தேசிய காங்கிரஸிலிருந்து விலகினார் உதுமாலெவ்வை
தேசிய காங்கிரஸ் கட்சியின் அங்கத்துவத்திலிருந்தும், அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தான் முற்று முழுதாக விலகிக் கொள்வதோடு, இக்கட்சியின் பெயரால் தான் மேற்கொண்டு வந்த அனைத்து நடவடிக்கைளை விட்டும் நீங்கிக் கொள்வதாகவும் இவ்விடயம் தொடர்பில் பத்தொன்பது பக்கங்கள் அடங்கிய கடிதமொன்றை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை…