சமூக ஊடகங்கள் தரும் உளவியல் பாதிப்பு

சமூக ஊட­கத்தின் உள­வியல் பாதிப்பு என்­பது ஒருவர் செல­விடும் நேரத்தை மாத்­திரம் அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஏற்­ப­டு­வ­தில்லை. மாறாக, அவர்கள் வாசிக்கும் உள்­ள­டக்கம், அவர்­க­ளது சமூக வலைத்­தளச் செயல்­பா­டுகள், சக நண்­பர்­க­ளு­ட­னான ஊடாட்டம், தமது அடை­யா­ளங்­களை வெளிப்­ப­டுத்தும் விதம், உறக்கம் மற்றும் உடற்­ப­யிற்சி என பல ஏனைய கார­ணி­களில் தாக்கம் செலுத்­து­கின்­றன. இதனால், சமூக ஊட­கத்தில் ஒவ்­வொ­ரு­வரும் வித்­தி­யா­ச­மான தாக்­கங்­க­ளுக்கு முகம் கொடுக்­கின்­றனர். தனிப்­பட்­ட­வர்­களின் பலம், பல­வீனம் என்­ப­வற்றை பொறுத்து அவர்­களில்…

தெஹிவளை மீலாத் வித்தியாலயத்தின் நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு அவசியம்

தெஹிவ­ளை மீலாத் முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தில் நீண்ட கால­மாகக் காணப்­பட்டு வரு­கின்ற இடப்பற்­றாக்­குறை பிரச்­சினை இன்று பூத­ாக­ர­மாக மாறி­யுள்­ளது. இப்­பா­ட­சா­லையின் மாண­வர்கள் கல்வி கற்­ப­தற்­கான அடிப்­படை வச­தி­க­ளின்றி தவிக்­கின்­றனர். 1952 ஆம் ஆரம்­பிக்­கப்­பட்ட இந்தப் பாட­சாலை பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே செயற்­பட்டு வரு­கின்­றது.

இலங்கை மத்ரஸா சீர்திருத்தமும் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளும்

இலங்கை முஸ்­லிம்கள் வர­லாறு நெடு­கிலும் பெரும்­பான்மை சிங்­க­ள­வர்கள், மற்றும் சிறு­பான்மை தமி­ழர்­க­ளுக்கு மத்­தியில் வாழ்ந்து வரும் ஒரு சிறு­பான்மை சமூகம். அவர்கள் தமது அடை­யா­ளத்­தையும் தனித்­து­வத்­தையும் பாது­காக்கும் பய­ணத்தில் பல்­வேறு சிந்­தனா படை­யெ­டுப்­புக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர். சுதேச மக்­க­ளோடும் மன்­னர்­க­ளோடும் முஸ்­லிம்கள் நெருங்­கிய உறவைப் பேணி, தேசத்­துக்குப் பங்­காற்­றிய போதிலும் (L. Dewaraja, The Muslims of Sri Lanka: One Thousand Years of Ethnic Harmony 900-1915 1994) தமது பாரம்­ப­ரிய…

ஜனாஸா எரிப்பை விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு வருமா?

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்­களை நல்­ல­டக்கம் செய்­வதை தவிர்த்து தகனம் செய்­தமை தொடர்பில் விசா­ரணை செய்து பொருத்­த­மான விதப்­பு­ரை­களை சமர்ப்­பிப்­ப­தற்­காக பாரா­ளு­மன்ற விசேட குழு­வொன்றை நிய­மிக்க வேண்டும் என அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி தனி­நபர் பிரே­ர­ணையை முன்­வைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உரையாற்றினார்.