அரசியல் பிரதிநிதித்துவத்தில் அசமந்தமா?
1833 ஆம் ஆண்டு கோல்புரூக் ஆணைக்குழு முதல் முறையாக சட்ட நிர்ணய சபையை நிறுவி ஆறுபேரை உத்தியோக பூர்வமற்ற அங்கத்தவர்களாக நியமித்தது. ஆங்கிலேயர் மூவர் சிங்களவர் ஒருவர் தமிழர் ஒருவர் பறங்கியர் ஒருவர். இலங்கை முஸ்லிம்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. பூர்வீக முஸ்லிம்களுக்கு வழங்காத பிரதிநிதித்துவத்தை இடையில் குடியேறிய பறங்கியருக்கு வழங்கியமை அவதானிக்கத்தக்கதாகும். 1889 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. 1910 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1912 ஆம்…