ஆளுநராக நஸீர் அகமதை நியமித்தமைக்கு பிக்குகள் எதிர்ப்பு

வடமேல் மாகாண ஆளு­ந­ராக கட­மை­யாற்­றிய லக்ஷ்மன் யாபா அபே­வர்­தன தென் மாகாண ஆளு­ந­ராக கடந்த முதலாம் திகதி முதல் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.
Read More...

பறிபோனது டயானாவின் எம்.பி. பதவி

இரா­ஜாங்க அமைச்சர் டயானா கம­கே­வுக்கு, இந் நாட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக செயற்­பட சட்ட ரீதி­யி­லான தகைமை இல்லை என உயர் நீதி­மன்றம் 'உரி­மை­வினா நீதிப் பேராணை' (Writ of Quo warranto) ஒன்­றினை பிறப்­பித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.
Read More...

இஸ்ரேலுக்கு எதிராக உலகெங்கும் வீதிக்கு இறங்கிய மாணவர்கள்

ஹமா­ஸுக்கு எதி­ராக இஸ்ரேல் காஸா மீது மனி­தா­பி­மானமற்ற வகையில் கடந்த 6 மாதங்­க­ளுக்கும் மேலாக போர் தொடுத்து அப்­பாவி பலஸ்­தீ­னர்­களை கொடு­மை­யாக கொலை செய்து வரும் நிலையில் இஸ்­ரே­லுக்கு எதி­ராக உலக நாடு­களில் எதிர்ப்புப் போராட்­டங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.
Read More...

அடுத்தடுத்து இரு தடவை தீப்பற்றி எரிந்த வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி!

‘வெலி­கம’ என்ற சிங்­கள பெயர்­கொண்டு அழைக்­கப்­படும் தென்­னி­லங்­கையின் பாரம்­ப­ரிய முஸ்லிம் கிரா­மம்தான் வெலி­காமம். 2008 ஆம் ஆண்­டு­முதல் தென்­னி­லங்­கையில் தீனொளி பரப்பும் கல்விக் கூட­மாக திகழ்­கி­றது வெலி­கம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்­லூரி.
Read More...

உண்மைகளை கூறத் தயாராகும் ஹாதியா!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹாஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா, குற்றப் புல­னாய்வுத் திணைக்­கள விசா­ர­ணை­களின் போது நடந்­தவை உள்­ளிட்ட உண்­மை­களை நீதி­மன்றில் சாட்­சி­ய­மாக வழங்­க­வுள்ளார்.
Read More...

கான் யூனிஸ் மருத்துவமனையில் பாரிய மனித புதைகுழி

பலஸ்­தீன காஸா பிராந்­தி­யத்தில் இது­வரை காலம் இஸ்ரேல் நடாத்தி வந்த தாக்­கு­தல்­களின் அவ­லங்கள் தற்­போது ஒவ்­வொன்­றாக அம்­ப­லத்­துக்கு வரத் தொடங்­கி­யுள்­ளன. அப்­பாவி பலஸ்­தீன மக்­களை இஸ்­ரே­லிய படை­யினர் கொடூ­ர­மாகக் கொலை செய்­துள்­ளனர். அக்­கொ­லைகள் மிருகத் தன­மா­னவை என்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளன.
Read More...

கொழும்பு முதல் நீர்கொழும்பு வரை நீதியைத் தேடிய மக்களின் உணர்வலை

2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் நடை­பெற்று இந்த ஆண்­டுடன் 5 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. இதனை முன்­னிட்டு கடந்த 20 ஆம் திகதி மாலை கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆல­யத்­தி­லி­ருந்து நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டிய புனித செபஸ்­தியார் ஆலயம் வரை மக்கள் நீதி கேட்டு பேர­ணி­யாக சென்­றனர்.
Read More...

உமா ஓயா: ஆச்சரியங்கள் நிறைந்த ஈரானின் அபிவிருத்தித் திட்டம்

இலங்­கைக்­கான ஒருநாள் உத்­தி­யோக பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்ட ஈரான் ஜனா­தி­பதி இப்­ராஹிம் ரைசி நேற்று காலை மத்­தளை விமா­ன­நி­லை­யத்தை வந்­த­டைந்தார். பிர­தமர் தினேஷ் குண­வர்­தன, வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­சப்ரி, அமைச்சர் மஹிந்த அம­ர­வீர உள்­ளிட்ட பலரும் அவரை வர­வேற்­றனர்.
Read More...

ஜனா­ஸா எரிப்­பு: அரச மன்னிப்பா? ஜனாதிபதி ஆணைக்குழுவா?

இலங்கைத் திரு­நாட்டில் பௌத்தர், கிறிஸ்­தவர், இந்­துக்கள், முஸ்­லிம்கள் என்ற நான்கு மதத்­தி­னரும் ஒரு தாய் பெற்ற சகோ­த­ரர்­க­ளா­கவே வாழ்ந்து வந்­தனர். இடைக்­கி­டையே சில மனக்­க­சப்­புக்கள் ஏற்­பட்ட போதிலும் சக­ல­தையும் மறந்து ஒற்­று­மை­யாக வாழ்ந்­துள்­ளனர்.
Read More...