இலங்கை வந்துள்ள ரோஹிங்யா அகதிகளை மியன்மார் நாட்டிடம் ஒப்படைக்க முடியுமா?

கடந்த வருடம் டிசம்பர் 19ஆம் திகதி இலங்கை – முல்­லைத்­தீவு கடற்­க­ரையில் கரை ஒதுங்­கிய அக­தி­களை மீண்டும் மியன்மார் நாட்­டுக்கு அனுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளவுள்ள­வ­தாக தற்­போ­தைய அர­சாங்­கத்தின் பாது­காப்பு அமைச்சர் தெரி­வித்­தி­ருந்­தமை மனி­தா­பி­மா­ன­மாக சிந்­திக்­கின்ற அனை­வ­ரையும் கவ­லைக்கு உள்­ளாக்­கி­யுள்­ளது. நீதி நியா­யங்­களை பேசு­கின்ற ஒரு அர­சாங்கம் இவ்­வாறு உயி­ருக்கு பயந்து தஞ்சம் புகுந்த அக­தி­களை அதே அர­சாங்­கத்­திடம் மீண்டும் ஒப்­ப­டைப்­பது மனி­தா­பி­மா­ன­மற்ற செயல் என பல்­வேறு தரப்­பினர்களும்…

இணை­யத்தின் இர­க­சி­யங்கள்

இணை­யத்தின் இர­க­சி­யங்­களை இளம் தலை­மு­றை­யினர் மாத்­தி­ர­மன்றி வயது வந்­த­வர்­களும் தெரிந்து வைத்­தி­ருப்­பது கட்­டா­ய­மா­ன­தாகும். பெரும்­பா­லா­ன­வர்கள் இணை­ய­வழி சிக்­கல்­களில் மாட்டிக் கொள்­வ­தற்கு இதுவும் ஒரு கார­ணி­யாகும். எனவே, இப்­ப­கு­தியில் இணையம் தொடர்­பான சில முக்­கி­ய­மான இர­க­சி­யங்­களை பற்றி அவ­தா­னிக்­கலாம்.

இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: ஞானசார தேரருக்கு 9 மாத சிறை

பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரர் இஸ்­லாத்தை அவ­ம­தித்­தமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ளது. ஞான­சார தேர­ருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் இந்த விவ­கா­ரத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அவ்­வ­ழக்கின் இறு­தி­யி­லேயே ஞான­சார தேர­ருக்கு 9 மாத கால சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அத்­துடன் 1500 ரூபா அப­ரா­தமும் செலுத்த உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ழக்கின் தீர்ப்பு கடந்த‌ 9 ஆம் திகதி கொழும்பு மேல­திக நீதிவான் பசன் அம­ர­சே­ன‌வால்…

உடுநுவரவில் பட்டப்பகலில் மாணவி கடத்தல்: நடந்தது என்ன?

முஸ்லிம் மாண­வி­யொ­ருவர் வேனில் வந்தவர்களால் கடத்திச் செல்­லப்­படும் சீ.சீ.டி.வி காட்சி கடந்த சனிக்­கி­ழமை காலை சமூக ஊட­கங்­களில் வைர­லாகத் தொடங்­கி­யது. அத்­துடன், இக்­க­டத்தல் பற்றி தொலைக்­காட்சி சேவை­க­ளிலும் பிரேக்கிங் நியுஸ் வர ஆரம்­பித்­தது. இது நாட்டு மக்கள் மத்­தியில் பெரும் அதிர்ச்­சி­யையும் பர­ப­ரப்­பையும் தோற்­று­வித்­தது. இக்­க­டத்தல் சம்­பவம் காலை வேளையில் பல­ருக்கு முன் நடை­பெற்­ற­மை­யா­னது பெரும் அதிர்ச்சியைத் தோற்­று­வித்­ததில் வியப்­பில்லை. சீருடை அணிந்­தி­ருந்த மாணவி கடத்­தப்­ப­டு­வது கண்டு பலரும்…