மாணவர்கள் ஆளுமைமிக்கவர்களாக வளரும் களமாக பாடசாலைகளும் மத்ரசாக்களும் மாற வேண்டும்
கல்வி பற்றிய பெரும்பாலான உரையாடல்கள் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகவே அமைகின்றன. புனித அல்குர்ஆனின் முதலாவது வசனமே ‘இக்ரஹ்’ - என்பதானது கல்வியை ஊக்குவிப்பதாக அமைகின்றது என்பதை அனேகமானவர்கள் அறிவோம்.