குர்ஆனின் பெயரால் முன்னெடுக்கப்படும் தீவிரவாத பிரசாரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்

முஸ்­லிம்கள் மக்­காவை நோக்கி வழி­பட்டால் பிரச்­சி­னை­யில்லை. ஆனால் அவர்கள் எமது மண்ணில் காலூன்றி நிற்­க­வேண்டும். எமக்கு இவ்­வா­றான முஸ்லிம் சமூ­கமே தேவைப்­ப­டு­கி­றது. எந்­தவோர் சம­யத்­துக்கும் வேறு மதங்­களை நிந்­த­னைக்கு உட்­ப­டுத்த முடி­யாது. குர்­ஆனின் பெயரில் ஏனைய மதங்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் தீவி­ர­வாத பிர­சா­ரங்கள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். இதற்­கென சட்­டங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். இதே­போன்று பௌத்­தத்தின் பெயரால் ஏனைய சம­யங்­களை துன்­பங்­க­ளுக்­குட்­ப­டுத்தும் வகையில்…

நீர்கொழும்பு முதல் ஹெட்டிபொல வரை ருத்ரதாண்டவம்!

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் அதிர்ச்­சி­யி­லி­ருந்தும் வேத­னை­க­ளி­லி­ருந்தும் மக்கள் மீள்­வ­தற்கு இன­வா­திகள் இட­ம­ளிக்­க­வில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்து விடு­வ­தற்கு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் அவர்­க­ளுக்கு கார­ணமாய் அமைந்­து­விட்­டன. மீண்டும் நாட்டில் வன்­மு­றைகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேற்­றப்­பட்­டு­விட்­டன. இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதக் குழு­வொன்­றினால் மேற்­கொள்­ளப்­பட்ட இஸ்லாம்…

கிழக்கு ஷரீஆ பல்கலைக்கழகத்தை அரசு பொறுப்பேற்க வேண்டும்

கிழக்கில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள ஷரீஆ பல்­க­லைக்­க­ழ­கத்தை அரசு பொறுப்­பேற்று அங்கு அனைத்து மதங்­க­ளையும் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு திறந்த கல்வி வச­தி­களை வழங்­க­வேண்டும். அத்­தோடு சம­யத்தை முதன்­மை­யாகக் கொண்டு நாட்­டினுள் இயங்கும் கட்­சிகள் தடை­செய்­யப்­ப­ட­வேண்டும். இதற்­கான சட்டம் இயற்­றப்­பட வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளார்கள். ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காவிந்த…

அல்­குர்ஆன் சிங்­கள மொழி விளக்­க­வுரை வெளியீட்டு நிகழ்வு

எமது நாட்டின் வர­லாற்றில் முக்­கிய நிகழ்­வொன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வினை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. அன்று சிங்­கள மொழி­யி­லான அல்­குர்ஆன் விளக்­க­வுரை வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது. நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, மேல் மாகாண ஆளுநர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள், பௌத்த குரு­மார்கள், கிறிஸ்­தவ, இந்து குரு­மார்கள், கல்­வி­மான்கள், சிரேஷ்ட…