ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மீதான தடையை சவாலுக்கு உட்படுத்திய மனு- முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை பிரதிவாதியாக பெயரிட நீதிமன்றம்…

ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் தனக்கு எதி­ரான தடையை எதிர்த்து உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுவின் பிர­தி­வா­தி­களில் ஒரு­வ­ராக முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை பெய­ரிட உயர் நீதி­மன்றம் அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது.

அறுகம்பேயில் இஸ்ரேல் நலன்கள் மீது தாக்குதல்? உளவுத் தகவலால் கடும் பாதுகாப்பு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

அம்­பாறை, பொத்­துவில், அறு­கம்பே பகு­தியில் இஸ்ரேல் சுற்­றுலா பய­ணிகள் மற்றும் அவர்­க­ளது தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­படும் அச்­சு­றுத்தல் உள்­ள­தாக கிடைக்கப் பெற்­றுள்ள உளவுத் தக­வலால் பர­ப­ரப்பு நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் : கரையோரத்திலிருந்து வெளியேறுக

பயங்­க­ர­வாத தாக்­குதல் அச்­சு­றுத்தல் கார­ண­மாக இலங்­கையில் உள்ள சில சுற்­றுலாப் பகு­தி­க­ளி­லி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறு தனது நாட்டு மக்­க­ளுக்கு இஸ்­ரேலின் தேசிய பாது­காப்பு சபை நேற்று புதன்­கி­ழமை விஷேட‌ அறி­வித்­தலை விடுத்­துள்­ளது.

அமைதியை சீர்குலைக்க இடமளிக்கக் கூடாது

மீண்டும் நாட்டில் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தாக வெளி­வந்­துள்ள செய்­திகள் மக்கள் மத்­தியில் அச்­சத்­தையும் பர­ப­ரப்­பையும் தோற்­று­வித்­துள்­ளன. இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் இஸ்­ரே­லி­யர்­களை இலக்கு வைத்து தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டலாம் என்ற உள­வுத்­த­கவல் கிடைத்­த­ததைத் தொடர்ந்தே இந்த பதற்ற நிலை நேற்­றைய தினம் தோற்றம் பெற்­றது.