரணை வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக சமூக ஊட­கங்­களில் பரவும் செய்தி முற்­றிலும் தவ­றா­னது என கொழும்­பி­லுள்ள சவூதி அரே­பிய தூது­வ­ரா­லயம் தெரி­வித்­தது.

உமா ஓயா: ஆச்சரியங்கள் நிறைந்த ஈரானின் அபிவிருத்தித் திட்டம்

இலங்­கைக்­கான ஒருநாள் உத்­தி­யோக பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்ட ஈரான் ஜனா­தி­பதி இப்­ராஹிம் ரைசி நேற்று காலை மத்­தளை விமா­ன­நி­லை­யத்தை வந்­த­டைந்தார். பிர­தமர் தினேஷ் குண­வர்­தன, வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­சப்ரி, அமைச்சர் மஹிந்த அம­ர­வீர உள்­ளிட்ட பலரும் அவரை வர­வேற்­றனர்.

வெடிபொருட்கள் அடங்கிய வாகனத்தை சோதனையிட வேண்டாம் என தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டதன் பின்னணி என்ன ?

உயிர்த்த ஞாயிறு தாக்­குதலுக்கு முன்னர் களனிகம பகு­தியில் வெடி­பொ­ருட்கள் அடங்­கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்­ப­டு­கையில் பொலிஸ்மா அதிபர் தேச­பந்து தென்­னகோன் அதற்கு தடை விதித்து வாக­னத்தை விடு­விக்­கு­மாறு அறி­வு­றுத்­தி­யுள்ளார்.