மட்டு. முஸ்லிம்கள் காணிப் பிரச்சினை : பனம்பலான ஆணைக்குழு கூறுவதென்ன?

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்லிம் பிர­தேச செய­லகப் பிரி­வு­களில் நெருக்­க­டி­களின் மத்­தியில் வாழும் முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் காணிப் பிரச்­சினை தொடர்பில் இவ்­வா­ரமும் கவனம் செலுத்­து­கிறோம்.
Read More...

பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலய குண்டு : திரைக்கதை, வசனம், இயக்கம் யாருடையது ?

வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு அருகே, பொரளை ஆனந்த ராஜ­க­ருணா மாவத்­தையில் அமைந்­துள்ள சகல பரி­சுத்­த­வான்கள் தேவா­லய வளா­கத்தில் கைக்­குண்டு வைத்­தமை தொடர்பில் பிர­தான சந்­தேக நபர் எம்­பி­லிப்­பிட்­டிய - பனா­முர பகு­தியில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.
Read More...

மார்ச்சில் உச்சம் தொடவுள்ள நெருக்கடி! என்ன நடக்கப் போகிறது?

நாடு பாரிய நெருக்­க­டிக்குள் சிக்­கி­யுள்­ள­தா­கவும் எதிர்­வரும் மார்ச் மாதத்தில் இந்த நெருக்­க­டிகள் தீவி­ர­ம­டைந்து அதுவே நாட்டின் எதிர்­கால அர­சியல் போக்கைத் தீர்­மா­னிக்கப் போகி­றது என எரி­சக்தி அமைச்சர் உதய கம்­மன்­பில ஊட­கங்­க­ளுக்கு பகி­ரங்­க­மா­கவே தெரி­வித்­தி­ருக்­கிறார்.
Read More...

ஒரே நாடு ஒரே சட்டம் : இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆழமாக வளரும் அரச விரோதம்

அதிகரிக்கும் பதற்ற நிலை கோத்­தா­பய ராஜ­பக்ஷ அதி­கா­ரத்­தைப்­பெற்று பத­வியில் அமர்ந்து சில மாதங்­க­ளுக்குள் பல வழி­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அரச விரோ­தத்தை முன்­னெ­டுத்தார். ஜனா­தி­ப­தியின் நிர்­வாகம் நாட்டை முடக்கி கிரா­மங்­களைத் தனி­மைப்­ப­டுத்தி சமூ­கத்­துக்கு தொல்­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது.
Read More...

பாகிஸ்தான் : சுற்றுலா சென்ற மக்கள் பனிக்குள் சிக்கி பரிதாப மரணம்

பாகிஸ்­தானின் பஞ்சாப் மாகா­ணத்தில் உள்ள முர்­ரியில் கடும் பனிப்­பொ­ழிவு கார­ண­மாக 22 பேர் உயி­ரி­ழந்த சம்­பவம் பல­ரையும் அதிர்ச்­சி­யிலும் கவ­லை­யிலும் ஆழ்த்­தி­யுள்­ளது.
Read More...

பதுளை காதிநீதிமன்றம் மீதான பெண்ணின் குற்றச்சாட்டு: உண்மைத்தன்மை என்ன?

‘இலங்­கைக்கு காதி நீதி­மன்­றங்கள் தேவை­யில்லை என்றே நான் கூறு­கிறேன். காதி நீதி­மன்­றங்கள் மூலம் பெண்­க­ளுக்கும், பிள்­ளை­க­ளுக்கும் நியாயம் கிடைப்­ப­தில்லை. எனக்கு தெரி­யா­மலே எனது கண­வ­ருக்கு விவா­க­ரத்து வழங்­கப்­பட்­டுள்­ளது. எமது நாட்­டுக்கு ஒரே சட்­டமே தேவை’ என கடந்த வாரம் பது­ளையில் இடம்­பெற்ற ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­பதி செய­ல­ணியின்…
Read More...

பேராசிரியர் கலாநிதி அல்லாமா ம.மு. உவைஸ் நூற்றாண்டு விழா

தமிழ் மொழிக்கு இருக்­கிற உன்­ன­த­மான பண்­பு­களில் ஒன்று அது பல்­வேறு சம­யங்­களின் இலக்­கி­யங்­க­ளையும் தன்­ன­கத்தே கொண்­ட­தாகும். பௌத்த, கிறி­ஸ்­தவ, சைவ, இஸ்­லா­மிய இலக்­கி­யங்கள் இம்­மொ­ழி­யிலே வந்­தி­ருக்­கின்­றன. இவ்­வ­கையில் இஸ்­லா­மிய சமயம் சார்ந்த தமிழில் வந்த இலக்­கி­யங்­களை மீள் கண்­டு­பி­டிப்புச் செய்து அதற்­கென்ற தனிப்­பா­ரம்­ப­ரி­யத்தை…
Read More...

ராஜபக்ஷாக்களின் வரிக்கொள்கை

பிர­தமர் மகிந்த ராஜ­பக்ச, ஆன்­மீக பாது­காப்புப் பெறும் நோக்கில் இந்­தி­யா­வி­லுள்ள திருப்­பதி வெங்­க­டேஸ்­வரா தேவஸ்­தா­னத்­துக்குச் சென்ற விடயம் ஊட­கங்­களில் வெளி­வந்­தது.
Read More...

2022 பெரும் நெருக்கடிகளின் வருடம்!

சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட வர­லாற்றில் ஒரு போதும் இல்­லாத விதத்தில் மூன்று முக்­கி­ய­மான நெருக்­க­டி­க­ளுக்குள் சிக்­குண்ட நிலையில், கொந்­த­ளிப்­புக்­களும், பதற்­றங்­களும் தீவி­ர­ம­டைந்து வரும் ஒரு பின்­பு­லத்தில் இலங்கை 2022 புத்­தாண்டை சந்­தித்துள்ளது.
Read More...