நீதி அமைச்சரின் தனியார் சட்ட திருத்த பத்திரம் சில அமைச்சர்களின் எதிர்ப்பால் நிராகரிப்பு

கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் நீதி­ய­மைச்சர் அலி சப்­ரி­யினால் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் சில திருத்­தங்கள் மேற்­கொள்­வ­தற்­காக சமர்ப்­பிக்­கப்­பட்ட அமைச்­ச­ரவைப் பத்­திரம் அமைச்­சர்கள் சிலரின் பலத்த எதிர்ப்­பி­னை­ய­டுத்து நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

இறுதி முயற்சியில் வக்பு சபையும், திணைக்களமும் – தப்தர் ஜெய்லானி பாதுகாக்கப்படுமா?

பலாங்­கொ­டை­யி­லுள்ள ஹிட்­டு­வாங்­கல கூர­கல எனும் மலை­க­ளுக்­கி­டையில் அமைந்­துள்­ளதே ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லாகும்.

இஸ்லாம் சமய பாட நூல்களில் அடிப்படைவாதமா?

எமது நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட, சர்­வ­தே­சத்­தையே அதி­ர­வைத்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைத் தாக்­குதல் முஸ்லிம் சமூ­கத்­தை தீவி­ர­வா­திகள் என முத்­திரை குத்­தி­விட்­டது. முஸ்லிம் சமூ­கத்தின் சிறி­யவோர் குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட இத்­தாக்­குதல் சமூ­கத்தின் தலை­யெ­ழுத்­தையே மாற்றி எழு­தி­விட்­டது என்று கூறலாம்.

கசாவத்தை ஆலிம் அப்பா ஸியாரம் நடந்தது என்ன?

சுமார் 130 வரு­ட­கால வர­லாற்றுப் புகழ்­மிக்க முஸ்­லிம்­களின் மர­பு­ரி­மை­களில் ஒன்­றான அக்­கு­றணை கசா­வத்தை ஆலிம் அப்­பாவின் ஸியாரம் வஹா­பிஸ கொள்­கை­க­ளு­டைய தீவி­ர­வாத குழுக்­களால் சிதைத்து சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறும் அகில இலங்கை சூபி தரீக்­காக்­களின் உயர்­பீடம் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.