புத்தரின் புனித தந்தத்தை காண கண்டிக்கு வரும் பௌத்தர்களை அரவணைக்கும் முஸ்லிம்கள்!
புத்தரின் புனித தந்த தாது, இலங்கையின் பௌத்தர்களால் மிகுந்த பக்தியுடன் வழிபடப்படும் ஒரு புனிதப் பொருளாகும். 16 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வருடம் இந்த புனித தாது பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படுவதால், பக்தர்களிடையே மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. இந்த தருணத்தில் கண்டிக்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகை தந்திருக்கும்போது, அதற்கான ஏற்பாடுகளை அரச அதிகாரிகள், இராணுவம் மற்றும் சிவில் சமூகமும் முன்னெடுக்கின்றன. குறிப்பாக, முஸ்லிம் சமூகத்திடமிருந்து வழங்கப்படும்…