விவசாயத்தை வலியுறுத்தும் இஸ்லாம்

மனித வாழ்வின் அடிப்­படைத் தேவை­களுள் ஒன்­றான உணவைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முற்­சி­யாக விவ­சாயம் காணப்­ப­டு­கி­றது. அத்­துடன் ஆடைக்குத் தேவை­யான பருத்தி, கட்­டு­மான பணி­க­ளுக்கு தேவை­யான மரங்கள், மருத்­துவப் பொருட்கள், வாசனை திர­வி­யங்கள் என ஏரா­ள­மான விஷ­யங்­க­ளுக்கு விவ­சா­யமே மூலா­தாரம்.
Read More...

‘ஸதகா’ மூலம் இன­வா­தி­க­ளுக்கு பதி­லடி கொடுத்த டாக்டர் ஷாபி

சிங்­கள தாய்­மாருக்கு சட்ட விரோ­த­மாக கருத்தடை செய்­த­தாக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்ட வைத்­தியர் ஷாபிக்கு, கட்­டாய விடு­முறை காலத்தில் வழங்­கப்­ப­ட­வேண்­டிய சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள் செலுத்­தப்­பட்­டுள்­ளன. இதற்­கான காசோலை கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக் கிழமை தனக்கு கிடைக்கப்…
Read More...

சவூதியும் அரபு அமீரகமும் இலங்கைக்கு உதவ மறுத்தனவா?

இலங்கை அர­சாங்கம் பொரு­ளா­தார நெருக்­க­டியைச் சந்­தித்­துள்­ளது. நடுக்­க­டலில் தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருக்கும் இலங்கை தன்னைக் காப்­பாற்­றிக்­கொள்ள பிற நாடு­களின் உத­வியை எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.
Read More...

உத்­தர பிர­தே­சத்தில் தகர்க்­கப்­படும் முஸ்­லிம்­களின் வீடுகள்!

இந்­தி­யாவின் ஆளும் பார­தீய ஜனதாக் கட்­சியின் செய்தித் தொடர்­பாளர் நூபுர்­சர்மா, நபி­க­ளாரை அவ­ம­திக்கும் வகையில் தொலைக்­காட்சி பேட்டி ஒன்றில் தெரி­வித்த கருத்து பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.
Read More...

நெருக்கடியான காலத்தில் ஹஜ் செய்யாதிருக்கலாமா?

தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­க­டி­மிக்க சூழலில் இவ்­வ­ருடம் இலங்­கை­யி­லி­ருந்து எவரும் ஹஜ் செய்­வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்­பட்ட போது அது தொடர்­பான வாதப் பிர­தி­வா­தங்கள் எழுந்­தன.
Read More...

பா.ஜ.க. உறுப்பினர்களின் நபிகளாரை அவமதிக்கும் கருத்து: அரபு நாடுகளுடனான இந்தியாவின் உறவில் கீறல்!

உலக முஸ்­லிம்கள் உயி­ரிலும் மேலாக மதிக்கும் முஹம்­மது நபி (ஸல்) அவர்­களை அவ­ம­திக்கும் விதத்தில் இந்­திய ஆளும் கட்­சி­யான பார­தீய ஜனதா கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் இருவர் கருத்து வெளி­யிட்­டி­ருப்­ப­தா­னது இந்­தி­யா­வுக்கும் மத்­திய கிழக்கு மற்றும் இஸ்­லா­மிய நாடு­க­ளுக்­கி­டை­யே­யான உறவில் விரி­சலை ஏற்­ப­டுத்தும் வித­மாக அமைந்­துள்­ளது.
Read More...

சட்­டத்­து­றையில் பொன்­விழா காணும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர்

சாத­னைகள் பல கண்டு வெற்­றி­க­ளையும் விரு­து­க­ளையும் பெற்­றுள்ள ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர், சட்­டத்­து­றையில் பிர­வே­சித்து கடந்த 2022 மே 23 ஆம் திக­தி­யுடன் ஐம்­பது வரு­டங்­கள் பூர்த்தியாகின்றன.
Read More...

ஆயிஷாவுக்கு நடந்தது என்ன?

அது கடந்த மே 27 ஆம் திகதி வெள்ளிக் கிழமை. "மகள்.... கடைக்கு போய் கோழி இறைச்சி வாங்­கிட்டு வாங்க...” என ஒரு தொகை பணத்தை சிறுமி ஆயி­ஷா­விடம் அவ­ளது தாய் கொடுத்­த­னுப்­பினார். அதன்­படி சிறுமி ஆயி­ஷாவும் வீட்­டி­லி­ருந்து 200 மீற்றர் தூரத்தில் அமைந்­துள்ள கோழி இறைச்சிக் கடைக்குச் சென்­றுள்ளார். அப்­போது நேரம் முற்­பகல் 10.00 மணிக்கும் 10.30 மணிக்கும்…
Read More...

பொருளாதார நெருக்கடி: ஹஜ் வாய்ப்பை இழக்கும் இலங்கை முஸ்லிம்கள்!

ஐம்பெருங்­க­ட­மை­களில் ஒன்­றான ஹஜ் யாத்­திரை இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு மூன்றாவது வருடமாகவும் கானல்­நீ­ராகிப் போயுள்­ளது. இவ்­வ­ருடம் சவூதி அரே­பி­யாவின் ஹஜ் விவகார அமைச்சு இலங்­கைக்கு 1585 கோட்­டாவை வழங்­கியும் அது கைந­ழு­விப்­போ­யுள்­ளது.
Read More...