நான்கு வருடங்களாக போராடினோம் ஹக்கீமும் றிஷாடும் தொடர்ந்து ஏமாற்றினர்.
‘சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கென்று தனியான நிர்வாக அலகொன்றினை உருவாக்கித் தருமாறு கடந்த 4 வருடங்களாகப் போராடினார்கள்.அப்போது ஆட்சியிலிருந்த அமைச்சர்கள் ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும் தொடர்ந்து எம்மை ஏமாற்றியே வந்தார்கள். தாமரை மொட்டு பதவிக்கு வந்து குறுகிய காலத்தில் எமக்கு நகர சபையை வழங்கி எம்மைக்…
Read More...
இஸ்ரேலுடன் தொடர்புடைய 112 நிறுவனங்களை பட்டியலிட்டது ஐ.நா.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களுடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணிவரும் நிறுவனங்கள் தொடர்பான அறிக்கையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
Read More...
சுத்தமான குடிநீருக்காக ஏங்கும் களுத்துறை மாவட்ட கிராமங்கள்
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலையியை கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களை 11.00 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Read More...
“இலங்கையன் என்ற உணர்வுடன் அனைவரும் ஒன்றுபடுவதுதான் உண்மையான சுதந்திரத்தின் அர்த்தமாகும்”
அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதன் விளைவாகவே பெறுமதியான இந்த சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம். இன்று எமது சுதந்திரத்திற்காகத் தம்மை அர்ப்பணித்து செயற்பட்டவர்களை நன்றியுடனும், விசுவாசத்துடனும் நினைவு கூர்வதற்காகவே இங்கே ஒன்று கூடியுள்ளோம்.
Read More...
டெல்லி மாநிலத் தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி
இந்தியாவின் டெல்லி மாநிலத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்தது. இத்தேர்தலில் வெறும் எட்டு ஆசனங்களை மாத்திரமே அக்கட்சியினால் பெறமுடிந்தது. மோடியின் தீவிர இந்துத்துவ தேசியவாதக் கொள்கையின் கருத்துக் கணிப்பாக நோக்கப்பட்ட இத்தேர்தலில் அக்கட்சி வெறுப்புப் பிரசாரங்களையே…
Read More...
மத்ரஸாக் கல்வி தீவிரவாதத்தை போதிக்கின்றதா?
அரபு மத்ரஸாக்கள் பற்றிய சர்ச்சைகளும், சந்தேகங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. நூற்றாண்டுகளைத் தாண்டி இயங்கிவரும் அரபுக் கல்லூரிகள்கூட அடிப்படைவாதத்தையும், தீவிரவாதத்தையும் போதிக்கும் தலங்களாக சந்தேகக் கண் கொண்டு நோக்கப்படும் துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை. அரபு…
Read More...
தமிழில் தேசிய கீதம் பாடி ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்கள்
72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படுமென அறிவித்ததையடுத்து மக்கள் பலதரப்பட்ட எதிர்வினைகளை வெளிக்காட்டினர். நிச்சயமாக இந்த முடிவு சிங்கள பெளத்தரிடையே மகிழ்ச்சியையும் சிறுபான்மையினராக இருப்போரிடம் விஷேடமாக…
Read More...
கல்வித் துறையிலும் ஊடகத் துறையிலும் உச்சம் தொட்டவர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி
காலஞ்சென்ற ஊடகவியலாளர்களான எப்.எம். பைரூஸ் மற்றும் ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோருக்காக முஸ்லிம் மீடியா போரம் 2020.01.31ஆம் திகதி கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர்
கூடத்தில் நடாத்திய நினைவேந்தல் நிகழ்வில் உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி பற்றி ஆற்றிய உரையின் தொகுப்பு
Read More...
உலகை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு
உலகையே தற்போது எது அச்சுறுத்தி கொண்டிருக்கிறது என கேட்டால், அனைவரிடம் இருந்து வரும் பதில் கொரோனா வைரஸ் என்பதுதான். ஆனால் கொரோனா எல்லாம் எங்களுக்குத் தெரியாது, அதை விட மோசமான ஒன்று எங்களது வாழ்க்கையையே சின்னாபின்னமாக மாற்றி கொண்டிருக்கிறது என கதறுகிறார்கள், கிழக்கு ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளின் விவசாயிகள்.
Read More...