உப்புச் சப்பற்ற உள்ளடக்கங்களுடன் வெளிவந்துள்ள சந்திரகாந்தனின் “உயிர்த்த ஞாயிறு’ நூல்

சர்­வ­தேச ரீதி­யாக அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­திய ஈஸ்டர் தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் சிவநேச­து­ரை சந்­தி­ர­காந்தன் நூல் ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். அந்த நூலின் பெயர் ‘ஈஸ்டர் படு­கொலை - இன, மத நல்­லி­ணக்கம் - அறி­தலும் புரி­தலும்’ என்­ப­தாகும். இந்த நூல் 23.03.2024ஆம் திகதி மட்­டக்­க­ளப்பில் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.
Read More...

ஜனாஸா எரிப்பில் அரசியல் ஆதாயம் தேட முனைகின்றனரா ஆட்சியாளர்கள்?

‘உடலில் ஏற்­படும் காயங்­களைச் சுகப்­ப­டுத்­து­வ­தற்கு மருந்­துகள் இருந்­தாலும், மனதில் ஏற்­படும் காயங்­களை சுகப்­ப­டுத்­து­வது மிகவும் இல­கு­வா­ன­தல்ல’ என்று கூறப்­ப­டு­வதை நாங்கள் கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம்.
Read More...

ஜீவனின் மன்னிப்பை ஏற்கமுடியாது!

‘‘கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்கள் கடந்த அர­சாங்­கத்­தினால் பல­வந்­த­மாக தகனம் செய்­யப்­பட்­டமை தவறு என்­பதை ஏற்­றுக்­கொள்­கிறேன். முஸ்லிம் சமூ­கத்­திடம் இதற்­காக ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்­னிப்புக் கோரு­கிறேன்’’ என்று கூறி நீர்­வ­ழங்கல் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்…
Read More...

சமூகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹீம்

‘‘1971 ஆம் ஆண்டு ஒரு நாள். அன்­றுதான் பேரா­தனைப் பல்­கலைக் கழ­கத்தில் மௌலவி இப்­ராஹிம் அவர்­க­ளு­டைய பட்­டப்­ப­டிப்பின் பெறு­பே­றுகள் வெளி­யான நாள். அவ­ருக்கு அது தெரிய முன்பே பல்­கலைக்கழக கீழைத்­தேய மொழிகள் பீடா­தி­பதி பேரா­சி­ரியர். டப்­ளியூ. எஸ். கரு­ணா­ரத்ன. தனது சொந்தக் காரில் உயன்­வத்­தையை நோக்கி புறப்­ப­டு­கிறார்.
Read More...

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத் தண்டனைக்கான எதிர்வினை: இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முன்னால் உள்ள இரண்டு தெரிவுகள்!

கூர­கல தொல்­லியல் அமை­விடம் தொடர்­பாக 2016 இல் கொழும்பில் நடத்­தப்­பட்ட ஊடக மாநா­டொன்றில் இஸ்லாம் மதத்தை இழி­வு­ப­டுத்தும் விதத்தில் கருத்­துக்­களை தெரி­வித்­த­மைக்­காக அண்­மையில் கொழும்பு மேல் நீதி­மன்றம் பொது­பல சேனா இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு நான்கு வருட கால கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது.
Read More...

ஞானசார தேரர்: கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பு

இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­லணி தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார…
Read More...

ரமழானில் நிரந்தர யுத்த நிறுத்தம் வேண்டும்!

இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்கும் இடையே காஸாவில் 170 நாட்­க­ளாக நடந்­து­வரும் யுத்தம் தொடர்பில் முதன்­மு­றை­யாக ஐ.நா. பாது­காப்பு சபை திங்­கட்­கி­ழமை ரமழான் மாதத்தில் உட­னடி யுத்த நிறுத்தக் கோரிக்­கைக்கு அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்­ளது.
Read More...

ரஷ்ய பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ்.: உக்ரைனும் உதவியதா?

ரஷ்ய தலை­நகர் மொஸ்­கோவில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இசை நிகழ்ச்சி நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த அரங்கில் பயங்­க­ர­வா­திகள் நடத்­திய துப்­பாக்கிச் சூட்டில் பலி­யானோர் எண்­ணிக்கை 137 ஆக அதி­க­ரித்­துள்­ளது.
Read More...

மைத்திரி கிளப்பியுள்ள புதிய சர்ச்சை; உண்மை கண்டறியப்படுமா?

இலங்­கையின் மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் பழி சுமத்­தப்­பட்ட 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்­தே­றிய உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­ட­வர்கள் யார் என்­பது இன்னும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. புரி­யாத புதி­ரா­கவே இருக்­கி­றது.
Read More...