வீடுகள், தனியார் நிறுவனங்களிலுள்ள அரபு எழுத்துக்களை அகற்றத் தேவையில்லை

அரபு மொழி­யி­லான பெயர்ப் பல­கை­களை அரச நிறு­வ­னங்­க­ளிலும் வீதி­க­ளிலும் மாத்­தி­ரமே பயன்­ப­டுத்த முடி­யாது. வீடு­க­ளிலும், தனியார் நிறு­வ­னங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்கள், அரபுக் கல்­லூ­ரி­க­ளிலும் பயன்­ப­டுத்த முடியும் என தேசிய நல்­லி­ணக்க அரச கரும மொழிகள், சமூக மேம்­பாடு, இந்து சமய விவ­கார அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார். கல்­மு­னையில் அல்­ஹா­மியா அறபுக் கல்­லூ­ரி­யி­லுள்ள அறபு மொழி­யி­லான பெயர்ப் பல­கை­களை அப்­பு­றப்­ப­டுத்­து­மாறு பொலி­ஸாரால் விடுக்­கப்­பட்ட உத்­த­ரவை யடுத்து அவ்­வி­வ­காரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம்…

இஸ்லாம் பாடநூலில் பயங்கரவாத கருத்து

பாட­சா­லை­களில் இஸ்லாம் மதத்தைக் கற்­பிக்கும் பாட­நூல்­களில் அடிப்ப­டை­வாதம் மற்றும் பயங்­க­ர­வாதம் தொடர்­பான கருத்­துகள் உள்­ள­டங்­கப்­பட்­டுள்­ளன எனவும் அவற்றை இஸ்லாம் பாட­நூல்­க­ளி­லி­ருந்து நீக்­கு­மாறும் கோரி சிங்­களே அமைப்பும் பௌத்த தகவல் கேந்­திர நிலை­யமும் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளன. இஸ்­லாத்­தி­லி­ருந்து ஏனைய மதங்­க­ளுக்கு மதம் மாறு­ப­வர்­க­ளையும் முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளையும் கொலை செய்து தண்­டனை நிறை­வேற்ற வேண்டும் என இஸ்லாம் சமய பாடப்­புத்­த­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக அண்­மையில்…

அரபுக் கல்லூரிகள் சட்டவரைபு மறு ஆய்வுக்காக ஹலீமிடம்

அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­மினால் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­துக்­காக சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்த இஸ்­லா­மிய கல்வி (அரபுக் கல்­லூ­ரிகள்) சட்ட வரைபு அமைச்­ச­ர­வை­யினால் மறு ஆய்­வுக்­காக மீண்டும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. சட்ட வரைபை மறு ஆய்வு செய்து திருத்­தங்­களைச் செய்­வ­தற்­காக ஜனா­தி­பதிமைத்­தி­ரி­பால சிறி­சேன, பெரு­ந­க­ரங்கள், மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க, நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர்…

பள்ளிவாசலை உடைக்கவில்லை முகப்பையே உடைத்தோம்

கெக்­கி­ராவை மடாட்­டு­க­மயில் இயங்கி வந்த சிறி­யதோர் பள்­ளி­வாசல் கடந்த புதன்­கி­ழமை இடித்துத் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­ட­தாக சிங்­கள ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன. தமிழ்ப் பத்­தி­ரி­கை­களும் இவ்­வாறே செய்­தியைப் பிர­சு­ரித்­தி­ருந்­தன. தௌஹீத் பள்­ளி­வாசல் இன நல்­லி­ணக்­கத்­துக்குப் பாத­க­மாக இருக்­கி­றது. நாட்டின் தற்­போ­தைய சூழ்­நி­லையில் மடாட்­டு­க­மைக்கு மேல­தி­க­மாக ஒரு பள்­ளி­வாசல் தேவை­யில்லை என்று ஊர் மக்­களே பள்­ளி­வா­சலை உடைத்து தரை­மட்­ட­மாக்­கி­ய­தாக செய்­திகள் வெளி­யா­கின. உண்­மையில் அப்­பள்­ளி­வாசல்…