மூதறிஞர், கல்விமான் மற்றும் தேசாபிமானியாகத் திகழ்ந்த ஏ.எம்.ஏ. அஸீஸ்

தமிழ்­மொ­ழியில் அவர் கொண்ட அன்பும், ஆர்­வமும், முஸ்­லிம்­க­ளுக்கு அது முக்­கி­ய­மா­ன­தென அம்­மொழி பேணப்­பட்டுப் பாது­காக்­கப்­பட வேண்­டு­மென்ற அன்­னா­ரு­டைய உத்­வே­கமும், ஆர்­வமும், சிங்­களம் மட்டும் மசோ­தாவை எதிர்த்து இலங்கை "செனட்" எனும் மூத­வையில் வாதிட்டு உரை­யாற்­றிய நிகழ்வில் நன்கு புல­னா­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் அன்­றைய முஸ்லிம் தலை­வர்­களின் கருத்­துக்­க­ளுக்கு அஸீஸின் நோக்கு முரண்­பட்­டி­ருந்­தது. அஸீஸின் மொழிக்­கொள்கை அர­சியல் பிர­பல்­யத்­திற்கு அப்பால் சென்­ற­துடன், இலங்­கையில் இஸ்லாம் எதிர்­கா­லத்தில்…

ஈராக்கில் கடும் மழை: இரண்டு நாட்களில் 21 பேர் உயிரிழப்பு

கடந்த இரண்டு நாட்­க­ளாக ஈராக்கில் பெய்­து­வரும் அடை­மழை கார­ண­மாக குறைந்­தது 21 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் ஆயி­ரக்­க­ணக்­கானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ள­தா­கவும் சுகா­தார அதி­கா­ரி­களும் ஐக்­கிய நாடுகள் சபையின் அதி­கா­ரி­களும் தெரி­வித்­துள்­ளனர். உயி­ரி­ழந்­த­வர்­களுள் பெண்­களும் சிறு­வர்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக கடந்த ஞாயி­றன்று ஈராக் சுகா­தார அமைச்சின் பேச்­சாளர் சயிப் அல்-பத்ர் தெரி­வித்தார். வெள்­ளத்தில் மூழ்­கி­யதில் சிலர் உயி­ரி­ழந்­த­தா­கவும், ஏனையோர் கார் விபத்­துக்கள், மின்­சாரத் தாக்கம்…

குத்பா பிரசங்கத்தை  சுருக்கிக்கொள்ளுங்கள்

குத்பா பிர­சங்­கங்­களை சுருக்கி தொழு­கையை நீட்டிக் கொள்­ளு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை நாட்­டி­லுள்ள அனைத்து  ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களின் கதீப்­மார்­க­ளையும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளையும் கோரி­யுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

கமர் நிஸாம்தீன், அவுஸ்திரேலிய ஊடகங்கள், பொலிஸுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

அவுஸ்­தி­ரே­லி­யாவில் தீவி­ர­வாத குற்­றச்­சாட்­டுக்­குள்­ளாகி கைது செய்­யப்­பட்டு, பின்னர் விடு­தலை செய்­யப்­பட்ட இலங்­கை­ய­ரான கமர் நிசாம்தீன், அவுஸ்­தி­ரே­லிய ஊட­கங்­க­ளுக்கும் பொலி­சா­ருக்கும் எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக அறி­வித்­துள்ளார். கமர் நிஸாம்­தீனை தீவி­ர­வா­தி­யாக சித்­தி­ரித்து பொய்­யான செய்­தி­களை வெளி­யிட்­ட­மைக்கு எதி­ரா­கவே அவுஸ்­தி­ரே­லி­யாவைத் தள­மாகக் கொண்­டி­யங்கும் சில ஊட­கங்­க­ளுக்கு எதி­ராக இவ்­வாறு வழக்குத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக கமர் நிஸாம்­தீனின் சட்­டத்­த­ர­ணிகள்…