அழகியல் தத்துவமும் இஸ்லாமிய பார்வையும்

அழகியல் எனும் சொல் கலையில் குறிப்பாக அழகு பற்றி பேசுகிறது. பலர் இந்த இரண்டு நிகழ்ச்சி நிரல்களையும் ஒன்றாகக் கருதலாம். (1) கலை மற்றும் அழகியல் தொடர்பான வாதங்கள் கலை தத்துவத்தில் பரந்த வரலாற்றைக் கொண்டுள்ளன. (2) அழகியல் பாடநெறியானது சோக்ரடீஸ் காலத்திலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு தலைப்புகளுடன் விவாதிக்கப்பட்டது.
Read More...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது சரியா?

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்து விட்டு, இப்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சான்றுகளை சேகரிக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் எப்படி நிராகரிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி…
Read More...

பாவலர் அருள்வாக்கி – கவித்துவப் புலமைக்கு அப்பால் (கி.பி. 1866-1918)

அருள்வாக்கி கற்றோரும் மற்றோரும் பாராட்டும் ஒரு புலவர். கவிதைத்துறையில் அவரிடம் இருந்த புலமையின் மேம்பாடு காரணமாக அருள்வாக்கி, வித்துவசிரோமணி, கவிவாணர், வித்துவதீபம் முதலான பட்டங்களை அவருக்கு வழங்கி கற்றோர்கள் அவரைப் பாராட்டினர். எனினும் அவரது கவித்துவப் புலமை பேசப்பட்ட அளவு அவரது கவிதைகளின் கருவாய் அமைந்த ஆன்மீகத்துறையில் அவருக்கிருந்த ஈடுபாடு…
Read More...

‘கட்டார் சரிட்டி’ நிறுவனம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவவில்லை

பிர­பல சர்­வ­தேச தொண்டு நிறு­வ­ன­மான ‘கட்டார் சரிட்­டி’­ யினால் இலங்­கையில் செயற்­ப­டுத்­தப்­பட்ட வங்கிக் கணக்­கு­களின் ஊடாக பரி­மாற்­றப்­பட்ட நிதி, எந்­த­வொரு பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்ற விடயம் தக­வ­ல­றியும் விண்­ணப்­பத்தின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
Read More...

வணாத்தவில்லு விவகார வழக்கு : ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு சதி’

புத்­தளம் – வணாத்­த­வில்லு பகு­தியில் வெடி­பொ­ருட்­களை சேக­ரித்து களஞ்­சி­யப்­ப­டுத்தும் மற்றும் உற்­பத்தி செய்யும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்துச் சென்­றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்­துள்ள வழக்கின் விசா­ர­ணைகள் கடந்த ஆகஸ்ட் 24, 25, 26 ஆம் திக­தி­களில் இவ்­வ­ழக்கை விசா­ரணை செய்­ய­வென விஷே­ட­மாக அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று நீதி­ப­தி­களை…
Read More...

அஷ்ரப் எனும் முதிசம்

இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்கு அர­சியல் முக­வரி பெற்றுத் தந்த அஷ்­ஷஹீத் எம்.எச்.எம். அஷ்ரப் அகால மர­ண­ம­டைந்து நாளை­யுடன் (16.09.2022) இரு­பத்தி இரண்டு ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன.
Read More...

சோகத்தில் நாங்கல்ல!

நாங்­கல்­லவைச் சேர்ந்த, மனாசிக் கான், மிப்ளால், சப்ரான், அல்தாப் மற்றும் ரஹ்மி ஆகிய ஐவரும் சிறு­ப­ராயம் முதல் நண்­பர்­களே. தற்­போது 27 வய­தாகும் சம­வ­ய­து­டைய இவர்கள், நாங்­கல்ல முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தில் ஒன்­றாக படித்து பாட­சாலை காலம் முடி­வ­டைந்து 8 வரு­டங்கள் கடந்­தி­ருப்­பினும் அன்று போல் இன்றும் ஒன்­றா­கவே தோழமை பாராட்டி வந்­த­வர்கள். ஊரில்…
Read More...

வணாத்தவில்லு விவகார வழக்கு : தஸ்லீம் அழைப்பெடுத்தது யாருக்கு?

புத்­தளம் – வணாத்­த­வில்லு, பகு­தியில் வெடி­பொ­ருட்­களை சேக­ரித்து களஞ்­சி­யப்­ப­டுத்தும் மற்றும் உற்­பத்தி செய்யும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்துச் சென்­றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்­துள்ள வழக்கின் விசா­ர­ணைகள் கடந்த ஆகஸ்ட் 24, 25, 26 ஆம் திக­தி­களில் இவ்­வ­ழக்கை விசா­ரணை செய்­ய­வென விஷே­ட­மாக அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று நீதி­ப­தி­களை…
Read More...

பாகிஸ்தானின் மூன்றிலொரு பங்கு நீரில் மூழ்கியது

பாகிஸ்தான் என்­று­மில்­லா­த­வாறு வர­லாறு காணாத வெள்ள அனர்த்­தத்தில் சிக்­குண்­டுள்­ளது. இவ் அனர்த்தம் பூமி அதிர்ச்­சியை விடவும் பயங்­க­ர­மா­ன­தாகும். நாட்டின் மூன்­றி­லொரு பாகம் தண்­ணீரில் மூழ்­கி­யுள்­ளது.
Read More...