மைத்திரிபால சிறிசேன: தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்!

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்து 59 மாதங்கள் கடந்­துள்ள நிலையில் அது தொடர்பில் தீர்க்­கப்­பட வேண்­டிய விட­யங்கள் இன்னும் தீர்க்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. இதனால் இந்த குண்டுத் தாக்­கு­தலால் நேர­டி­யாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களும், அதன் விளை­வு­களால் பல்­வேறு பாதிப்­புக்­க­ளுக்கு முகம் கொடுத்­த­வர்­களும் நீதிக்­காக தொடர்ந்து போராட வேண்­டிய…
Read More...

உயிர்த்த ஞாயிறு வழக்கில் 23 முஸ்லிம்கள் பலிகடாக்கள் என்கிறார் கர்தினால்

அர­சாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பி­லான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் 1500 பக்­கங்­களை மறைத்து விட்­டது. எமக்கு வழங்­கிய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பிட்ட 1500 பக்­கங்­களும் காணப்­ப­ட­வில்லை.
Read More...

குஜராத் பல்கலைக்கழக விடுதியில் ரமழான் மாத இரவுத் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்

குஜராத் மாநி­லத்தில் பல்­க­லைக்­க­ழக வளா­கத்தில் தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த முஸ்லிம் மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்­திய சம்­பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
Read More...

கோட்டாபயவின் புத்தகம்: இனவாதத்தை தூண்டி மீண்டும் நாட்டை பிளவுபடுத்துவதற்கான ஒரு முயற்சி!

"என்னை ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்­கான சதி" (The Conspiracy to Oust Me from the Presidency) என்­பது முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ச எழு­தி­யி­ருக்கும் புத்­த­கத்தின் பெயர். (உப தலைப்பு: சர்­வ­தேச அனு­ச­ர­ணை­யுடன் இலங்­கையில் அரங்­கேற்­றப்­பட்ட ஆட்சி மாற்றம் ஜன­நா­ய­கத்தை கேலிக்­கூத்­தாக்­கி­யது எப்­படி?)
Read More...

மருதமுனையில் சோகம்; நடந்தது என்ன?

பெரி­ய­நீ­லா­வணை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மரு­த­முனை பாக்­கி­யத்து சாலிஹாத் வீதியில் வசித்து வந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த முகம்­மது கலீல் முஹம்­மது றிகாஸ் (வயது 29) மற்றும் முஹம்­மது கலீல் பாத்­திமா பஸ்­மியா (வயது 18) ஆகிய விசேட தேவை­யு­டைய இரு பிள்­ளை­களும் கடந்த (14) வியா­ழக்­கி­ழமை காலை 9.00 மணி­ய­ளவில் தாம் வசித்­து­வந்த வீட்டில் கழுத்து…
Read More...

கிழக்கில் முஸ்லிம் அதிகாரிகளுக்கு பதவிகள் மறுப்பு: ஜனாதிபதியின் உத்தரவை அமுல்படுத்துவாரா ஆளுநர்?

இலங்­கையில் அதிக முஸ்­லிம்கள் வாழும் மாகா­ணமே கிழக்கு மாகாணம். இந்த மாகா­ணத்தில் மாத்­தி­ரமே முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒருவர் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம் காணப்­ப­டு­கின்­றன.
Read More...

உலக முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்

“உலக முஸ்­லிம்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் உத­வி­யாக இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எனினும் அவ்­வாறு உதவி செய்­வ­தா­னது இஸ்­லா­மிய வழி­காட்­டல்­க­ளையும் வரை­ய­றை­க­ளையும் பேணி­ய­தாக இருக்க வேண்­டி­யது அவ­சியம்” என மதீ­னா­வி­லுள்ள புனித மஸ்­ஜிதுந் நப­வியின் பிர­தம இமாம்­களில் ஒரு­வ­ரான ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் ஹுதைபி தெரி­வித்தார்.
Read More...

நாசர் வைத்தியசாலையில் பலஸ்தீன டாக்டர்கள் மீது இஸ்ரேல் சித்திரவதை

“நாங்கள் கண்கள் கட்­டப்­பட்டு, தடுத்து வைக்­கப்­பட்டு பல­வந்­த­மாக ஆடை­யினைக் களையச் செய்து இஸ்­ரே­லியப் படை­யி­னரால் தொடர்ச்­சி­யாகத் தாக்­கப்­பட்டோம். அண்­மையில் எமது வைத்­தி­ய­சா­லையில் இஸ்­ரே­லிய படை­களால் திடீ­ரென தாக்­குதல் மேற்­கொண்­டதன் பின்பே இந்த நிலைமை எமக்கு ஏற்­பட்­டது” என காஸாவின் பலஸ்­தீன நாசர் வைத்­தி­ய­சாலை டாக்­டர்கள் உட்­பட…
Read More...

அரச ஹஜ் குழுவுக்கு எதிராக வழக்கு: ஹஜ் யாத்திரைக்கு சவாலா?

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முகவர் நிய­ம­னத்தில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளதாகவும் உயர் நீதி­மன்­றத்தின் ஹஜ் வழி­காட்­டல்கள் அரச ஹஜ் குழு­வி­னாலும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­னாலும் மீறப்­பட்­டுள்­ளதாகவும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து உயர் நீதி­மன்றில் வழக்­கொன்று எதிர்வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்­யப்­படவுள்­ளது.
Read More...