மூதறிஞர், கல்விமான் மற்றும் தேசாபிமானியாகத் திகழ்ந்த ஏ.எம்.ஏ. அஸீஸ்

தமிழ்­மொ­ழியில் அவர் கொண்ட அன்பும், ஆர்­வமும், முஸ்­லிம்­க­ளுக்கு அது முக்­கி­ய­மா­ன­தென அம்­மொழி பேணப்­பட்டுப் பாது­காக்­கப்­பட வேண்­டு­மென்ற அன்­னா­ரு­டைய உத்­வே­கமும், ஆர்­வமும், சிங்­களம் மட்டும் மசோ­தாவை எதிர்த்து இலங்கை "செனட்" எனும் மூத­வையில் வாதிட்டு உரை­யாற்­றிய நிகழ்வில் நன்கு புல­னா­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் அன்­றைய முஸ்லிம்…
Read More...

அரசியல் அராஜக நிலைக்கு யார் பொறுப்பு?

கஹட்­டோ­விட்ட முஹிடீன் இஸ்­லாஹி அர­சி­ய­ல­மைப்­புக்கு ஏற்­பவும், பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களைப் பேணியும் சபா­நா­யகர் செயற்­படும் வரையில் பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற சபைத் தலைவர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்­துள்ளார். பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கைகள் கடந்த 23 ஆம் திகதி…
Read More...

இலவச கல்வியின் எதிர்காலம்

ஒருவர் பெறு­கின்ற கல்வி அவ­ரது ஆளு­மைக்கும், ஆற்­ற­லுக்கும், திற­னுக்கும் அடித்­த­ள­மாக இருந்து அவ­ரது ஒவ்­வொரு செயற்­பாட்­டையும் சிறப்­புற மேற்­கொள்ள வழி­வ­குக்கும். அந்­த­வ­கையில், கல்வி கற்கும் வய­தெல்­லை­யைக்­கொண்ட ஒவ்­வொரு பிள்­ளையும் இக்­கல்­வியை கற்­றுக்­கொள்­வதும், கற்­றுக்­கொள்ள வழி ஏற்­ப­டுத்­தப்­படுவதும் அவ­சி­ய­மாகும். அந்த…
Read More...

ஒக்டோபர் கரி நாளும் வடக்கின் வாழ்வாதாரமும்

ஒக்­டோபர் மாதம் பிறந்து விட்டால் சர்­வ­தேச தினம், உலக தினம் என்­ப­ன­வற்­றிற்குப் பஞ்சம் இருக்­காது. விஷேட தினம், மகிழ்ச்­சி­யான தினம் எனத் தினந்­தோறும் மாதம் முடியும் வரை விழாக்­களும், கொண்­டாட்­டங்­களும் களை கட்டும். சிறுவர் தினம், முதியோர் தினம், ஆசி­ரியர் தினம், தபால் தினம் எனத் தொடங்கி உலக நகர தினத்தில் முடி­வுறும். சிறப்­பான தினங்­களை…
Read More...

ஜமால் கஷோக்ஜியின் மரணமும் சவூதியின் எதிர்காலமும்

வித்யார்த்தி - 'ஜமால் கஷோக்ஜி கொலை செய்­யப்­பட்ட தினத்தில் ஏன் 15 பேர் இஸ்­தான்­புலில் இருந்­தார்கள்’’? 'அவர்கள் யாரி­ட­மி­ருந்து கட்­ட­ளை­களைப் பெற்றுக் கொண்­டார்கள்”? ‘விசா­ர­ணைக்­காக சவூதி தூத­ரகம் உட­ன­டி­யாகத் திறக்­கப்­ப­டாமல் பல நாட்கள் கழித்தே திறக்­கப்­பட்­டது ஏன்? ‘கொலை செய்­யப்­பட்­ட­வரின் உடம்பு ஏன் இன்னும்…
Read More...

மைத்திரியின் இரகசிய நகர்வு

2018 ஒக்­டோபர் 26 வெள்­ளிக்­கி­ழமை மாலை, இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் எதிர்­பா­ராத பல சம்­ப­வங்கள் அரங்­கே­றின. கிட்­டத்­தட்ட அவை ஓர் அர­சியல் சதிப்­பு­ரட்­சிக்கு ஒப்­பா­ன­தா­க­வி­ருந்­தன. இந்த திட்­டங்கள் அனைத்­தையும் நிறை­வேற்­றி­யது வேறு யாரு­மல்ல. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே. கடந்த ஒரு வார கால­மாக மிகவும் இர­க­சி­ய­மான முறையில்…
Read More...