பூநொச்சிமுனையில் வெடித்த குண்டும் வெடிக்காத குண்டும்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை கிராமத்தில் அண்மையில் வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற கைக் குண்டு வீச்சுச் சம்பவமும் வெடிக்காத நிலையில் கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்ட சம்பவமும் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் பாதுகாப்புத்தரப்பினரின் கெடுபிடிகளுக்கும் காரணமாகியுள்ளது.