காஸாவில் போர் நிறுத்தத்தை தொடருமாறு இரு தரப்புக்கும் அழுத்தம்

இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்­கும் இடை­யி­லான நான்கு நாட்கள் தற்­கா­லிக போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டுள்­ளது.
Read More...

காஸாவில் போர் நிறுத்தத்துடன் பணயக் கைதிகள் 50 பேர் விடுதலை!

ஹமாஸால் பண­யக் கைதி­க­ளாகப் பிடிக்­கப்­பட்­டுள்ள இஸ்­ரே­லியர்கள் 50 பேர் நான்கு நாட்­க­ளுக்குள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என்றும், இந்த கால­கட்­டத்தில் போர் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­படும் என்றும் இஸ்ரேல் பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.
Read More...

அழுகும் சட­லங்கள் இறக்கும் குழந்­தைகள்

காஸாவில் கடந்த ஒரு மாதத்­திற்கும் மேலாக தாக்­குதல் நடத்தி வரும் இஸ்­ரே­லிய இரா­ணுவம் தற்­போது அங்­குள்ள மிகப்­பெ­ரிய மருத்­து­வ­ம­னை­யான அல் ஷிபா மருத்­து­வ­ம­னை­யினுள் நுழைந்­துள்­ளது. இதை ஹமா­ஸுக்கு எதி­ரான நட­வ­டிக்கை என்று இஸ்ரேல் கூறு­கி­றது.
Read More...

உலக நாடுகள் மத்தியில் அதிகரிக்கும் பலஸ்தீனுக்கான ஆதரவு

இஸ்­ரேல் -­ப­லஸ்தீன் யுத்தம் பெரும் எண்­ணிக்­கை­யி­லான அப்­பாவி மக்­களைப் பலி­யெ­டுத்து வரு­கி­றது. அத்­தோடு யுத்த நிலைமை மிக மோச­மான கட்­டத்தை அடைந்து வரு­கி­றது. இதனால் இஸ்ரேல் காஸா பிராந்­தி­யத்தின் மீது மேற்­கொண்டு வரும் தாக்­குதல் பற்­றிய சர்­வ­தேச நிலைப்­பாடு பாரிய பிள­வு­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளது.
Read More...

காஸா : ‘குழந்தைகளின் மயானம்’

"எங்­க­ளுக்கு எதிர்­கா­லத்தை நினைத்து பய­மாக இருக்­கி­றது. அது எங்­க­ளுக்கு ஏதேனும் நல்­லதைக் கொண்­டு­வரும் என்ற நம்­பிக்கை இல்லை. நாங்கள் சந்­தித்த நிகழ்­வு­களை மறக்க முடி­ய­வில்லை. அது எங்­களை எப்­போதும் பாது­காப்­பற்ற உணர்­வோடு இருக்கச் செய்­கி­றது..."
Read More...

முடிவின்றித் தொடரும் மூளைசாலிகளின் வெளியேற்றம்

இன்று நாடு எதிர்­நோக்கும் பாரிய பிரச்­சினை மூளை­சா­லி­களின் வெளி­யேற்­ற­மாகும். பாரிய பொரு­ளா­தார பிரச்­சி­னையைப் போன்றே மற்­று­மொரு பாரிய பிரச்­சினை தான் மூளை­சா­லி­களின் வெளி­யேற்றம் ஆகும்.
Read More...

900,000 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய தாக்குதலை எதிர்கொள்கின்றனர்

கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று வடக்கு காஸா மற்றும் காஸா நக­ரத்­தி­லுள்ள 900,000 பலஸ்­தீன பொது­மக்கள் இஸ்­ரே­லிய டாங்­கி­க­ளாலும் தாக்­கு­த­லுக்கு தயா­ராகி வரும் படை­க­ளாலும் சூழப்­பட்­டனர்.
Read More...

காஸாவுக்காக கொழும்பில் இன மத பேதமின்றி ஒன்றிணைந்த மக்கள்

‘‘பலஸ்­தீனில் மனித படு­கொ­லைகள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­படல் வேண்டும். யுத்­தத்தை நிறுத்­து­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் சபை உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். பலஸ்­தீனில் அமை­தியும், சமா­தா­னமும் நிலை­நாட்­டப்­படல் வேண்டும்’’
Read More...