மகாவம்ச மனோபாவம்: இலங்கையின் இன நல்லிணக்கம் எதிர்கொள்ளும் சவால்!

”புத்­தரின் போத­னை­களில் புனிதப் போர் என்ற கருத்­தாக்கம் இல்லை; புத்த தர்­மத்­தையும், அதைப் பின்­பற்­று­ப­வர்­க­ளையும் பாது­காத்துக் கொள்­வ­தற்குக் கூட போர் புரி­வ­தற்கு அதில் அனு­ம­தி­யில்லை.

வெற்றியளித்து வரும் கத்தாரின் மத்தியஸ்தம்

இரு­பத்தி ஏழு இலட்­சமே மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய நாடான கத்தார் மத்­திய கிழக்­கிலும் உல­கெங்­கிலும் அதன் செல்­வாக்கை அதி­க­ரித்து வரு­கி­றது.

காஸாவில் குண்டுத் தாக்­கு­தல்­களை விடவும் நோய்­களால் அதி­க­மானோர் உயி­ரி­ழக்கும் ஆபத்­து

காஸாவின் சுகா­தார நெருக்­கடி மேலும் தொடர்ந்தால், முற்­று­கை­யி­டப்­பட்ட காஸா பகு­தியில் வாழும் பலஸ்­தீ­னி­யர்கள் நோய்­களால் உயி­ரி­ழக்கும் ஆபத்து அதிகம் என உலக சுகா­தார நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி பேராயர் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது : அலஸ்

‘‘உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணைகள் ஒழுங்­காக நடக்­க­வில்லை என பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் தொட­ராக கூறி வரு­கிறார். பேராயர் மற்றும் ஏனையோர் ஒன்­றி­ணைந்து நாம் இவ்­வி­வ­கா­ரத்­துக்கு தீர்வு பெற்றுக் கொள்வோம்.