இலங்கை வந்துள்ள ரோஹிங்யா அகதிகளை மியன்மார் நாட்டிடம் ஒப்படைக்க முடியுமா?
கடந்த வருடம் டிசம்பர் 19ஆம் திகதி இலங்கை – முல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய அகதிகளை மீண்டும் மியன்மார் நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளவதாக தற்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தமை மனிதாபிமானமாக சிந்திக்கின்ற அனைவரையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. நீதி நியாயங்களை பேசுகின்ற ஒரு அரசாங்கம் இவ்வாறு உயிருக்கு பயந்து தஞ்சம் புகுந்த அகதிகளை அதே அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைப்பது மனிதாபிமானமற்ற செயல் என பல்வேறு தரப்பினர்களும்…