குர்ஆனின் பெயரால் முன்னெடுக்கப்படும் தீவிரவாத பிரசாரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்
முஸ்லிம்கள் மக்காவை நோக்கி வழிபட்டால் பிரச்சினையில்லை. ஆனால் அவர்கள் எமது மண்ணில் காலூன்றி நிற்கவேண்டும். எமக்கு இவ்வாறான முஸ்லிம் சமூகமே தேவைப்படுகிறது. எந்தவோர் சமயத்துக்கும் வேறு மதங்களை நிந்தனைக்கு உட்படுத்த முடியாது.
குர்ஆனின் பெயரில் ஏனைய மதங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீவிரவாத பிரசாரங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கென சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இதேபோன்று பௌத்தத்தின் பெயரால் ஏனைய சமயங்களை துன்பங்களுக்குட்படுத்தும் வகையில்…