ஹஜ் ஏற்பாடுகளில் மாற்றங்கள் நிகழுமா?
முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் இறுதிக் கடமை ஹஜ்ஜாகும். 2020 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
Read More...
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி நிதியில்: நிர்மாணிக்கப்பட்டு 11 வருடங்களாகியும் கையளிக்கப்படாத 500 சுனாமி வீடுகள்
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 15 ஆண்டுகளாகியும் இவ் அனர்த்தத்தின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இதுவரை கையளிக்கப்படாமல் உள்ளதால் அம்மக்கள் கலலை தெரிவிக்கின்றனர்.
Read More...
மரண தண்டனையிலிருந்து முஷாரப் தப்பிக்க முடியுமா?
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரலுமான பர்வேஸ் முஷாரபுக்கு தேசத்துரோக வழக்கில், சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்தக் கேள்விகள் சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வலம் வரத் தொடங்கியுள்ளன.
Read More...
வரலாற்றில் முத்திரை பதித்த சில யாழ்ப்பாண முஸ்லிம் ஆளுமைகள்
இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் தம் திறமை, ஆளுமைகள் மூலம் தடம்பதித்துள்ளனர். அவர்களுள் யாழ்ப்பாணத்தில் பிறந்து வாழ்ந்து மறைந்த முஸ்லிம் மூத்த அறிஞர் பெருமக்கள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து சிறியதொரு பார்வை இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளது.
Read More...
இருளும் ஒளியும்
நாரஹேன்பிட்ட அபயாராம விஹாரையின் தலைமைப் பொறுப்பில் இருக்கின்ற முறுத்தொட்டுவே வத்த ஆனந்த தேரர் அண்மையில் விநோதமானதொரு கோரிக்கையை பொதுமக்களிடம் முன்வைத்திருந்தார். அன்றாட செலவுகளைக்கூட ஈட்டிக்கொள்ள முடியாத நிலையில் அரசாங்கம் இருந்து வருகின்றது. முடிந்தளவில் டொலர்களால் உதவி செய்யுமாறு வெளிநாட்டில்…
Read More...
மரண தண்டனை: யார் இந்த பர்வேஸ் முஷாரப்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரபுக்கு ராஜதுரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம்.
2001 –- 2008 காலகட்டத்தில் நாட்டின் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப், 2007 ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசமைப்பை மீறி…
Read More...
பள்ளிவாசல் சுவரில் உருவ ஓவியங்கள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு மாதகாலம் கடந்துள்ள நிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இவற்றில் நாடெங்கும் வெற்றுச்சுவர்கள் மற்றும் மதில்களில் சுவரோவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Read More...
சம்பிக்கவின் கைதும் பின்னணியும்
அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை, பகைவனுமில்லை. இதற்கேற்ப திடீர் திருப்பு முனைகள் அரசியலில் ஏற்படுவது வழமையாகும். அந்த அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட திடீர் திருப்பு முனையே முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜாதிக ஹெல உருமயவின் செயலாளருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கைதாகும்.
கடந்த 2015ஆம்…
Read More...
இந்திய குடியுரிமைச் சட்ட திருத்த போராட்டங்களின் எதிரொலி: ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறக்கோரி கடந்த ஒரு வாரமாக இந்தியாவின் பல மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை டெல்லி ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா (ஜே.எம்.ஐ)…
Read More...