மியன்மாரில் கைதான இலங்கையருக்கு குண்டுத்தாக்குதலுடன் தொடர்பில்லை
இலங்கையில் சுமார் 250 பேரின் உயிரைப் பலியெடுத்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டு தேடப்பட்டு வந்த உண்மையான சந்தேக நபர் தொடர்ந்தும் மியன்மாரில் இல்லை என மியன்மார் ஜனாதிபதியின் செயலகம் அறிவித்துள்ளது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவரென்று நம்பப்படும் இலங்கையர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை மியன்மாரில் கைது செய்யப்பட்டதன் பின்பே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை மியன்மார் சுற்றுலாப் பயணிகள் பொலிஸார் அந்நாட்டின் ஹோட்டல் மற்றும்…