ஹஜ் யாத்திரைக்கு அரசாங்கம் அனுமதி
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி பற்றாக்குறையை கருத்திற் கொண்டு இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என ஹஜ் முகவர்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்தாலும், அரசு இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கியுள்ளது.