அழகியல் தத்துவமும் இஸ்லாமிய பார்வையும்
அழகியல் எனும் சொல் கலையில் குறிப்பாக அழகு பற்றி பேசுகிறது. பலர் இந்த இரண்டு நிகழ்ச்சி நிரல்களையும் ஒன்றாகக் கருதலாம். (1) கலை மற்றும் அழகியல் தொடர்பான வாதங்கள் கலை தத்துவத்தில் பரந்த வரலாற்றைக் கொண்டுள்ளன. (2) அழகியல் பாடநெறியானது சோக்ரடீஸ் காலத்திலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு தலைப்புகளுடன் விவாதிக்கப்பட்டது.
Read More...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது சரியா?
கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்து விட்டு, இப்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சான்றுகளை சேகரிக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் எப்படி நிராகரிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி…
Read More...
பாவலர் அருள்வாக்கி – கவித்துவப் புலமைக்கு அப்பால் (கி.பி. 1866-1918)
அருள்வாக்கி கற்றோரும் மற்றோரும் பாராட்டும் ஒரு புலவர். கவிதைத்துறையில் அவரிடம் இருந்த புலமையின் மேம்பாடு காரணமாக அருள்வாக்கி, வித்துவசிரோமணி, கவிவாணர், வித்துவதீபம் முதலான பட்டங்களை அவருக்கு வழங்கி கற்றோர்கள் அவரைப் பாராட்டினர். எனினும் அவரது கவித்துவப் புலமை பேசப்பட்ட அளவு அவரது கவிதைகளின் கருவாய் அமைந்த ஆன்மீகத்துறையில் அவருக்கிருந்த ஈடுபாடு…
Read More...
‘கட்டார் சரிட்டி’ நிறுவனம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவவில்லை
பிரபல சர்வதேச தொண்டு நிறுவனமான ‘கட்டார் சரிட்டி’ யினால் இலங்கையில் செயற்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளின் ஊடாக பரிமாற்றப்பட்ட நிதி, எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படவில்லை என்ற விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Read More...
வணாத்தவில்லு விவகார வழக்கு : ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு சதி’
புத்தளம் – வணாத்தவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் இடமொன்றினை முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணைகள் கடந்த ஆகஸ்ட் 24, 25, 26 ஆம் திகதிகளில் இவ்வழக்கை விசாரணை செய்யவென விஷேடமாக அமைக்கப்பட்டுள்ள மூன்று நீதிபதிகளை…
Read More...
அஷ்ரப் எனும் முதிசம்
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் முகவரி பெற்றுத் தந்த அஷ்ஷஹீத் எம்.எச்.எம். அஷ்ரப் அகால மரணமடைந்து நாளையுடன் (16.09.2022) இருபத்தி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
Read More...
சோகத்தில் நாங்கல்ல!
நாங்கல்லவைச் சேர்ந்த, மனாசிக் கான், மிப்ளால், சப்ரான், அல்தாப் மற்றும் ரஹ்மி ஆகிய ஐவரும் சிறுபராயம் முதல் நண்பர்களே. தற்போது 27 வயதாகும் சமவயதுடைய இவர்கள், நாங்கல்ல முஸ்லிம் வித்தியாலயத்தில் ஒன்றாக படித்து பாடசாலை காலம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்திருப்பினும் அன்று போல் இன்றும் ஒன்றாகவே தோழமை பாராட்டி வந்தவர்கள். ஊரில்…
Read More...
வணாத்தவில்லு விவகார வழக்கு : தஸ்லீம் அழைப்பெடுத்தது யாருக்கு?
புத்தளம் – வணாத்தவில்லு, பகுதியில் வெடிபொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் இடமொன்றினை முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணைகள் கடந்த ஆகஸ்ட் 24, 25, 26 ஆம் திகதிகளில் இவ்வழக்கை விசாரணை செய்யவென விஷேடமாக அமைக்கப்பட்டுள்ள மூன்று நீதிபதிகளை…
Read More...
பாகிஸ்தானின் மூன்றிலொரு பங்கு நீரில் மூழ்கியது
பாகிஸ்தான் என்றுமில்லாதவாறு வரலாறு காணாத வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டுள்ளது. இவ் அனர்த்தம் பூமி அதிர்ச்சியை விடவும் பயங்கரமானதாகும். நாட்டின் மூன்றிலொரு பாகம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
Read More...