மரண தண்­ட­னை­யி­லி­ருந்து அப்துல் ரஹீமை காப்­பாற்ற 34 கோடி ரூபா திரட்­டிய கேரள மக்கள்

சவூதி அரே­பி­யாவில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட கேர­ளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள் ஒன்­றி­ணைந்து 34 கோடி ரூபாவை (இந்திய நாணயத்தில்) திரட்­டிய சம்­பவம் அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்­தி­யுள்­ளது.
Read More...

மின்சாரம் தாக்கி மரணித்தார் பாலித எனும் ‘மனித நேயம்’

முன்னாள் பிர­தி­ய­மைச்சர் பாலித தெவ­ரப்­பெ­ரு­மவின் அகால மரணச் சம்­பவம் மத்­து­க­மவை மட்­டு­மல்ல, களுத்­து­றையை மட்­டு­மல்ல இலங்கை தேசத்­தையே துய­ரத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.
Read More...

உப்புச் சப்பற்ற உள்ளடக்கங்களுடன் வெளிவந்துள்ள சந்திரகாந்தனின் “உயிர்த்த ஞாயிறு’ நூல்

சர்­வ­தேச ரீதி­யாக அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­திய ஈஸ்டர் தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் சிவநேச­து­ரை சந்­தி­ர­காந்தன் நூல் ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். அந்த நூலின் பெயர் ‘ஈஸ்டர் படு­கொலை - இன, மத நல்­லி­ணக்கம் - அறி­தலும் புரி­தலும்’ என்­ப­தாகும். இந்த நூல் 23.03.2024ஆம் திகதி மட்­டக்­க­ளப்பில் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.
Read More...

ஜனாஸா எரிப்பில் அரசியல் ஆதாயம் தேட முனைகின்றனரா ஆட்சியாளர்கள்?

‘உடலில் ஏற்­படும் காயங்­களைச் சுகப்­ப­டுத்­து­வ­தற்கு மருந்­துகள் இருந்­தாலும், மனதில் ஏற்­படும் காயங்­களை சுகப்­ப­டுத்­து­வது மிகவும் இல­கு­வா­ன­தல்ல’ என்று கூறப்­ப­டு­வதை நாங்கள் கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம்.
Read More...

ஜீவனின் மன்னிப்பை ஏற்கமுடியாது!

‘‘கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்கள் கடந்த அர­சாங்­கத்­தினால் பல­வந்­த­மாக தகனம் செய்­யப்­பட்­டமை தவறு என்­பதை ஏற்­றுக்­கொள்­கிறேன். முஸ்லிம் சமூ­கத்­திடம் இதற்­காக ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்­னிப்புக் கோரு­கிறேன்’’ என்று கூறி நீர்­வ­ழங்கல் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்…
Read More...

சமூகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹீம்

‘‘1971 ஆம் ஆண்டு ஒரு நாள். அன்­றுதான் பேரா­தனைப் பல்­கலைக் கழ­கத்தில் மௌலவி இப்­ராஹிம் அவர்­க­ளு­டைய பட்­டப்­ப­டிப்பின் பெறு­பே­றுகள் வெளி­யான நாள். அவ­ருக்கு அது தெரிய முன்பே பல்­கலைக்கழக கீழைத்­தேய மொழிகள் பீடா­தி­பதி பேரா­சி­ரியர். டப்­ளியூ. எஸ். கரு­ணா­ரத்ன. தனது சொந்தக் காரில் உயன்­வத்­தையை நோக்கி புறப்­ப­டு­கிறார்.
Read More...

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத் தண்டனைக்கான எதிர்வினை: இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முன்னால் உள்ள இரண்டு தெரிவுகள்!

கூர­கல தொல்­லியல் அமை­விடம் தொடர்­பாக 2016 இல் கொழும்பில் நடத்­தப்­பட்ட ஊடக மாநா­டொன்றில் இஸ்லாம் மதத்தை இழி­வு­ப­டுத்தும் விதத்தில் கருத்­துக்­களை தெரி­வித்­த­மைக்­காக அண்­மையில் கொழும்பு மேல் நீதி­மன்றம் பொது­பல சேனா இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு நான்கு வருட கால கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது.
Read More...

ஞானசார தேரர்: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பு

இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­லணி தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார…
Read More...

ரமழானில் நிரந்தர யுத்த நிறுத்தம் வேண்டும்!

இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்கும் இடையே காஸாவில் 170 நாட்­க­ளாக நடந்­து­வரும் யுத்தம் தொடர்பில் முதன்­மு­றை­யாக ஐ.நா. பாது­காப்பு சபை திங்­கட்­கி­ழமை ரமழான் மாதத்தில் உட­னடி யுத்த நிறுத்தக் கோரிக்­கைக்கு அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்­ளது.
Read More...