முகாம்களை மாற்றியமைத்தாலும் முகங்களில் மாற்றமில்லை!

பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்பு மனு தாக்கல் நாளை வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் நிறை­வ­டை­கின்­றது. நேற்­று­முன்­தினம் இரவு தேர்தல் திணைக்­களம் வெளி­யிட்ட அறிக்­கையின் படி 43 சுயேட்சைக் குழுக்­கள் அடங்­க­லாக 243 தரப்­புகள் கட்­டுப்­பணம் செலுத்­தி­யி­ருந்­தன. அத்­தோடு, 33 வேட்பு மனுக்­களும் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

கூட்டணியா? தனித்தா? பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவது குறித்து முஸ்லிம் கட்சிகள் பேச்சு

17 ஆவது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கூட்­ட­ணி­யாக போட்­டி­யி­டு­வதா? அல்­லது தனித்து கள­மி­றங்­கு­வதா? என்­பது குறித்த பேச்­சு­வார்த்­தை­களில் முஸ்லிம் கட்­சிகள் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளன.

பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார் அலி சப்ரி

முன்னாள் அமைச்சர் யூ.எல்.எம்.அலி சப்ரி பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­லி­ருந்து ஒதுங்­கு­வ­தாக அறி­வித்­துள்ளார். மிகக் குறு­கிய காலத்­திற்குள் நீதி, வெளி­வி­வ­காரம் மற்றும் நிதி ஆகிய முக்­கிய அமைச்சுப் பத­வி­களை வகித்த அவர் திடீ­ரென இந்த அறி­விப்பை வெளி­யிட்­டுள்ளார்.

நாட்டில் இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் ரணில்

இஸ்லாத்தின் பெயரில் அரசியல் வியாபாரம் செய்யக்கூடாது. தூய்மையான முறையில் முன்மாதிரியாக நடந்து பன்மைத்துவ கலாசாரம் பேணப்படுகின்ற இந்த நாட்டில் மாற்று மத மக்களிடையே முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் குறித்ததுமான நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். நான், இலங்கை அரசியலில் பதியுதீன் மஹ்மூதின் வழிமுறைகளை அதிகம் பின்பற்றுகிறேன். ரீ.பீ.ஜயா, ஏ.சி.எஸ்.ஹமீதின் அணுகுமுறைகளிலும் ஈர்க்கப்பட்டிருக்கிறேன் என்ற தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்தார் அமைச்சர் அலி சப்ரி.