கல்முனை பிரதேச செயலக விவகாரம்: அரசாங்கம் என்ன சொல்கிறது?

கல்­முனை பிர­தேச செய­லகம் மற்றும் கல்­முனை உப பிர­தேச செய­லகம் தொடர்­பாக உள்ளூர் மட்­டத்தில் மட்­டு­மன்றி, அரச நிறு­வ­னங்­க­ளுக்­கி­டை­யிலும் மாறு­பட்ட, குழப்­ப­க­ர­மான தக­வல்கள் உள்­ளமை - தகவல் அறியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் பெறப்­பட்ட விவ­ரங்­களின் ஊடாக வெளிப்­பட்­டுள்­ளது.
Read More...

ராஜபக்சாக்கள் மட்டும்தான் நாட்டை ஆள வேண்டுமா?

சில வாரங்­க­ளுக்கு முன்னர் சீன வெளி­வி­வ­கார அமைச்சர் இலங்­கைக்கு வந்­த­போது அவரை வர­வேற்­ப­தற்­காக விமான நிலை­யத்­திற்குச் சென்­றி­ருந்­தவர் அமைச்சர் நாமல் ராஜ­பக்­சவே. பொது­வாக வெளி­நாட்டு அமைச்­ச­ரொ­ருவர் வருகை தரும்­போது அவரை வர­வேற்கும் (Protocol Minister) உப­சார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டு­வது அதே துறையைச் சேர்ந்த அமைச்­ச­ராவார்.
Read More...

மட்டு. முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை : 2009 இல் அமீர் அலி பாராளுமன்றில் பேசியது என்ன?

மட்­டக்­க­ளப்பு முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் காணி­யில்லாப் பிரச்­சி­னையைப் பற்­றியும் காணிகள் கப­ளீ­கரம் செய்­யப்­பட்­டுள்ள பிரச்­சி­னை­களைப் பற்­றியும் இதற்கு முன்­னரும் அக்­க­றை­யுள்ள பலரும் சிரத்தை எடுத்து வந்­துள்­ளார்கள்.
Read More...

கசாவத்தை ஆலிம் அப்பா ஸியாரம் நடந்தது என்ன?

சுமார் 130 வரு­ட­கால வர­லாற்றுப் புகழ்­மிக்க முஸ்­லிம்­களின் மர­பு­ரி­மை­களில் ஒன்­றான அக்­கு­றணை கசா­வத்தை ஆலிம் அப்­பாவின் ஸியாரம் வஹா­பிஸ கொள்­கை­க­ளு­டைய தீவி­ர­வாத குழுக்­களால் சிதைத்து சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறும் அகில இலங்கை சூபி தரீக்­காக்­களின் உயர்­பீடம் பொலிஸ்மா…
Read More...

சட்டத்தரணி ஹிஜாஸுக்கு எதிரான வழக்கு: பிணை கிடைக்குமா?

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு பிணை­ய­ளிக்க…
Read More...

பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள ஆப்கான் மக்கள்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் பொறுப்­பேற்­றதைத் தொடர்ந்து அங்கு ஏலவே நில­விய மனி­தா­பி­மான நெருக்­கடி நிலை மேலும் மோச­ம­டைந்­துள்­ளது. முக்­கி­ய­மான வெளி­நாட்டு உத­விகள் நிறுத்­தப்­பட்­டுள்­ளதால் மில்­லியன் கணக்­கான ஆப்­கா­னி­யர்கள் பட்­டி­னியை எதிர்­கொண்­டுள்­ளனர்.
Read More...

‘கணவரை கொன்றவர்களை மன்னிக்கமாட்டேன்’

பாகிஸ்­தானில் கடந்த ஆண்டு டிசம்­பரில் வன்­முறை கும்­பலால் மத நிந்­த­னை­யா­ள­ராக சந்­தே­கிக்­கப்­பட்டு கொல்­லப்­பட்ட இலங்­கை­ய­ரான பிரி­யந்­தவின் மர­ணத்­துக்கு கார­ண­மா­ன­வர்­களை மன்­னிக்கப் போவ­தில்லை என்று அவ­ரது மனைவி நிலுஷி திஸா­நா­யக்க தெரி­வித்­தி­ருக்­கிறார்.
Read More...

சிங்கள நோயாளிகளினதும் எனது சமூகத்தினதும் பிரார்த்தனைகளால் அல்லாஹ் என்னைப் பாதுகாத்தான்

“சிறைக்­கூ­டத்தில் 1.5 லீற்றர் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்­த­லொன்­றினை வைத்­தி­ருப்­ப­தற்கு அனு­ம­தித்­தார்கள். அங்கு எவ­ருக்கும் தலை­யணை வழங்­கப்­ப­ட­வில்லை. என்னால் தரை­யி­ல் தலையை வைத்து தூங்க முடி­யாது. அதனால் பிளாஸ்ரிக் போத்­தலில் தண்­ணீரை நிரப்பி பின்பு சிறிது தண்­ணீரை குறைத்­து­விட்டால் அந்தப் போத்தல் நெகிழக் கூடி­ய­தாக இருக்கும். நான் இந்த…
Read More...

சிறார்களின் ஆரோக்கியத்திற்கு கேடு தரும் துரித உணவுக் கலாசாரம்!

பாட­சாலை மாண­வர்கள் காலை உண­வுக்­காக துரித உணவுகள் எனப்­படும் சிற்­றுண்­டி­களை சாப்­பி­டு­வது சாதா­ர­ண­மான கலா­சா­ர­மாக மாறி­யுள்ள நிலைமை தொடர்­பாக ஆராய்ச்­சி­யா­ளர்­களும் சுகா­தார அதி­கா­ரி­களும் தற்­போது கவனம் செலுத்தி வரு­கின்­றார்கள்.
Read More...