அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பலஸ்தீன ஊடகவியலாளர் சிறீன் அபூ அக்லாவின் படுகொலை
சிறீன் அபூ அக்லா கட்டாரைத் தளமாகக் கொண்டு இயங்கும் அல்ஜெசீரா தொலைக்காட்சியின் கள நிருபராவார். இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம்மீது கடந்த 11 ஆம் திகதி தாக்குதல் நடத்தினர்.
Read More...
வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டு சரியாக 10 வருடங்கள்: நீதி எங்கே?
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டு 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன. கடந்த 2012 மே 17 ஆம் திகதி வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஜனாஸா அவரது காருக்குள் இருந்து நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்துக்கு அருகில் மீட்கப்பட்டிருந்தது.
Read More...
நீர்கொழும்பில் நடப்பது என்ன?
கொழும்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை முன்பாக அமைதியான முறையில் போராட்டங்களை நடாத்தி வந்தவர்கள் மீது கடந்த மே 9 ஆம் திகதி ஆளும் தரப்பு குண்டர்கள் நடாத்திய தாக்குதலையடுத்து நாட்டின் பல பாகங்களிலும் வன்முறைகள் வெடித்தன.
Read More...
மொட்டு தனக்குத் தானே வைத்த தீ!
2022 மே 9 ஆம் திகதி. கோட்டா கோ கம ஆரம்பிக்கப்பட்டு அன்றுதான் சரியாக ஒரு மாதம் பூர்த்தியாகிறது. ஆனால் அன்றைய தினம் நாட்டின் அரசியல் வரலாற்றில் கனவிலும் நினைத்திராத சம்பவங்கள் அரங்கேறப் போகின்றன என்பதை இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் கூட அறிந்திருக்கவில்லை.
Read More...
அலி சப்ரி ரஹீமின் வீடு முற்றாக தீக்கிரை
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது கடந்த திங்கட்கிழமை இரவு நடாத்தப்பட்ட தாக்குதலில் குறித்த வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
Read More...
ஏறாவூரில் நஸீர் அஹமடின் அலுவலகம் ஆடைத் தொழிற்சாலைகள் மீது தாக்குதல்
மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைகளில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுற்றாடல் அமைச்சரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஸீர் அகமட்டின் அலுவலகம், அவருக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலைகள் என்பன தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. அத்துடன் அவரது…
Read More...
நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில்தோற்கடிக்கப்பட்ட இன வன்முறையை ஏற்படுத்தும் முயற்சி
அரசியல் பொருளாதர நெருக்கடியால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அமைதியற்ற சூழ்நிலையை இன வன்முறையாக மாற்றியமைக்கும் முயற்சிகள் ஆங்காங்கே இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. இதன் ஓர் அங்கமாக நேற்று முன்தினம் மாலை நீர்கொழும்பு பகுதியில் பதற்றமானதொரு சூழ்நிலை திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Read More...
சவூதியில் ஆர்வத்துடன் நோன்பு நோற்கும் முஸ்லிமல்லாதோர்!
சவூதி அரேபியாவில் வாழும் முஸ்லிம்கள் மாத்திரமன்றி முஸ்லிம் அல்லாதவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோரும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கின்றனர். அவர்கள் தங்களது முஸ்லிம் நண்பர்கள், சிநேகிதர்களுடன் மேலும் நெருக்கமாவதற்கு நோன்பு நோற்க வேண்டும் என்ற உணர்வு மேலீட்டால் இவ்வாறு உந்தப்படுகின்றனர்.
Read More...
பொருளாதாரநெருக்கடி: தீர்வு யார் கையில்?
நாடு முட்டுச் சந்தியில் நிற்கிறது. அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாத நிர்க்கதி நிலையொன்றை தோற்றுவித்திருக்கிறார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச. பிழையான விவசாய கொள்கை மற்றும் பொருளாதார திட்டமிடல் என்பனவே இந்த நிலைமைக்கு உடனடிக் காரணங்களாகும்.
Read More...