முகத்திரை தடைதொடர்பான வர்த்தமானியின் பிரதியை கைவசம் வைத்திருங்கள்
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் மற்றும் அபாயா அணிந்து வெளியில் கடமைகளுக்காக செல்லும்போதும் வைத்தியசாலைகள், அரச நிறுவனங்களுக்கு செல்லும்போதும் அநாவசிய கெடுபிடிகளிலிருந்தும் தவிர்ந்து கொள்வதற்கு முஸ்லிம் பெண்களின் கலாசார உடை குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் தமிழ், சிங்கள பிரதிகளை தம்முடன் எடுத்துச் செல்லுமாறு முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலாவி, புத்தளத்தை மையமாகக் கொண்டு செயற்பட்டு…