வீடுகள், தனியார் நிறுவனங்களிலுள்ள அரபு எழுத்துக்களை அகற்றத் தேவையில்லை
அரபு மொழியிலான பெயர்ப் பலகைகளை அரச நிறுவனங்களிலும் வீதிகளிலும் மாத்திரமே பயன்படுத்த முடியாது. வீடுகளிலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகளிலும் பயன்படுத்த முடியும் என தேசிய நல்லிணக்க அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் அல்ஹாமியா அறபுக் கல்லூரியிலுள்ள அறபு மொழியிலான பெயர்ப் பலகைகளை அப்புறப்படுத்துமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட உத்தரவை யடுத்து அவ்விவகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம்…