காஸாவில் போர் நிறுத்தத்தை தொடருமாறு இரு தரப்புக்கும் அழுத்தம்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
Read More...
காஸாவில் போர் நிறுத்தத்துடன் பணயக் கைதிகள் 50 பேர் விடுதலை!
ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்கள் 50 பேர் நான்கு நாட்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இந்த காலகட்டத்தில் போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read More...
அழுகும் சடலங்கள் இறக்கும் குழந்தைகள்
காஸாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலிய இராணுவம் தற்போது அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையினுள் நுழைந்துள்ளது. இதை ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கை என்று இஸ்ரேல் கூறுகிறது.
Read More...
உலக நாடுகள் மத்தியில் அதிகரிக்கும் பலஸ்தீனுக்கான ஆதரவு
இஸ்ரேல் -பலஸ்தீன் யுத்தம் பெரும் எண்ணிக்கையிலான அப்பாவி மக்களைப் பலியெடுத்து வருகிறது. அத்தோடு யுத்த நிலைமை மிக மோசமான கட்டத்தை அடைந்து வருகிறது. இதனால் இஸ்ரேல் காஸா பிராந்தியத்தின் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல் பற்றிய சர்வதேச நிலைப்பாடு பாரிய பிளவுகளுக்குள்ளாகியுள்ளது.
Read More...
காஸா : ‘குழந்தைகளின் மயானம்’
"எங்களுக்கு எதிர்காலத்தை நினைத்து பயமாக இருக்கிறது. அது எங்களுக்கு ஏதேனும் நல்லதைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை இல்லை. நாங்கள் சந்தித்த நிகழ்வுகளை மறக்க முடியவில்லை. அது எங்களை எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வோடு இருக்கச் செய்கிறது..."
Read More...
முடிவின்றித் தொடரும் மூளைசாலிகளின் வெளியேற்றம்
இன்று நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை மூளைசாலிகளின் வெளியேற்றமாகும். பாரிய பொருளாதார பிரச்சினையைப் போன்றே மற்றுமொரு பாரிய பிரச்சினை தான் மூளைசாலிகளின் வெளியேற்றம் ஆகும்.
Read More...
900,000 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய தாக்குதலை எதிர்கொள்கின்றனர்
கடந்த செவ்வாய்க்கிழமையன்று வடக்கு காஸா மற்றும் காஸா நகரத்திலுள்ள 900,000 பலஸ்தீன பொதுமக்கள் இஸ்ரேலிய டாங்கிகளாலும் தாக்குதலுக்கு தயாராகி வரும் படைகளாலும் சூழப்பட்டனர்.
Read More...
பலஸ்தீன விவகாரம் : பின்புலமும் எமது கடமைகளும்
பலஸ்தீன விவகாரம் இவ்வளவு தூரம் 75 வருடங்களாக இழுத்தடிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
Read More...
காஸாவுக்காக கொழும்பில் இன மத பேதமின்றி ஒன்றிணைந்த மக்கள்
‘‘பலஸ்தீனில் மனித படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். யுத்தத்தை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பலஸ்தீனில் அமைதியும், சமாதானமும் நிலைநாட்டப்படல் வேண்டும்’’
Read More...