சாய்ந்தமருது தனி உள்ளூராட்சி சபை விவகாரம்: கலந்துரையாடலின் பின் தீர்மானம்

சாய்ந்­த­ம­ரு­து­வுக்கு தனி­யான உள்­ளூ­ராட்சி மன்றம் ஒன்று நிறு­வு­வது தொடர்பில் அனைத்து இன மக்­க­ளு­டனும் கலந்­து­ரை­யாடி விரைவில் தீர்க்­க­மான முடி­வொன்று எட்­டப்­படும். இது தொடர்பில் பல கருத்­துக்கள், ஆலோ­ச­னைகள் முன்­வைக்­கப்­ப­டலாம். அனைத்து கருத்­துக்­களும் கவ­னத்தில் கொள்­ளப்­படும் என மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி அமைச்சர் வஜிர அபே­வர்­தன தெரி­வித்தார். சாய்ந்­த­ம­ரு­து­வுக்கு தனி­யான உள்­ளூ­ராட்சி மன்றம் பெற்றுக் கொடுப்­பது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று மாலை மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின்…

இலங்கையில் நாத்திகக் கொள்கையை மாணவர்களிடையே புகுத்த முயற்சி

சில கல்­வி­நி­லை­யங்­க­ளி­னூ­டாக இலங்­கையில் மத­சார்­பற்ற நாத்­திகக் கொள்­கையை மாண­வர்­க­ளி­டையே புகுத்­து­வ­தற்கு புத்­தி­ஜீ­விகள் எனக்­கூ­றிக்­கொள்ளும் சிலர் முற்­ப­டு­கின்­றனர். இதனை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. அத்­தடன் இளை­ஞர்­களை அதனுள் உள்­வாங்­க அனு­ம­திக்க முடி­யாது என்று அகில இலங்கை ஜம்­இ­ய்யத்துல் உல­மா­ச­பையின் பத்வா- குழு இணைப்­பாளர் அஷ்ஷெய்க் மின்ஹாஜ்  முப்தி கூறினார். இரத்­தி­ன­புரி  ஜென்னத் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் இயங்கும் மக்தப் பிரிவின் (அற­நெ­றிப்­பா­ட­சா­லையின்) வரு­டாந்த பரி­ச­ளிப்பு விழா…

தொல்பொருள் வலயங்களும் கைதுகளும் உணர்த்துவது என்ன?

ஒரு நாட்டின் தேசிய சொத்­தாக தொல்­பொ­ருட்கள் கரு­தப்­ப­டு­கின்­றன. இவற்றைப் பாது­காப்­ப­தற்­காக இலங்­கையில் தனி­யான ஒரு திணைக்­களம் கலா­சார அமைச்சின் கீழ் இயங்கி வரு­கி­றது. தம்­புள்ளை, அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, மிஹிந்­தலை, சீகி­ரியா என்று எமது நாட்டின் தொல்­பொருள் பிர­தே­சங்­களை பட்­டி­ய­லிட்டுக் கொண்டு செல்­லலாம். நாட்டில் 23 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட தொல்­பொருள் பிர­தே­சங்­களை அடை­யாளப் படுத்­தி­யுள்­ள­தாக தொல்­பொருள் திணைக்­கள உத­விப்­ப­ணிப்­பாளர் விராஜ் பால­சூ­ரிய தெரி­விக்­கிறார்.

யெமன் போரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பிரித்­தா­னிய பிர­தமர் தெரேசா நிதி­யு­தவி

யெமன் உள்­நாட்டுப் போரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு 200 மில்­லியன் பவுண் உதவி வழங்­கு­வ­தற்கு பிரித்­தா­னிய பிர­தமர் தெரேசா மே உறு­தி­ய­ளித்­துள்ளார். இந்த யுத்­தத்தால் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி மற்றும் துன்பம் முடி­வுக்கு வர­வேண்டும் எனவும் எகிப்தில் இடம்­பெறும் அரே­பிய மற்றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் முத­லா­வது கூட்டு மாநாட்டில் கலந்து கொண்­டுள்ள மே அழைப்பு விடுத்­துள்ளார். யெமன் போர் குறித்து தொடர்ந்து பேசிய பிர­தமர் தெரேசா மே கூறி­ய­தா­வது, இவ்­வி­ட­யத்தில் எமது பங்கை நாம் செய்­துள்ளோம், தொடர்ந்தும் செய்வோம்,…