குற்றச்சாட்டை நிரூபிப்பாரா பிள்ளையான்?
ஐஎஸ்.ஐஎஸ்.அமைப்பிலிருந்து பயிற்சி பெற்ற சிலர் காத்தான்குடியில் இன்னும் வாழ்வதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அரசாங்கம் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அரசாங்கத்தை கோரியுள்ளது.
Read More...
93வது தேசிய தினத்தைக் கொண்டாடும் சவூதி அரேபியா
வருடாந்தம் செப்டம்பர் 23 ஆம் திகதி, சவூதி அரேபிய இராச்சியம் தனது தேசிய தினத்தை கொண்டாடுகிறது.1932ஆம் ஆண்டு சவூதி அரேபிய இராச்சியத்தை அதன் மன்னர் அப்துல் அசீஸ் அல்சவுத் நிறுவியதை இந்த முக்கியமான நாள் நினைவுகூறுகிறது. சவூதி அரேபியாவின் தேசிய தினம் ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தின் அடையாளத்தை பிரதிபளிக்கின்ற, சவூதி மக்களால் பெரும்…
Read More...
பக்கச்சார்பற்ற விசாரணையே தேவை!
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்
முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் ஈஸ்டர் தினத்தில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதன் சூத்திரதாரிகள் தொடர்பாக செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில் அது தொடர்பான பக்கச்சார்பற்ற விசாரணைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என பலரும் குரலெழுப்புவதை…
Read More...
அஹ்னாப் வழக்கில் திடீர் திருப்பம்!
வழக்கைத் தொடுத்த சட்ட மா அதிபரே, இந்த வழக்கை முன் கொண்டு செல்வதா இல்லையா என தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளார். இதற்கான கால அவகாசம் புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொடவால், அரசின் சிரேஷ்ட சட்டவாதி உதார கருணாதிலகவின் கோரிக்கை பிரகாரம் சட்ட மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Read More...
அக்குறணையிலிருந்து மத்திய கிழக்குக்கு தொழில் தேடிச் செல்வோரின் நிலை என்ன?
இர்பான் காதர்
'அக்குறணையிலிருந்து 9 பேர் கட்டாருக்கு வந்திருக்கின்றனர். முடிந்தளவு அவர்களது அடிப்படை தேவைகளுக்கான உதவிகளைச் செய்து வருகின்றோம். சில மாதகாலமாக அவர்களுக்கு உதவி செய்வதிலேயே காலம் கழிகிறது. ஆனால், இன்னும் தொழில்கள் எதுவும் கிடைத்தபாடில்லை. தொழில் தகைமைகள் எதுவும் இல்லாது, போலி முகவர்களால் இங்கு வந்து செய்வதறியாது மிகவும்…
Read More...
அடுத்த பாபர் மசூதி குருந்தூர் மலையா?
இலங்கையின் சமீப கால வரலாற்றை எடுத்து நோக்கினால் தொல்பொருள் என்பது பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களிடையே பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடிய ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியுள்ளது. அதிலே குருந்தூர் விகாரை விவகாரம் தற்போது குமுறிக்கொண்டுள்ள ஒரு எரிமலையாக உருவெடுத்துள்ளது.
Read More...
கோத்தாவை ஜனாதிபதியாக்கவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
சர்வதேச பயங்கரவாத விவகாரங்கள் குறித்த ஆய்வாளராக கூறப்படும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு இஸ்லாமிய மத தீவிரவாதம்தான் காரணம், இதில் அரசியல் பின்னணி இல்லை என ஒரு புத்தகத்தை வெளியிட்டு சில வாரங்களிலேயே, இல்லை அது முழுக்க முழுக்க அரசியல் சதி நடவடிக்கை என்பதை உறுதிப்படுத்துவதாக…
Read More...
இதயத்தில் புகுந்த எதிரி
இரவு பத்து மணியளவில் அக்கரைப்பற்று வைத்தியசாலையின் மருத்துவ விடுதியில் புதிதாக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களை பார்வையிட்டு கொண்டிருந்தேன். VOG யின் மொபைலில் இருந்து அழைப்பொன்று வந்தது.
Read More...
அம்பாறை மாவட்டத்தில் இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றங்கள்
இலங்கை நாடானது தேசிய, மாகாண மற்றும் உள்ளூராட்சி ஆகிய மூன்று ஆட்சி நிலைகளைக் கொண்டு ஓர் ஒற்றை ஆட்சியை மேற்கொண்டு வருகின்ற ஜனநாயக குடியரசாகும்.
Read More...