அரசியல் பிரதிநிதித்துவத்தில் அசமந்தமா?

1833 ஆம் ஆண்டு கோல்­புரூக் ஆணைக்­குழு முதல் ­மு­றை­யாக சட்ட நிர்­ணய சபையை நிறுவி ஆறு­பேரை உத்­தி­யோக பூர்­வ­மற்ற அங்­கத்­த­வர்­க­ளாக நிய­மித்­தது. ஆங்­கி­லேயர் மூவர் சிங்­க­ளவர் ஒருவர் தமிழர் ஒருவர் பறங்­கியர் ஒருவர். இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எந்த பிர­தி­நி­தித்­து­வமும் இல்லை. பூர்­வீக முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­காத பிர­தி­நி­தித்­து­வத்தை இடையில் குடி­யே­றிய பறங்­கி­ய­ருக்கு வழங்­கி­யமை அவ­தா­னிக்­கத்­தக்­க­தாகும். 1889 ஆம் ஆண்டு முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் வழங்­கப்­பட்­டது. 1910 ஆம் ஆண்டில் ஆரம்­பிக்­கப்­பட்டு 1912 ஆம்…

சிலாவத்துறை காணியை விடுவிக்கக்கோரி 4 பிரதேசசபைகளில் பிரேரணைகள் கொண்டுவந்து வலியுறுத்த திட்டம்

மன்னார் சிலா­வத்­துறை மக்­களின் பூர்­வீக காணி­யி­லி­ருந்து கடற்­ப­டை­யினர் வெளி­யேற வேண்­டு­மென்ற ஒரு பிரே­ர­ணையை கொண்­டு­வந்து அவற்றை ஐனா­தி­ப­தியின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­லப்­ப­டு­மென நான்கு பிர­தேச சபை தவி­சா­ளர்­களும் உறுப்­பி­னர்­களும்  கருத்­துக்கள் வெளி­யிட்­டுள்­ளனர். மன்னார் சிலா­வத்­துறை மக்­களின் நில விடு­விப்­ப­தற்­கான தொடர் போராட்டம் நேற்று  ஏழா­வது நாட்­க­ளாக சிலா­வத்­துறை கடற்­படை முகா­முக்கு முன்னால் தொடர்ந்து நடை­பெற்று வரு­கின்­றது. இப்­போ­ராட்­டத்­தின்­போது நேற்­று முன்­தினம்  முன்னாள் வட மாகாண சபை…

ஹஜ் சட்டவாக்க பணிகள் துரிதப்படுத்தப்படவேண்டும்

எமது  நாட்டின் ஹஜ் ஏற்பாடுகளும், ஹஜ் தொடர்பான விடயங்களும் ஒரு சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய விவகார அமைச்சு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச ஹஜ் குழு என்பன முன்னெடுத்துள்ளன. ஹஜ் விவகாரத்துக்கென தனியான சட்டமொன்றினை இயற்றி பாராளுமன்றில் அங்கீகரித்துக் கொள்வதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஹஜ்ஜுக்கான சட்ட வரைபொன்று அரச ஹஜ் குழுவினால் தயாரிக்கப்பட்டு தற்போது அந்த வரைபு அமைச்சர் எம்.எச். ஏ.ஹலீம் மற்றும் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எமது…

பாட­சாலை கூட்­டு­றவுச் சங்­கங்கள் மாண­வர்­களின் ஆற்­றலை பெருக்கும்

பாட­சாலைக் கூட்­டு­ற­வுச்­சங்­கங்கள் மாண­வர்­களின் தலை­மைத்­துவ ஆற்­றலை பெருக்­கு­வ­தோடு எதிர்­காலத் திட்­ட­மி­ட­லுக்கும்  வழி­வ­குக்­கு­மென தான் நம்­பு­வ­தாக கைத்­தொழில், வணி­கத்­துறை, நீண்­ட­கால இடம்­பெ­யர்­வுக்­குள்­ளான மக்­களின் மீள்­கு­டி­யற்றம் மற்றும்  கூட்­டு­ற­வுத்­துறை அமைச்சர் றிசாத் பதி­யுதீன்  தெரி­வித்தார். கூட்­டு­ற­வுச்­சங்­கத்­திற்­கான (Coop Shop) விற்­பனை நிலையத்­திற்கு நிதி­யு­தவி மற்றும் உப­க­ர­ணங்கள் வழங்கும் (நென சக்தி) நிகழ்வு நேற்று கொழும்பு 2இல் உள்ள ச.தொ.ச. தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­ற­போது…