அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பலஸ்தீன ஊடகவியலாளர் சிறீன் அபூ அக்லாவின் படுகொலை

சிறீன் அபூ அக்லா கட்­டாரைத் தள­மாகக் கொண்டு இயங்கும் அல்­ஜெ­சீரா தொலைக்­காட்­சியின் கள நிரு­ப­ராவார். இஸ்­ரே­லிய படை­யினர் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­க­ரை­யி­லுள்ள ஜெனின் அக­திகள் முகாம்­மீது கடந்த 11 ஆம் திகதி தாக்­குதல் நடத்­தினர்.

கிராண்ட்பாஸ் விகாரையில் முஸ்லிம்களுக்கு  இப்தார் வழங்கி கெளரவித்த அஸ்சஜீ தேரர்

“நாட்டில் சம­கா­லத்தில் இனம் மற்றும் மதங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையும் புரிந்­து­ணர்வும் நல்­லி­ணக்­கமும் மிகவும் அவ­சியம். அவை தவிர்க்க முடி­யா­தவை என்­பது உண­ரப்­பட்­டுள்­ளது.இப்தார் நிகழ்­வு­களில் அனைத்து மதங்­களைச் சேர்ந்­த­வர்­களும் கலந்து கொள்­வதன் மூலம் இஸ்­லாத்தின் புனிதத் தன்­மையை புரிந்து கொள்ள முடி­கி­றது” என கிரேண்ட்பாஸ் இசி­ப­தா­ன­ராமய விகா­ரா­தி­பதி அஸ்­சஜீ தேரர் தெரி­வித்தார்.

காலி முகத்திடல் போராட்டத்தில் இஸ்லாமிய அடைப்படைவாதமா?

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ உள்­ள­டங்­க­ளாக ஒட்டு மொத்த அர­சாங்­கத்­தையும் பதவி வில­கு­மாறு வலி­யு­றுத்தி கடந்த 9 ஆம் திகதி முதல் கொழும்பு காலி முகத்­தி­டலில் இடம் பெற்­று­வரும் போராட்டம் நாளுக்கு நாள் விரி­வ­டைந்தும் வீரி­ய­ம­டைந்தும் வரு­கி­றது.

இம்ரான்கான் இல்லாத பாகிஸ்தான்!

2018 ஆம் ஆண்டு பாகிஸ்­தானின் பிர­த­ம­ராக தெரிவு செய்­யப்­பட்டு பதவி வகித்த இம்ரான்கான் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பில் தோல்­வியைத் தழு­வி­ய­தை­ய­டுத்து பிர­தமர் பத­வி­யி­லி­ருந்தும் வெளி­யேற்­றப்­பட்­டுள்ளார். நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையின் மூலம் பத­வி­யி­லி­ருந்தும் வெளி­யேற்­றப்­பட்ட பாகிஸ்­தானின் முதல் பிர­தமர் இவர் ஆவார்.