குற்றச்சாட்டை நிரூபிப்பாரா பிள்ளையான்?

ஐஎஸ்.ஐஎஸ்.அமைப்­பி­லி­ருந்து பயிற்சி பெற்ற சிலர் காத்­தான்­கு­டியில் இன்னும் வாழ்­வ­தாக இரா­ஜாங்க அமைச்சர் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்டு தொடர்­பாக அர­சாங்கம் உட­ன­டி­யாக விசா­ரணை செய்ய வேண்டும் என காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் அர­சாங்­கத்தை கோரி­யுள்­ளது.
Read More...

93வது தேசிய தினத்தைக் கொண்டாடும் சவூதி அரேபியா

வருடாந்தம் செப்டம்பர் 23 ஆம் திகதி, சவூதி அரேபிய இராச்சியம் தனது தேசிய தினத்தை கொண்டாடுகிறது.1932ஆம் ஆண்டு சவூதி அரேபிய இராச்சியத்தை அதன் மன்னர் அப்துல் அசீஸ் அல்சவுத் நிறுவியதை இந்த முக்கியமான நாள் நினைவுகூறுகிறது. சவூதி அரேபியாவின் தேசிய தினம் ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தின் அடையாளத்தை பிரதிபளிக்கின்ற, சவூதி மக்களால் பெரும்…
Read More...

பக்கச்சார்பற்ற விசாரணையே தேவை!

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் முஸ்லிம் பெயர் தாங்­கிகள் சிலர் ஈஸ்டர் தினத்தில் மேற்­கொண்ட பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் மற்றும் அதன் சூத்­தி­ர­தா­ரிகள் தொடர்­பாக செனல் 4 வெளி­யிட்­டுள்ள காணொளி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இந்த சூழலில் அது தொடர்­பான பக்­க­ச்சார்­பற்ற விசா­ர­ணைகள் உட­ன­டி­யாக மேற்­கொள்­ள­ப்பட வேண்டும் என பலரும் குர­லெ­ழுப்­பு­வதை…
Read More...

அஹ்னாப் வழக்கில் திடீர் திருப்பம்!

வழக்கைத் தொடுத்த சட்ட மா அதி­பரே, இந்த வழக்கை முன் கொண்டு செல்­வதா இல்­லையா என தீர்­மானம் ஒன்­றுக்கு வர­வுள்ளார். இதற்­கான கால அவ­காசம் புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொ­டவால், அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­ல­கவின் கோரிக்கை பிர­காரம் சட்ட மா அதி­ப­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.
Read More...

அக்குறணையிலிருந்து மத்திய கிழக்குக்கு தொழில் தேடிச் செல்வோரின் நிலை என்ன?

இர்பான் காதர் 'அக்குறணையிலிருந்து 9 பேர் கட்டாருக்கு வந்திருக்கின்றனர். முடிந்தளவு அவர்களது அடிப்படை தேவைகளுக்கான உதவிகளைச் செய்து வருகின்றோம். சில மாதகாலமாக அவர்களுக்கு உதவி செய்வதிலேயே காலம் கழிகிறது. ஆனால், இன்னும் தொழில்கள் எதுவும் கிடைத்தபாடில்லை. தொழில் தகைமைகள் எதுவும் இல்லாது, போலி முகவர்களால் இங்கு வந்து செய்வதறியாது மிகவும்…
Read More...

அடுத்த பாபர் மசூதி குருந்தூர் மலையா?

இலங்­கையின் சமீப கால வர­லாற்றை எடுத்து நோக்­கினால் தொல்­பொருள் என்­பது பெரும்­பான்மை மற்றும் சிறு­பான்மை மக்­க­ளி­டையே பிரச்­சி­னை­களை தோற்­று­விக்கக் கூடிய ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறி­யுள்­ளது. அதிலே குருந்தூர் விகாரை விவகாரம் தற்­போது குமு­றிக்­கொண்­டுள்ள ஒரு எரி­ம­லை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது.
Read More...

கோத்தாவை ஜனாதிபதியாக்கவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

சர்­வ­தேச பயங்­க­ர­வாத விவ­கா­ரங்கள் குறித்த ஆய்­வா­ள­ராக கூறப்­ப‌டும் பேரா­சி­ரியர் ரொஹான் குண­ரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்கு இஸ்­லா­மிய மத தீவி­ர­வா­தம்தான் காரணம், இதில் அர­சியல் பின்­னணி இல்லை என  ஒரு புத்­த­கத்தை வெளி­யிட்டு சில வாரங்­க­ளி­லேயே, இல்லை அது முழுக்க முழுக்க அர­சியல் சதி நட­வ­டிக்கை  என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக…
Read More...

இதயத்தில் புகுந்த எதிரி

இரவு பத்து மணி­ய­ளவில் அக்­க­ரைப்­பற்று வைத்­தி­ய­சா­லையின் மருத்­துவ விடு­தியில் புதி­தாக அனு­ம­திக்­கப்­பட்ட நோயா­ளர்­களை பார்­வை­யிட்டு கொண்­டி­ருந்தேன். VOG யின் மொபைலில் இருந்து அழைப்­பொன்று வந்­தது.
Read More...

அம்பாறை மாவட்டத்தில் இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றங்கள்

இலங்கை நாடா­னது தேசிய, மாகாண மற்றும் உள்ளூ­ராட்சி ஆகிய மூன்று ஆட்சி நிலை­களைக் கொண்டு ஓர் ஒற்றை ஆட்­சியை மேற்­கொண்டு வரு­கின்ற ஜன­நா­யக குடி­ய­ர­சாகும்.
Read More...