தனது காணியை பார்வையிடச் சென்றவரை தாக்கிய சம்பவம்: கிரான் பிரதேச சபை காணி உத்தியோகத்தர் மயூரன் கைது

தனது காணியை பார்வையிடச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரை, தாக்கி மானபங்கப்படுத்தி அதனை காணொலி எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், கிரான் பிரதேச சபையின் காணி அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் மயூரன் என்பவரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. இந்த சம்பவத்தில் குறித்த காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியவர் என நம்பப்படும் பிரதேசத்தின் சினிமா கொட்டகையொன்றின் உரிமையாளரையும் கைது செய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பிரதேசத்தை விட்டு…

கிழக்கில் தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைக்க முனையும் சக்திகளை தோற்கடிப்போம்

கிழக்கு மாகா­ணத்தில் தமிழ், முஸ்லிம் உறவை சீர்­கு­லைக்கும் வகையில் கடந்த சில நாட்­க­ளாக இடம்­பெற்று வரும் சம்­ப­வங்கள் கவ­லைக்­கு­ரி­ய­தாகும். சில தினங்­க­ளுக்கு முன்னர் கிரான் பிர­தேச சபைக்­குட்­பட்ட கொம்­மா­துறை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தனது காணியைப் பார்­வை­யிடச் சென்ற ஏறா­வூரைச் சேர்ந்த முஸ்லிம் வயோ­திபர் ஒரு­வரை, கிரான் பகு­தியைச் சேர்ந்த அரச காணி அதி­காரி ஒரு­வரும் அவ­ரோ­டி­ருந்த குழு­வி­னரும் கடு­மை­யாகத் தாக்­கி­யுள்­ளனர். அத­னோடு நிற்­காது அவ­ரது ஆடை­களைக் களைந்து நிர்­வா­ணப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் இந்த…

வடக்கு, கிழக்கிற்கு தமிழ், முஸ்லிம் சமூக ஆளுநர்கள் நியமிப்பு வரவேற்கத்தக்கது

தமிழ்பேசும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அவர்களின் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் முதன்முறையாக ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளதானது வரவேற்கத்தக்கதோர் முன்னேற்றமாகும். நம் நாட்டில் மாகாண சபை ஆட்சிமுறை 1987இல் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடங்கி இன்றுவரையிலான கடந்த 31 வருடங்களாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களே இப்பதவிகளில் அமர்த்தப்பட்டு வந்துள்ளனர். அந்த நிலமை தற்போது மாறுபட்டுள்ளதனை நோக்கும்போது நம்பிக்கையூடடும் புதியதோர் அத்தியாயம் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில்…

உயர்நீதிமன்றுக்கு தமிழ், முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

உயர்நீதிமன்றத்துக்கு தமிழ், முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மத அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பிரதான நிகழ்வுகள் இடம்பெற்ற பின்னர், நேற்றையதினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டமூலம் மற்றும் ஆளொருவரின் இறப்புக்கான இழப்பீடுகளை அறவிடுதல் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் விமல் வீரவன்ச ஆற்றிய உரையில்…