புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆபத்தானது
பயங்கரவாத தடைச்சட்டத்தையும்விட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆபத்தானதாகும். இதன்மூலம் அரசாங்கத்துக்கு எதிராக எழக்கூடிய அனைத்து சக்திகளையும் அடக்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும். இதனை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக…