மரண தண்டனையிலிருந்து அப்துல் ரஹீமை காப்பாற்ற 34 கோடி ரூபா திரட்டிய கேரள மக்கள்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள் ஒன்றிணைந்து 34 கோடி ரூபாவை (இந்திய நாணயத்தில்) திரட்டிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Read More...
மின்சாரம் தாக்கி மரணித்தார் பாலித எனும் ‘மனித நேயம்’
முன்னாள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவின் அகால மரணச் சம்பவம் மத்துகமவை மட்டுமல்ல, களுத்துறையை மட்டுமல்ல இலங்கை தேசத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read More...
உப்புச் சப்பற்ற உள்ளடக்கங்களுடன் வெளிவந்துள்ள சந்திரகாந்தனின் “உயிர்த்த ஞாயிறு’ நூல்
சர்வதேச ரீதியாக அதிர்வலையை ஏற்படுத்திய ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த நூலின் பெயர் ‘ஈஸ்டர் படுகொலை - இன, மத நல்லிணக்கம் - அறிதலும் புரிதலும்’ என்பதாகும். இந்த நூல் 23.03.2024ஆம் திகதி மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
Read More...
ஜனாஸா எரிப்பில் அரசியல் ஆதாயம் தேட முனைகின்றனரா ஆட்சியாளர்கள்?
‘உடலில் ஏற்படும் காயங்களைச் சுகப்படுத்துவதற்கு மருந்துகள் இருந்தாலும், மனதில் ஏற்படும் காயங்களை சுகப்படுத்துவது மிகவும் இலகுவானதல்ல’ என்று கூறப்படுவதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.
Read More...
ஜீவனின் மன்னிப்பை ஏற்கமுடியாது!
‘‘கொவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் கடந்த அரசாங்கத்தினால் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமை தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். முஸ்லிம் சமூகத்திடம் இதற்காக ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்னிப்புக் கோருகிறேன்’’ என்று கூறி நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்…
Read More...
சமூகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹீம்
‘‘1971 ஆம் ஆண்டு ஒரு நாள். அன்றுதான் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மௌலவி இப்ராஹிம் அவர்களுடைய பட்டப்படிப்பின் பெறுபேறுகள் வெளியான நாள். அவருக்கு அது தெரிய முன்பே பல்கலைக்கழக கீழைத்தேய மொழிகள் பீடாதிபதி பேராசிரியர். டப்ளியூ. எஸ். கருணாரத்ன. தனது சொந்தக் காரில் உயன்வத்தையை நோக்கி புறப்படுகிறார்.
Read More...
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத் தண்டனைக்கான எதிர்வினை: இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முன்னால் உள்ள இரண்டு தெரிவுகள்!
கூரகல தொல்லியல் அமைவிடம் தொடர்பாக 2016 இல் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக மாநாடொன்றில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்தமைக்காக அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றம் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Read More...
ஞானசார தேரர்: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பு
இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்து வெளியிட்டதன் ஊடாக இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக நடந்துகொண்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தலைவரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞானசார…
Read More...
ரமழானில் நிரந்தர யுத்த நிறுத்தம் வேண்டும்!
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே காஸாவில் 170 நாட்களாக நடந்துவரும் யுத்தம் தொடர்பில் முதன்முறையாக ஐ.நா. பாதுகாப்பு சபை திங்கட்கிழமை ரமழான் மாதத்தில் உடனடி யுத்த நிறுத்தக் கோரிக்கைக்கு அங்கீகாரமளித்துள்ளது.
Read More...