வணாத்தவில்லு வெடிபொருட்கள் களஞ்சிய விவகாரம்: நௌபர் மௌலவி உட்பட நால்வருக்கு பிணை

புத்­தளம் - வணாத்­த­வில்லு, லக்டோஸ் தோட்­டத்தில், வெடி­பொ­ருட்­களை சேக­ரித்து களஞ்­சி­யப்­ப­டுத்தும் மற்றும் உற்­பத்தி செய்யும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்துச் சென்­றமை தொடர்பில் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ள­வர்­களில் தேசிய தௌஹீத் ஜமாஅத் எனும் தடை செய்­யப்­பட்ட அமைப்பின் முக்­கி­யஸ்­த­ரான நௌபர் மௌலவி உள்­ளிட்ட 4 பிர­தி­வா­தி­க­ளுக்கு கடந்த…
Read More...

சஹ்ரான் என்னை மூன்று தடவைகள் சந்தித்து காணி தருமாறு கோரினார்

உயிர்த்த ஞாயிறு  தற்­கொலை குண்டு தாக்­கு­தல்­தாரி சஹ்ரான் மூன்று தட­வைகள் நெல்­லி­க­லைக்கு வந்து என்னைச் சந்­தித்­துள்ளார். நெல்­லி­க­லைக்கு அருகில் சஹ்­ரா­னுக்கு நிலை­ய­மொன்­றினை அமைப்­ப­தற்கு காணி தேவைப்­பட்­டது. அதற்­கான காணியை ஏற்­பாடு செய்­யு­மாறு என்னைக் கோரினார். அதற்கு நான் இட­ம­ளிக்­க­வில்லை.
Read More...

ஊக்குவிக்கப்படவேண்டிய ‘வீட்டிலிருந்து ஒரு பார்சல்’ உணவு விநியோக திட்டங்கள்

நாட்டில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை கார­ண­மாக மக்கள் பாரிய இன்­னல்­களை அனு­ப­வித்து வரு­வதை நாம் அறிவோம். பொருட்­களின் விலை அதி­க­ரிப்பு, எரி­பொருள் பற்­றாக்­குறை, போக்­கு­வ­ரத்து வச­திகள் இன்மை, தொழி­லின்மை போன்ற பல்­வேறு கார­ணங்­களால் மக்கள் அன்­றாடம் ஒரு வேளை உணவு உண்­ப­தற்குக் கூட கஷ்­டங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர்.
Read More...

கை கொடுக்குமா கட்டார்?

வலு சக்தி அமைச்சர் காஞ்­சன விஜே­சே­கர மற்றும் சுற்­றா­டத்­துறை அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் எரி­பொருள் நெருக்­க­டிக்கு தீர்வு காண்­ப­தற்­கான உத­வி­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக கட்­டா­ருக்­கான விஜ­ய­மொன்றை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (28) மேற்­கொண்­டுள்­ளனர்.
Read More...

இலங்கையின் ‘அறகலய’: ராஜபக்ச யுகத்தை அஸ்தமிக்கச் செய்த வரலாற்றுத் திருப்பம்!

இலங்­கையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி ஆட்­சி­முறை செயற்­பட்ட கடந்த 44 வருட காலத்தில் பதவி வகித்த மிகவும் பலம் வாய்ந்த ஜனா­தி­பதி என்ற பெரு­மை­யையும், மிகவும் பல­வீ­ன­மான ஜனா­தி­பதி என்ற பெரு­மை­யையும் ஒரே நேரத்தில் தட்டிச் செல்­கிறார் கோட்­டா­பய ராஜ­பக்ச. அதே­போல, ராஜ­பக்ச குடும்ப ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தவர் என்ற விதத்­திலும் வர­லாறு அவரை…
Read More...

எரிபொருள் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பிரதமர் ரணில் வளைகுடா நாடுகளை இன்னும் நாடாமல் இருப்பது ஏன்?

எரி­பொருள் மற்றும் எரி­வாயு தேவைக்­காக நாட­ளா­விய ரீதியில் மக்கள் பெரும் கஷ்டத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ளனர். அதே­நேரம் இந்த எரி­பொருள் மற்றும் எரி­வாயு தட்­டுப்­பாடு கார­ண­மாக உணவு மற்றும் உணவுப் பொருட்­களை ஏற்றி இறக்­கு­வ­திலும் பய­ணிகள் சேவை­யிலும் போக்­கு­வ­ரத்துதுறை பாரிய பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது.
Read More...

உலமா சபையின் தலைமைப் பதவியைத் தொடர்வாரா ரிஸ்வி முப்தி?

“அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர் பத­வி­யினை பொறுப்­பேற்­பது தொடர்­பான இறுதித் தீர்­மா­னத்­தினை ஏழு நாட்­க­ளுக்குள் அறி­விப்பேன். இப்­ப­தவி எனக்கு பாரிய சுமை­யா­ன­தொன்­றாகும். இந்தத் தெரிவு தொடர்பில் எனது குடும்­பத்­தி­ன­ரு­டனும், நண்­பர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டிய பின்­னரே, அதனைப் பொறுப்­பேற்­பது தொடர்­பி­லான இறுதி முடி­வினை அறி­விப்பேன்"
Read More...

இறுதி நேரத்தில் கிட்டிய ஹஜ் வாய்ப்பு

இவ்­வ­ருடம் இலங்­கை­யர்­க­ளுக்கு ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்­கான அனு­ம­தி­யினை அர­சாங்கம் வழங்­கி­ய­தை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் பெரும் மகிழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.
Read More...

நேபாள முஸ்லிம்களின் வாழ்வியல்!

தெற்­கா­சிய நாடு­களில் ஒன்­றான நேபா­ளத்தில் சுமார் இரண்டு மில்­லியன் முஸ்­லிம்கள் வாழ்­கின்­றனர். ஆரம்ப காலத்தில் காஷ்­மீ­ரி­லி­ருந்தே நேபா­ளத்­திற்கு முஸ்­லிம்கள் வந்­த­தாக அந்­நாட்டு வர­லா­றுகள் கூறு­கின்­றன.
Read More...