பத்தாவது பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்

இலங்கை ஜன­நா­யக சோசலிச குடி­ய­ரசின் 10 ஆவது பாரா­ளு­மன்­றத்தின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்­க­ளாக கடந்த திங்­க­ளன்று 5 பேர் பதவிப் பிர­மாணம் செய்­து­கொண்­டனர். இத­னை­ய­டுத்து, அனைத்து கட்­சி­களின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்கள் அடங்­க­லாக 225 பேருக்கான பாரா­ளு­மன்ற கதிரைகள் பூர்த்­தி­யா­கின. இதற்கமைய புதிய ஜன­நா­யக முன்­னணி மற்றும் ஐக்­கிய மக்கள் கூட்­டணி என்­பன தேசியப் பட்­டியல் பிர­தி­நி­தி­களை நிய­மித்த பிறகு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் தொகை 22 ஆக உயர்­வ­டைந்­தது.

முஸ்லிம்களுக்கான அரசியல் அந்தஸ்தை மறுக்கிறதா அநுரவின் தே.ம.ச. அரசாங்கம்!

ஐரோப்­பி­யரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பின்னர் இலங்­கையில் இலங்கை அர­சியல் நிர்­வாக முறைமை அறி­மு­க­மா­னது. 1505 இல் போர்­க்­கீசர் இலங்­கையின் கரை­யோ­ரங்­களை கைப்­பற்­றினர், அவர்­க­ளி­ட­மி­ருந்து 1658 இல் ஒல்­லாந்தர் இலங்­கையின் கரை­யோரப் பகு­தி­களை ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டனர். இவர்கள் இந்­நாட்டை ஆக்­கி­ர­மித்த போது நாட்டில் பல்­வேறு நிர்­வாக முறைமை இருந்­து­வந்­தது.

முத்துநகர், கப்பல்துறை மக்களின் விவசாய காணி அபகரிக்கப்படுமா?

‘‘எமக்கு இந்த காணியை மீட்­டுத்­தா­ருங்கள். பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு தீர்வு பெற்­றுத்­தா­ருங்கள். எமக்கு சரி­யான ஆவ­ணங்கள் இல்லை. அநா­தைகள் போல் வாழ்­கின்றோம். என்னை இங்­கி­ருந்து வேறு இடத்­துக்கு இட­மாற்றம் செய்ய முடி­யாது. நான் இங்­கி­ருந்து வெளி­யே­றப்­போ­வ­தில்லை. அப்­படி வெளி­யேற்­று­வார்­க­ளாயில் இங்கு எமது குடும்­பத்தில் மரணச் சடங்குதான் நடக்கும்.எங்­க­ளுக்கு வேறு இடத்­துக்குச் சென்று வாழ இட­மில்லை’’

“கரணம் தப்பினால் மரணம்”

ஆபத்­தான சாக­ச­மொன்றில் ஈடு­ப­டும்­போது ஏற்­படும் சிறு தவறும் மர­ணத்­திற்கு இட்டுச் செல்லும் என்ற பொது­வான கருத்­தி­ய­லேயே, "கரணம் தப்­பினால் மரணம்" என்­ப­தற்கு நாம் கொண்­டி­ருந்தோம்.