முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்: கண்துடைப்புக்கா ஆலோசனைக் குழு?

எமது நாட்டில் அமு­லி­லுள்ள1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில்(MMDA) அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள திருத்­தங்கள் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் சர்ச்­சையைக் கிளப்­பி­யுள்­ளன. சமூ­கத்தின் பல தரப்­பு­க­ளி­லி­ருந்தும் எதிர்ப்­புகள் கிளம்­பி­யுள்­ளன.
Read More...

ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவர்களை உபசரித்த அநுராதபுர முஸ்லிம்கள்

மூன்று தசாப்­த­கால யுத்­தமும் பயங்­க­ர­வா­தமும் சந்­தேகம், வெறுப்­பு­ணர்வு மற்றும் அவ­நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தி மனி­த­நே­யத்தை இல்­லாமல் செய்­து­விட்­டது. இதன் விளை­வாக இன மற்றும் மத ரீதியில் பிள­வுகள் ஏற்­பட்­டன.
Read More...

காதி நீதிமன்ற முறை பொருத்தமில்லையெனில் குடும்ப நீதிமன்றங்கள் குறித்து சிந்திக்கலாம்

காதி நீதி­மன்ற கட்­ட­மைப்­பினுள் இடம்­பெறும் முறை­கே­டுகள், துஷ்­பி­ர­யோகம் கார­ண­மாக காதி நீதி­மன்ற முறைமை ஒழிக்­கப்­பட வேண்டும் என்­பது உட்­பட பல தீர்­மா­னங்கள் அமைச்­ச­ர­வை­யினால் எடுக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை நாங்கள் தெளி­வாக புரிந்து கொள்­கிறோம். அதனால் காதி நீதி­மன்ற முறை­மையை மேம்­ப­டுத்­து­வ­தற்கும், பலப்­ப­டுத்­து­வ­தற்கும் முஸ்லிம்…
Read More...

குர்ஆனை மனனம் செய்துள்ள உலகின் முதல் ‘டவுன் சின்ட்ரம்’ சிறுமி றவ்வான் அல் துவைக்

ஜோர்தான் நாட்டைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட றவ்வான் அல் துவைக் என்ற சிறுமி தனக்­கி­ருக்­கின்ற Down syndrome (டவுன் சின்ட்ரம்) குறை­பாட்­டுக்கு மத்­தியில் தற்­போது குர்­ஆனை முழு­மை­யாக மனனம் செய்து சாதனை படைத்­துள்ளார்.
Read More...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஏறாவூரில் இராணுவத்தினர் வழங்கிய தண்டனை

“நீரி­ழிவு நோய்க்­கான மருந்­து­க­ளையும், சிறிது அரி­சி­யையும் வாங்­கு­வ­தற்­காக சைக்­கிளில் சென்ற போது இரா­ணு­வத்­தினர் என்னைப் பிடித்து கையை உயர்த்­தி­ய­படி முழங்­காலில் அம­ரு­மாறு உத்­த­ர­விட்­டனர்” என கூறு­கின்றார் ஏறாவூர் பிர­தே­சத்­தினைச் சேர்ந்த 43 வயது முகமட் இஸ்­மாயில் மர்சூக்.
Read More...

சாரா எங்கே?

புலஸ்­தினி மகேந்­திரன் எனும் சாரா. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள ஒரு பெண். நீர்­கொ­ழும்பு - கட்­டு­வ­ாபிட்­டிய தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்­மது ஹஸ்தூன் எனும் குண்­டு­தா­ரியின் மனை­வி­யான சாரா­வுக்கு என்ன நடந்­தது என்­பது விடை காணப்­ப­டாத கேள்­வி­யாக…
Read More...

தீனுல் இஸ்லாத்தின் பரவலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம்

புகழ்­பெற்ற இஸ்­லா­மிய அறி­ஞரும், ஆய்­வா­ளரும் ,பன்னூல் ஆசி­ரி­யரும், பன­மொ­ழித்­துறை நிபு­ணரும், ஆன்­மீக தலை­வ­ரு­மான கலா­நிதி தைக்கா சுஐப் ஆலிம் தமிழ் முஸ்லிம் உலகில் தோன்­றிய சிறந்த அறி­ஞ­ராவார்.
Read More...

கட்­டாய தகனம் அமு­லி­லி­ருந்த காலப்­ப­கு­தியில் 101 முஸ்­லிம்கள் கொவிட் தொற்றால் உயி­ரி­ழப்பு

கொவிட் 19 தொற்று கார­ண­மாக கடந்த வருடம் 2020 மார்ச் 28 ஆம் திகதி முதல் இவ்­வ­ருடம் 2021 ஏப்ரல் 30 திகதி வரை உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் மொத்த எண்­ணிக்கை 178 ஆகும் என சுகா­தார அமைச்சின் தொற்று நோய் விஞ்­ஞானப் பிரிவின் தர­வுகள் தெரி­விக்­கின்­றன.
Read More...

ஜனாஸா ஏற்றிச் சென்ற வாக­னத்­திற்கு பாது­காப்­ப­ளித்துச் சென்ற பொலிஸ் அதி­காரி விபத்தில் பலி

“முஸ்­லிம்கள் ஏனைய மதத்­த­வர்­களை தங்­க­ளது சகோ­த­ரர்­க­ளா­கவே கரு­து­கி­றார்கள். அவர்­களின் துன்­பத்தில் பங்கு கொள்­கி­றார்கள். எமது சமூ­கத்தின் ஜனா­ஸா­வுக்கு மெய்க்­கா­வ­ல­ராக சென்ற உதவி பொலிஸ் பரி­சோ­தகர் விபத்தில் பலி­யான சோகத்தில் ஹட்டன் முஸ்­லிம்கள் ஆழ்ந்­தி­ருக்­கி­றார்கள். ஹட்டன் ‘சமா­தான நகரம்’ என்று பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.
Read More...