பூநொச்­சி­மு­னையில் வெடித்த குண்டும் வெடிக்­காத குண்டும்

மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள பூநொச்­சி­முனை கிரா­மத்தில் அண்­மையில் வீடு ஒன்றின் மீது இடம்­பெற்ற கைக் குண்டு வீச்சுச் சம்­ப­வமும் வெடிக்­காத நிலையில் கைக்­குண்­டொன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்டு செய­லி­ழக்கச் செய்­யப்­பட்ட சம்­ப­வமும் அப்­ப­குதி மக்­களை அச்­சத்தில் ஆழ்த்­தி­யுள்­ள­துடன் பாது­காப்­புத்­த­ரப்­பி­னரின் கெடு­பி­டி­க­ளுக்கும் கார­ண­மா­கி­யுள்­ளது.

சாரா இறந்துவிட்டதாக காண்பிக்க‌ ஹாதியாவிடம் வலுக்கட்டாயமாக ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதா?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா தொடர்­பி­லான வழக்கின் சாட்சி நெறிப்­ப­டுத்­தல்கள் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது.

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி விவகாரம்: மாணவிகளின் மனக்குறையைத் தீர்க்குமா அரசு?

சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்டு அடக்­கு­மு­றை­களைப் பிர­யோ­கிப்­பதும், பின்னர் தேவை­யேற்­ப­டு­கையில் பொறுப்­புக்­கூ­ற­லின்றி மன்­னிப்­புக்­கோரி அல்­லது ஒடுக்­கு­மு­றையை நியா­யப்­ப­டுத்தி அறிக்­கை­யிட்டுக் கடந்து செல்­வதும் இலங்­கைக்கு ஒன்றும் புதி­தல்ல.

பலஸ்தீனுக்காக குனூத் மாத்திரம் போதுமா?

“நாளைய ஜுமுஆ குத்­பாவில் பலஸ்தீன் மற்றும் உலக நாடுகள் அனைத்­திலும் அமை­தியும் சமா­தா­னமும் நீதியும் நிலவ எல்லாம் வல்ல அல்­லாஹு தஆ­லா­விடம் பிரார்த்­திக்­கு­மாறு சகல கதீப்­மார்­க­ளையும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா கேட்­டுக்­கொள்­கி­றது.”