ஒரே நாடு ஒரே சட்டம்: இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆழமாக வளரும் அரச விரோதம்

நாட்டின் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ 2021ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 28ஆம் திகதி “ஒரே நாடு ஒரே சட்டம்” என்­றவோர் செய­ல­ணியை நிய­மித்தார். அதன் தலை­வ­ராக கல­கொட அத்தே ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­பட்டார். இந்­நி­ய­மனம் பெரும் எண்­ணிக்­கை­யி­லான இலங்­கை­யரை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.
Read More...

காதி நீதிமன்றங்களின் கதி என்னவாகும்?

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தின் கீழ் பல தசாப்­தங்­க­ளாக நாட்டில் இயங்­கி­வரும் காதி­நீ­தி­மன்­றங்­க­ளுக்கு என்ன நடக்­கப்­போ­கி­றது? காதி­நீ­தி­மன்­றங்கள் இல்­லா­தொ­ழிக்­கப்­ப­டப்­போ­கின்­ற­னவா? இல்­லையேல் சட்­டத்தில் திருத்­தங்­க­ளுடன் இக்­கட்­ட­மைப்பு திருத்­தி­ய­மைக்­கப்­படப் போகி­றதா? இது­வரை இது தொடர்பில் இறு­தி­யான தீர்­மானம்…
Read More...

கொரோனா பிணவறைகளின் துயரக் கதைகள்

கொரோனா எமது வாழ்க்­கைக்குக் கற்றுத் தந்­துள்ள பாடங்கள் அநேகம். மருத்­து­வ­மனைக் கட்­டில்­களில் ஒக்­ஸிஜன் குழாய்கள் மூலம் உயிரைப் பற்றிப் பிடித்துக் கொண்­டி­ருக்கும் மனி­தர்­களைப் போலவே நாளுக்கு நாள் மூச்சு நின்று போன மனி­தர்­களால் பிண­வ­றை­களும் நிரம்பி வழிந்த காட்சிகளை நாம் கண்டோம்.
Read More...

மஜ்மா நகரின் இரட்டை நெருக்கடி!

பெப்­ர­வரி 25 அன்று வெளி­யி­டப்­பட்ட 2216/38 ஆம் இலக்க வர்த்­த­மானி கொவிட் 19 தொற்­றினால் இறந்­த­வர்­களின் உடல்­களை கட்­டா­ய­மாக தகனம் செய்யும் கொள்­கையை இரத்துச் செய்­த­துடன் அடக்கம் செய்­யவும் அனு­ம­தித்­தது. மார்ச் 2021 இன் தொடக்­கத்தில், கொவிட்-19 தொற்­றினால் இறந்­த­வர்கள் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் அடக்கம் செய்­யப்­பட்­டனர்.
Read More...

எரிவாயுக் கசிவு: கணப்பொழுதில் கருகிய வீடு!

“பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு எங்­களால் ஈடு­கொ­டுக்க முடி­யாமல் உள்­ளது. ஒவ்­வொரு நாளும் பெரும் மன உளைச்­ச­லோ­டுதான் வாழ்க்கை நகர்­கி­றது. இந்த நிலையில் வீடும் பற்றி எரிந்­துள்­ள­மை­யா­னது மேலும் மன அழுத்­தத்­தையே தந்­தி­ருக்­கி­றது” என்­கிறார் பாத்­திமா பீவி.
Read More...

முஸ்லிம் ஒலிபரப்பின் நதிமூலத்தை தேடுதல்

இக்­கட்­டு­ரையின் பெரும்­பா­லான பகு­திகள் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் 96 ஆவது வருட நிறைவை முன்­னிட்டு கடந்த டிசம்பர் 21ஆம் திகதி முஸ்லிம் சேவையில் ஒலி­ப­ரப்­பா­கிய பாரம்­ப­ரியம் நிகழ்ச்­சியில் இடம்­பெற்­றன. கலா­பூ­ஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாஹ் இந்த நிகழ்ச்­சியைத் தொகுத்து வழங்­கினார். முஸ்லிம் சேவையின் பணிப்­பாளர் பாத்­திமா ரினூ­சியா…
Read More...

அக்குறணையில் புறாக்களுக்கு ஓர் அரண்மனை

அக்­கு­ற­ணையில் புறாக்­க­ளுக்கு ஓர் அரண்­மனை அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அரண்­ம­னைக்கு 40 இலட்சம் ரூபா செல­வ­ழிக்­கப்­பட்­டுள்­ளது.
Read More...

விடுதலையானார் அஹ்னாப்!

'நவ­ரசம்' என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு, பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள இளம் கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னாப் ஜஸீம் கடந்த வியா­ழக்­கி­ழமை மாலை சிறை­யி­லி­ருந்து பிணையில் விடு­த­லை­யாகி தனது குடும்­பத்­துடன் இணைந்து கொண்டார்.
Read More...

டாக்டர் ஷாபி மீண்டும் பேசுபொருளானது ஏன்?

குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் தாய்­மா­ருக்கு சட்ட விரோ­த­மாக கருத்­தடை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்டு  பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள அவ்­வைத்­தி­ய­சா­லையின் முன்னாள் பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனின் விவ­கா­ரத்தில் மீண்டும் ஒரு முறை ஊட­கங்கள் தவ­றி­ழைத்­துள்­ளன.
Read More...