சி.ஐ.டி.யின் தேவைக்­காக ஹிஜா­ஸுக்கு எதி­ராக சாட்­சி­ய­ம­ளிக்­கப்­ப­டு­கின்­றதா?

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ரான வழக்கில், அரச தரப்பின் பிர­தான சாட்­சி­யா­ளர்­களில் ஒரு­வ­ரான 2 ஆவது சாட்­சி­யாளர், புத்­தளம், அல் சுஹை­ரியா மத்ரஸா பாட­சா­லையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்­படும் மொஹம்மட் பெளஸான், சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தேவைக்­காக பொய்­யாக சாட்­சி­ய­ம­ளிப்­ப­தாக , பிர­தி­வா­திகள் தரப்­பினர் சார்பில் நீதி­மன்றில் குற்றம் சுமத்­தப்பட்­டுள்­ளது.

ஏறாவூர் முஸ்லிம் பிரதேசத்திற்குள் வரும் புன்னைக்குடா வீதி எனும் பொதுப் பெயரை சிங்களப் பெயராக மாற்ற ஆளுநர் உத்தரவு

தொன்று தொட்டு “ஏறாவூர் புன்­னைக்­குடா வீதி” என புழக்­கத்­தி­லி­ருந்து வரும் புன்­னைக்­குடா வீதியின் பெயரை “எல்விஸ் வல்­கம” வீதி என சிங்­களப் பெய­ராக மாற்­று­வ­தற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனு­ராதா யஹம்பத் உத்­த­ர­விட்­டுள்­ளது பிர­தே­சத்தில் சர்ச்­சையைக் கிளப்­பி­யுள்­ளது.

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிதி மோசடியினை மூடி மறைக்க முயற்சி

கல்­முனை மாந­கர சபையில் இடம்­பெற்ற சுமார் இரண்டு கோடி ரூபா நிதி மோச­டி­யினை மூடி மறைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

பதிவுக் கட்டணத்தை செலுத்தி ஹஜ் பயணத்தை உறுதி செய்க

வூதி அர­சாங்கம் இவ்­வ­ருடம் இலங்­கை­யி­லி­ருந்து 3,500 யாத்­தி­ரிகள் புனித ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்ள அனு­மதி வழங்­கி­யுள்­ளது. 2019 ஆம் ஆண்­டி­லி­ருந்து புனித ஹஜ் கட­மை­யினை மேற்­கொள்­வ­தற்­காக ஏற்­க­னவே திணைக்­க­ளத்தில் 25,000 ரூபா பதிவுக் கட்­ட­ணத்தை செலுத்தி உறுதி செய்து கொண்­ட­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தற்கு ஹஜ் குழுவும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் தீர்­மா­னித்­துள்­ளன.