மட்டு. முஸ்லிம்கள் காணிப் பிரச்சினை : பனம்பலான ஆணைக்குழு கூறுவதென்ன?
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளில் நெருக்கடிகளின் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினை தொடர்பில் இவ்வாரமும் கவனம் செலுத்துகிறோம்.
Read More...
பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலய குண்டு : திரைக்கதை, வசனம், இயக்கம் யாருடையது ?
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைத்தமை தொடர்பில் பிரதான சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய - பனாமுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read More...
மார்ச்சில் உச்சம் தொடவுள்ள நெருக்கடி! என்ன நடக்கப் போகிறது?
நாடு பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாகவும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இந்த நெருக்கடிகள் தீவிரமடைந்து அதுவே நாட்டின் எதிர்கால அரசியல் போக்கைத் தீர்மானிக்கப் போகிறது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு பகிரங்கமாகவே தெரிவித்திருக்கிறார்.
Read More...
ஒரே நாடு ஒரே சட்டம் : இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆழமாக வளரும் அரச விரோதம்
அதிகரிக்கும் பதற்ற நிலை
கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரத்தைப்பெற்று பதவியில் அமர்ந்து சில மாதங்களுக்குள் பல வழிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக அரச விரோதத்தை முன்னெடுத்தார். ஜனாதிபதியின் நிர்வாகம் நாட்டை முடக்கி கிராமங்களைத் தனிமைப்படுத்தி சமூகத்துக்கு தொல்லைகளை ஏற்படுத்தியது.
Read More...
பாகிஸ்தான் : சுற்றுலா சென்ற மக்கள் பனிக்குள் சிக்கி பரிதாப மரணம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 22 பேர் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
Read More...
பதுளை காதிநீதிமன்றம் மீதான பெண்ணின் குற்றச்சாட்டு: உண்மைத்தன்மை என்ன?
‘இலங்கைக்கு காதி நீதிமன்றங்கள் தேவையில்லை என்றே நான் கூறுகிறேன். காதி நீதிமன்றங்கள் மூலம் பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் நியாயம் கிடைப்பதில்லை. எனக்கு தெரியாமலே எனது கணவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. எமது நாட்டுக்கு ஒரே சட்டமே தேவை’ என கடந்த வாரம் பதுளையில் இடம்பெற்ற ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின்…
Read More...
பேராசிரியர் கலாநிதி அல்லாமா ம.மு. உவைஸ் நூற்றாண்டு விழா
தமிழ் மொழிக்கு இருக்கிற உன்னதமான பண்புகளில் ஒன்று அது பல்வேறு சமயங்களின் இலக்கியங்களையும் தன்னகத்தே கொண்டதாகும். பௌத்த, கிறிஸ்தவ, சைவ, இஸ்லாமிய இலக்கியங்கள் இம்மொழியிலே வந்திருக்கின்றன. இவ்வகையில் இஸ்லாமிய சமயம் சார்ந்த தமிழில் வந்த இலக்கியங்களை மீள் கண்டுபிடிப்புச் செய்து அதற்கென்ற தனிப்பாரம்பரியத்தை…
Read More...
ராஜபக்ஷாக்களின் வரிக்கொள்கை
பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஆன்மீக பாதுகாப்புப் பெறும் நோக்கில் இந்தியாவிலுள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா தேவஸ்தானத்துக்குச் சென்ற விடயம் ஊடகங்களில் வெளிவந்தது.
Read More...
2022 பெரும் நெருக்கடிகளின் வருடம்!
சுதந்திரத்திற்கு பிற்பட்ட வரலாற்றில் ஒரு போதும் இல்லாத விதத்தில் மூன்று முக்கியமான நெருக்கடிகளுக்குள் சிக்குண்ட நிலையில், கொந்தளிப்புக்களும், பதற்றங்களும் தீவிரமடைந்து வரும் ஒரு பின்புலத்தில் இலங்கை 2022 புத்தாண்டை சந்தித்துள்ளது.
Read More...