நியாயமற்ற கைதுகள் குறித்து முஸ்லிம் பிரதிநிதிகள் இன்று பிரதமருடன் பேச்சு
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ள நியாயமற்ற கைதுகள், அபாயாவுக்கான எதிர்ப்புகள் மற்றும் இனவாதத்தைத்…
மத்ரஸாக்களை ஒன்றிணைக்கும் அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்படும்
நாட்டில் இயங்கிவரும் அரபுக் கல்லூரிகள் மற்றும் அரபு மத்ரஸாக்களை தனியான சட்டத்திற்குள்…
அரபிக்கல்லூரிகள் கல்வி அமைச்சின் கீழ்
அரபுக்கல்லூரிகள் மற்றும் அரபு மத்ரஸாக்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வந்து அவற்றின் கல்வி…
முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாக நிரந்தர தீர்வை முஸ்லிம் எம்.பி.க்கள்…
முஸ்லிம்களுக்கெதிராக இனவாதிகளால் தொடரப்படும் இந்த நாசகார வன்முறைகளை தடுப்பதற்கு மாறி மாறி…
அநாவசிய கைதுகள் குறித்து முறையிட ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க ஏற்பாடு
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால்…
ஷரீஆ பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்க வேண்டும்
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரீஆ பல்கலைக்கழகத்தை முழுமையாக அரசுடைமையாக்குவற்கான…
மலேசியப் படகுப் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டது
பங்களாதேஷ் அகதிகளாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மியன்மரைச் சேர்ந்த ரோஹிங்ய முஸ்லிம்கள் 84 பேரின் ஆபத்தான…
மாவனெல்லை முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு தேரரால் அச்சுறுத்தல்
அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து மக்களின் மனநிலையினை சாதக மாகக்கொண்டு சந்தர்ப்பவாத அரசியல்…
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணியில் பிரதேச…
வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து கடந்தவாரம் இடம்பெற்ற வன்முறைகளின் போது, குருணாகல்…