ஞானசாரரின் செயலணி அறிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு

முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் எண்­ணக்­க­ருவின் கீழ் அவரால் நிறு­வப்­பட்ட பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான “ஒரே நாடு ஒரே சட்டம்” செய­லணி சமர்ப்­பித்­துள்ள அறிக்­கையில் உள்­ள­டக்­கி­யுள்ள சிபா­ரி­சு­களை கவ­னத்திற் கொள்­வ­தில்லை என அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.
Read More...

தம்பதெனியவில் மரணித்த சகோதரர் யார்? அவர் குர்ஆனை மனனமிட்டிருந்தாரா?

குரு­நாகல் நீர்­கொ­ழும்பு வீதியில், குரு­நாகல் நக­ரி­லி­ருந்து 30 ஆவது மைக்­கல்லில் அமைந்­துள்ள பாரம்­ப­ரிய கிரா­மமே தம்­ப­தெ­னிய. 150 வரு­டங்கள் பழைமை வாய்ந்த பள்­ளி­வா­சலை அடி­யொற்­றி­ய­தாக இங்கு சிங்­க­ள­வர்­க­ளுடன் ஒன்­றறக் கலந்தே முஸ்­லிம்கள் வாழ்ந்து வரு­கின்­றனர்.
Read More...

மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகார வழக்கு: மூவர் விடுதலை; 11 பேருக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறை

மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில்  கைது செய்­யப்­பட்டு, வழக்குத் தொட­ரப்­பட்ட 16 பிர­தி­வா­தி­களில் மூவரை வழக்­கி­லி­ருந்து விடு­வித்த சப்­ர­க­முவ மாகாண மேல் நீதி­மன்றின் (கேகாலை) மூவர் கொண்ட நீதி­ப­திகள் அமர்வு (ட்ரயல் அட் பார்) மேலும் 11 பேருக்கு 7 வரு­டங்­க­ளுக்கு ஒத்தி வைக்­கப்­பட்ட 3 மாத கால சிறைத் தண்­ட­னையை அளித்து…
Read More...

‘ஸ்கொஷ்’ வீராங்கனை பத்தூமுக்கு ஏன் இந்த அநீதி?

நான்கு ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை நடை­பெறும் பொது­ந­ல­வாய லிளையாட்டு விழாவின் 22 ஆவது தொடரின் போட்­டிகள் கடந்த ஜூலை 28 ஆம் திகதி இங்­கி­லாந்தின் பேர்­மிங்ஹாம் நகரின் அலெக்­சாண்டர் அரங்கில் ஆரம்­ப­மா­னது.
Read More...

மறைந்தும் மனங்களில் வாழும் ‘ஷைகுல் பலாஹ்’ அப்துல்லாஹ் (றஹ்மானீ)

காத்­தான்­குடி ஜாமி­அதுல் பலாஹ் அற­புக்­கல்­லூரி அதிபர் சங்­கைக்­கு­ரிய ஷைகுல் பலாஹ் எம்.ஏ.முகம்­மது அப்­துல்லாஹ் (றஹ்­மானீ) அவர்கள் 12.10.2016 ஆம் திகதி ஹிஜ்ரி 10.01.1438 ஆஷுறா தினத்­தன்று கால­மா­னார்கள்.
Read More...

ரணிலின் வாக­னத்தில் அதா! வரிசையில் காத்திருக்கும் ஹக்கீமும் ரிஷாடும்

சந்­தி­ரிக்கா அர­சாங்­கத்தில் கம்­பீ­ர­மாக இருந்­த­வர்தான் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப். இதன்­போது, அவ­ருக்கு எதி­ராக ரணில் தலை­மை­யி­லான ஐ. தே. க நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வந்து அவ­மா­னப்­ப­டுத்­தி­யது. இந்த சூழ்­நி­லையில் மனம்­புண்­பட்­ட­வ­ராக உணர்ச்­சி­வ­சப்­பட்ட ஒரு சூழ்­நி­லையில் அஷ்ரப் ‘ரணில் சார­தி­யாக…
Read More...

தேவையானோர் எடுத்துச் செல்லுங்கள் இயலுமானவர்கள் வைத்துச் செல்லுங்கள்

நாளாந்தம் உண்­ப­தற்கு வழி­யின்றி தவிக்கும் மக்கள் தங்­க­ளுக்கு தேவை­யான உணவுப் பொருட்­களை எடுத்துச் செல்­வ­தற்­காக வேண்டி வீதி­யோரம் உணவுப் பெட்டி ஒன்றை வைத்­துள்ளார் அம்ராஸ் அலி எனும் இளைஞர் ஒருவர்.
Read More...

அலிசப்ரி வெளிவாவிவகார அமைச்சை பொறுப்பேற்றது கோத்தாவை காப்பாற்றவா?

இலங்­கையின் 8ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக தெரி­வு­செய்­யப்­பட்ட ரணில் விக்­ர­ம­சிங்­கவின் முத­லா­வது அமைச்­ச­ரவை கடந்த வெள்­ளிக்­கி­ழமை (22) நிய­மிக்­கப்­பட்­டது. இதன்­போது 28 அமைச்­சுக்­க­ளுக்­காக 18 பேர் நிய­மிக்­கப்­பட்­டனர்.
Read More...

முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க வேண்டுமா?

நாடு அத­ல­பா­தா­ளத்தில் இருக்­கி­றது. நாட்டை சூறை­யா­டி­ய­வர்கள் மக்கள் எழுச்சி மூலம் துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளனர். ஆனாலும், அர­சி­ய­ல­மைப்பின் சட்ட ஓட்­டைகள் மூலம் அந்த கள்­வர்கள் தொடர்ந்தும் காப்­பாற்­றப்­ப­டு­கின்­றனர். இந்­த­வொரு சூழலில் ஜனா­தி­ப­தி­யாகும் அதிர்ஷ்டம் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு கிடைத்­தி­ருக்­கி­றது.
Read More...