வணாத்தவில்லு விவகார வழக்கு : சி.ஐ.டி.யினர் மீட்ட 450 கிலோ யூரியா வெடிகுண்டுகளுக்கான மூலப் பொருளா? தென்னந் தோப்புக்கான மானிய உரமா?
புத்தளம் - வணாத்தவில்லு, லக்டோஸ் தோட்டத்தில், வெடிபொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் இடமொன்றினை முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கின், ஆரம்பமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More...
ஒரு தசாப்தத்தின் பின் பாகிஸ்தான் சந்தித்துள்ள பெரு வெள்ளம்
பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானோர் உதவி கோரி வருவதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More...
கல்முனை நீதிமன்றில் நடந்தது என்ன? சாராவை மன்றின் முன் நிறுத்துங்கள்
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியாக சஹ்ரான் ஹஷீம் அறியப்படும் நிலையில் , அவரது மனைவி பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில், கட்டுவாபிட்டி தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த மொஹம்மது ஹஸ்தூனின் மனைவியான தற்போதும் மர்மமாக உள்ள சாரா ஜெஸ்மின் அல்லது புலஸ்தினி மகேந்ரன்…
Read More...
வக்பு சொத்துக்கு உரிமை கோரும் தனிநபர்; காப்பாற்றப்படுமா கபூரியா?
பல தசாப்த வரலாற்றினைக் கொண்ட மஹரகமயில் அமைந்துள்ள கபூரியா அரபுக்கல்லூரியும், கல்லூரியின் பொருளாதார நன்மை கருதி வக்பு செய்யப்பட்ட மத்திய கொழும்பு கிரேண்ட்பாஸில் சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த சுமார் இரண்டரை ஏக்கர் காணியும் இன்று சவால்களை எதிர்கொண்டுள்ளன.
Read More...
சட்ட மா அதிபர், சி.ஐ.டி.யின் பொறுப்பற்ற செயற்பாடு இழுத்தடிக்கப்படும் ஹிஜாஸின் வழக்கு விசாரணை
'இவ்வழக்கை துரிதமாக விசாரித்து முடிப்பதற்காகவே நீதிமன்ற விடுமுறை காலத்தில் கூட அதனை விசாரணைக்கு இரு தரப்பின் ஒப்புதலுடன் அழைத்தேன். ஆகஸ்ட் 22, 23 ஆம் திகதிகளில் வழக்கை விசாரிக்கவே திட்டமிடப்பட்டது. எனினும் சாட்சி விசாரணைகளுக்கு அரச தரப்பினரின் சட்டத்தரணிகள் தயாரில்லை என தெரிவித்துள்ளதால் என்னால் வழக்கை…
Read More...
சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சாய்ந்தமருது விலங்கறுமனை: வாக்குறுதியை நிறைவேற்றுமா கல்முனை மாநகர சபை?
சாய்ந்தமருது - வொலிவேரியன் கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான விலங்கறுமனை (மடுவம்) மூலம் சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கப்படுகின்ற அதேநேரம் குறித்த விலங்கறுமனை எந்தவித அனுமதிப் பத்திரங்களுமின்றி கடந்த பல வருடங்களாக இயங்கி வருகின்றமை தகவலறியும் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் மூலம்…
Read More...
தொழுகைக்கு பள்ளிவாசலின்றி தவிக்கும் மஹர பகுதி மக்கள்!
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்தை பல கோணங்களில் பாதிப்புக்குள்ளாக்கி விட்டன.
Read More...
உழ்ஹிய்யா இறைச்சி விநியோகத்தில் முரண்பாடு; பள்ளி நிர்வாகி படுகொலை
அனுராதபுரம் மாவட்டம், பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கம்மிரிகஸ்வெவ, அசிரிக்கமவில் கடந்த 12 ஆம் திகதி ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து, பள்ளிவாசலின் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினர் ஒரு மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஆறு…
Read More...
சல்மான் ருஷ்டி மீது கத்தித் குத்து! நடந்தது என்ன?
சர்ச்சைக்குரிய எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கடந்த சனிக்கிழமை அமெரிக்க நியூயோர்க் பிராந்தியத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென கத்திக்குத்துக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பினார்.
Read More...