சோகத்தில் நாங்கல்ல!

நாங்­கல்­லவைச் சேர்ந்த, மனாசிக் கான், மிப்ளால், சப்ரான், அல்தாப் மற்றும் ரஹ்மி ஆகிய ஐவரும் சிறு­ப­ராயம் முதல் நண்­பர்­களே. தற்­போது 27 வய­தாகும் சம­வ­ய­து­டைய இவர்கள், நாங்­கல்ல முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தில் ஒன்­றாக படித்து பாட­சாலை காலம் முடி­வ­டைந்து 8 வரு­டங்கள் கடந்­தி­ருப்­பினும் அன்று போல் இன்றும் ஒன்­றா­கவே தோழமை பாராட்டி வந்­த­வர்கள். ஊரில்…
Read More...

வணாத்தவில்லு விவகார வழக்கு : தஸ்லீம் அழைப்பெடுத்தது யாருக்கு?

புத்­தளம் – வணாத்­த­வில்லு, பகு­தியில் வெடி­பொ­ருட்­களை சேக­ரித்து களஞ்­சி­யப்­ப­டுத்தும் மற்றும் உற்­பத்தி செய்யும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்துச் சென்­றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்­துள்ள வழக்கின் விசா­ர­ணைகள் கடந்த ஆகஸ்ட் 24, 25, 26 ஆம் திக­தி­களில் இவ்­வ­ழக்கை விசா­ரணை செய்­ய­வென விஷே­ட­மாக அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று நீதி­ப­தி­களை…
Read More...

பாகிஸ்தானின் மூன்றிலொரு பங்கு நீரில் மூழ்கியது

பாகிஸ்தான் என்­று­மில்­லா­த­வாறு வர­லாறு காணாத வெள்ள அனர்த்­தத்தில் சிக்­குண்­டுள்­ளது. இவ் அனர்த்தம் பூமி அதிர்ச்­சியை விடவும் பயங்­க­ர­மா­ன­தாகும். நாட்டின் மூன்­றி­லொரு பாகம் தண்­ணீரில் மூழ்­கி­யுள்­ளது.
Read More...

வணாத்தவில்லு விவகார வழக்கு : சி.ஐ.டி.யினர் மீட்ட 450 கிலோ யூரியா வெடிகுண்டுகளுக்கான மூலப் பொருளா? தென்னந் தோப்புக்கான மானிய உரமா?

புத்­தளம் - வணாத்­த­வில்லு, லக்டோஸ் தோட்­டத்தில், வெடி­பொ­ருட்­களை சேக­ரித்து களஞ்­சி­யப்­ப­டுத்தும் மற்றும் உற்­பத்தி செய்யும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்துச் சென்­றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்­துள்ள வழக்கின், ஆரம்­பமே பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
Read More...

ஒரு தசாப்தத்தின் பின் பாகிஸ்தான் சந்தித்துள்ள பெரு வெள்ளம்

பாகிஸ்­தானில் ஏற்­பட்­டி­ருக்கும் பாரிய வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மில்­லியன் கணக்­கானோர் உதவி கோரி வரு­வ­தாக அந்­நாட்டின் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சு தெரி­வித்­துள்­ளது.
Read More...

கல்முனை நீதிமன்றில் நடந்தது என்ன? சாராவை மன்றின் முன் நிறுத்துங்கள்

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களின் பிர­தான குண்­டு­தா­ரி­யாக சஹ்ரான் ஹஷீம் அறி­யப்­படும் நிலையில் , அவ­ரது மனைவி பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கில், கட்­டு­வா­பிட்டி தேவா­ல­யத்தில் குண்டை வெடிக்கச் செய்த மொஹம்­மது ஹஸ்­தூனின் மனை­வி­யான தற்­போதும் மர்­ம­மாக உள்ள சாரா ஜெஸ்மின் அல்­லது புலஸ்­தினி மகேந்ரன்…
Read More...

வக்பு சொத்துக்கு உரிமை கோரும் தனிநபர்; காப்பாற்றப்படுமா கபூரியா?

பல தசாப்த வர­லாற்­றினைக் கொண்ட மஹ­ர­க­மயில் அமைந்­துள்ள கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியும், கல்­லூ­ரியின் பொரு­ளா­தார நன்மை கருதி வக்பு செய்­யப்­பட்ட மத்­திய கொழும்பு கிரேண்ட்பாஸில் சுலைமான் வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருந்த சுமார் இரண்டரை ஏக்கர் காணியும் இன்று சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளன.
Read More...

சட்ட மா அதிபர், சி.ஐ.டி.யின் பொறுப்பற்ற செயற்பாடு இழுத்தடிக்கப்படும் ஹிஜாஸின் வழக்கு விசாரணை

'இவ்­வ­ழக்கை துரி­த­மாக விசா­ரித்து முடிப்­ப­தற்­கா­கவே நீதி­மன்ற விடு­முறை காலத்தில் கூட அதனை விசா­ர­ணைக்கு இரு தரப்பின் ஒப்­பு­த­லுடன் அழைத்தேன். ஆகஸ்ட் 22, 23 ஆம் திக­தி­களில் வழக்கை விசா­ரிக்­கவே திட்­ட­மி­டப்­பட்­டது. எனினும் சாட்சி விசா­ர­ணை­க­ளுக்கு அரச தரப்­பி­னரின் சட்­டத்­த­ர­ணிகள் தயா­ரில்லை என தெரி­வித்­துள்­ளதால் என்னால் வழக்கை…
Read More...

சூழ­லுக்கு தீங்கு விளை­விக்கும் சாய்ந்­த­ம­ருது விலங்­க­று­மனை: வாக்­கு­று­தியை நிறை­வேற்­றுமா கல்முனை மாந­கர சபை?

சாய்ந்­த­ம­ருது - வொலி­வே­ரியன் கிரா­மத்­தி­லுள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான விலங்­க­று­மனை (மடுவம்) மூலம் சுற்­றா­ட­லுக்கு தீங்கு விளை­விக்­கப்­ப­டு­கின்ற அதே­நேரம் குறித்த விலங்­க­று­மனை எந்­த­வித அனு­மதிப் பத்­தி­ரங்­க­ளு­மின்றி கடந்த பல வரு­டங்­க­ளாக இயங்கி வரு­கின்­றமை தக­வ­ல­றியும் சட்­டத்தின் கீழ் சமர்ப்­பிக்­கப்­பட்ட விண்­ணப்­பத்தின் மூலம்…
Read More...