உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா?

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பினர் தொகையை 8000 லிருந்து 4000 ஆக குறைப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. அதற்­கான ஆரம்ப கட்ட நட­வ­டிக்­கைகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
Read More...

விபசாரத் தொழிலுக்காக பெண்களை கடத்தும் முகவர்கள் விழிப்பாக இருங்கள்!

வீட்டு பணிப்­பெண்­க­ளா­கவும் ஏனைய தொழில்­க­ளுக்­கா­கவும் வெளிநா­டு­க­ளுக்கு சென்ற இலங்கை பெண்கள் ஓமானில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்டு, பாலியல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக விற்­பனை செய்­யப்­பட்­டமை தொடர்­பாக குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­களம் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.
Read More...

ஜாமிஆ நளீமிய்யாவின் கலைத்திட்ட முன்னோடி அறிஞர் எ.எம்.எ.அஸீஸ்

இலங்கை சிவில் சேவையில் (CCS) இணைந்த முதல் முஸ்லிம் என்ற பெரு­மைக்­கு­ரிய அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் 04.10.1911 இல் யாழ்ப்­பா­ணத்தில் பிறந்தார். அன்­னாரின் தந்தை அபூ­பக்கர் அவர்கள் யாழ்ப்­பா­ணத்தின் புகழ்­பெற்ற வழக்­க­றி­ஞரும் காதி நீதி­ப­தி­யு­மாவார்.
Read More...

மாகொல முஸ்லிம் அநாதை நிலையம் : வளங்களும், சொத்துக்களும் சூறையாடப்படுகின்றதா?

மாகொல முஸ்லிம் அநாதை நிலையம். இலங்­கையில் அநா­த­ர­வா­ன சிறு­வர்­களை பரா­ம­ரிக்கும் முன்­னணி நிறு­வ­னங்­களில் ஒன்றே அது. கடந்த 1962 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 14 ஆம் திகதி 30 மாண­வர்­க­ளோடு இந் நிலையம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. முஸ்லிம் தன­வந்­தர்கள் சிலரின் முயற்­சியின் பல­னாக இவ்­வாறு ஆரம்­பிக்­கப்­பட்ட அநாதை நிலையம், இன்று 60 வரு­டங்­களை பூர்த்தி செய்து,…
Read More...

20 க்கு ஆதரளித்தோருக்கு மன்னிப்பு வழங்கிய மு.கா.வின் 30ஆவது பேராளர் மாநாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 30ஆவது பேராளர் மாநாடு கடந்த திங்­கட்­கி­ழமை (07) புத்­த­ளத்தில் நடை­பெற்­றது. அடுத்த நடப்­பாண்­டுக்­கான புதிய நிர்­வா­கமும் அதி­யுயர் பீடமும் பேரா­ளர்­க­ளினால் இதன்­போது அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.
Read More...

அவ்லியா மலைப் பள்ளியில் நடந்தது என்ன?

முஸ்­லிம்கள் நாம் சமா­தா­னத்தை விரும்­பு­ப­வர்கள். நாட்டின் ஏனைய இன மக்­க­ளுடன் புரிந்­து­ணர்­வு­டனும் நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழு­ப­வர்கள் என்று நமக்கு நாமே மார்­தட்­டிக்­கொள்­கிறோம்.
Read More...

பொய் குற்றச்சாட்டின் கீழ் 7 வருடங்களை சவூதி சிறையில் கழித்த பாத்திமா சமருத்தி

சவூதி அரே­பி­யாவில் கொலைக்­குற்றம் சுமத்­தப்­பட்டு மரண தண்­ட­னைக்கு உள்­ளாகி சிறையில் வைக்­கப்­பட்­டி­ருந்த இலங்கைப் பெண்­ ஒரு­வர் 7 வரு­டங்­களின் பின்பு அனைத்து குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் விடு­விக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார். அவர் அண்­மையில் விடு­த­லை­யாகி இலங்கை திரும்­பி­யுள்ளார்.
Read More...

சமூக, சமய பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்த நவாஸ் கபூர்

இலங்கை வர­லாற்றில் பாரிய சமூக, சமயப் பணி­களை முன்­னெ­டுத்த குடும்­பத்தின் மற்­று­மொரு தலை­முறை சார்ந்த நவாஸ் ஏ கபூரின் மறைவு ஆழ்ந்த வருத்­தத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.
Read More...

கிரிக்கெட்டில் இலங்கையா – பாகிஸ்தானா?

இன்று உல­கையே தனது ஆளு­மையால் கவர்ந்­தி­ருக்­கின்­றது கிரிக்கெட். கிரிக்­கெட்­டா­னது டெஸ்ட் என்ற இடத்­தி­லி­ருந்து சுருங்கி ஒரு நாள் போட்­டி­யிக இப்­போது அது “ டுவென்டி 20” என்று மிகவும் குறு­கிய நேரத்­திற்­கான ஒரு போட்­டி­யாக ஆகி­யி­ருக்­கின்­றது.
Read More...