கிழக்கில் கால்பதிக்க முனையும் சீனா
இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங், கடந்த வாரம் கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயம் இராஜதந்திர மட்டத்தில் முக்கிய பேசுபொருளாகக் காணப்பட்டது.
Read More...
சேயா சதெவ்மி, பாத்திமா ஆயிஷா
கொடதெனியாவின் சேயா சதெவ்மி தொடர்பான சோகக் கதை படிப்படியாக நினைவிலிருந்தும் தூரமாகிக்கொண்டிருக்கிறது. இப்போதைக்கு 7 வருடங்களுக்கு முன்பு ஆறுவயதான சேயா நித்திரை கொள்ளும் கட்டிலில் இருந்து களவாக தூக்கிச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இன்று அவள் உயிருடன் இருந்திருந்தால் 13…
Read More...
ராஜபக்சாக்களை பாதுகாக்கவா நஷீட் இலங்கை வந்தார்?
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான முஹம்மத் நஷீட் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுடன் தொடர்புபட்ட தரப்புகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
Read More...
வியாபாரிகள் பதுக்கலில் ஈடுபடக் கூடாது
ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகள் மற்றும் முறையான பொருளாதார முகாமைத்துவமின்மை காரணமாக நாடு இன்று பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் இன்னல்களுக்குள்ளாகியுள்ளனர்.
Read More...
‘கோட்டா கோ கம’ புரட்சிப் பாதை
‘கோட்டா கோ கம’விலிருந்துதான் இப்போதைய சர்ச்சைக்குரிய அரசியல் பேசப்பட வேண்டும். ஏனெனில், நாடுதழுவிய மக்களின் அடிப்படை கோரிக்கைகள் மாற்றத்திற்கான சிந்தனைகள் இங்கிருந்துதான் வெளிப்படுகின்றன. பல தடங்கல்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அந்தப்போராட்டங்கள் தொடர்வதற்கு முக்கிய காரணம் அதற்கு இருக்கின்ற மக்கள்…
Read More...
‘ஆன்மிகம், தர்மத்தில் ஈடுபாடு காட்ட வேண்டும்’
நாடு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு திணறிக் கொண்டிருக்கிறது. அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு உரிய தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியாதநிலையில் நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
Read More...
இலங்கை அரசியலில் ‘System Change’ சாத்தியமானதா?
என்னதான் ‘நிர்பாக்ஷிக’ (கட்சி சாராத) என்று சொல்லிக் கொண்டாலும், கோல்பேஸ் திடல் ‘அறகல பூமியில்’ (குமார் குணரத்னத்தின் முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த) ‘பெரட்டுகாமி’ இளைஞர்களே முதன்மையான ஒரு வகிபாகத்தை வகித்து வருகின்றார்கள். அக்கட்சியின் கருத்தியலை ஒட்டிய விதத்திலேயே அங்கு காட்சிப்படுத்தப்படும் பதாகை வாசகங்களும்…
Read More...
தேசிய பிரச்சினைகளில் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பங்களிப்பு போதுமா?
நாட்டின் தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினைகளில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பங்குபற்றல் மிகக் குறைவு என்ற குற்றச்சாட்டொன்று நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது.
Read More...
ரூ. 1700 மில்லியன் செலவில் கூரகல புனித பூமி அபிவிருத்தி
1700 மில்லியன் ரூபா செலவில் கூரகல புனிதபூமி அபிவிருத்தி செய்யப்பட்டு வெசாக் நோன்மதி தினத்தன்று திறந்து வைக்கப்பட்டது. வெசாக் அரச தேசிய நிகழ்வுகளும் இடம் பெற்றன.
Read More...