கொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும்
“என்னுடைய 17 வயது மகன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் துடிக்கத் துடிக்க மரணித்த காட்சியை என் கண்களால் பார்த்தேன்‘‘ என சீனாவின் புகார் நகர பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்கக் குறிப்பிடுகிறார்.
Read More...
முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம் காணுவோம்
“உலமா சபை சொன்னால் கேட்கமாட்டோம்; முஸ்லிம் சமய திணைக்களமும் பொலிசாரும் சொன்னால் கட்டுப்படுவோம்” எனக் கூறுவது விதண்டாவாதமாகும். ஓர் அறிவித்தலை ஆலோசனையை யார் விடுக்கிறார்கள் என்பதைப் பார்க்கிலும் அதன் அவசியம் மற்றும் அதற்கான பின்னணி குறித்தே கவனம் செலுத்த வேண்டும்.
Read More...
கொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்
பெரியவர்களும் வீட்டில் அதிக நேரம் கழிக்கும் இச்சந்தர்ப்பத்தை தமது ஆளுமை விருத்திக்காகவும், ஆன்மிக மேம்பாட்டுக்காகவும், குடும்ப மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அந்த வகையில் நமக்கு கிடைத்திருக்கும் இந்த விசேட விடுமுறை காலத்தில் ஆன்மிக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஆற்றல் விருத்தி ரீதியாகவும்…
Read More...
மு.கா., அ.இ.ம.கா. அவசரப்பட்டு விட்டனவா?
கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று கடந்த பெப்ரவரி 25ஆம் திகதியுடன் 100 நாட்கள் நிறைவடைந்தன. இந்த நிலையில் 19ஆவது திருத்தச் சட்டத்தினூடாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிற்கு கடந்த மார்ச் 1ஆம் திகதி கிடைக்கப் பெற்றது.
Read More...
திகன வன்முறைகளுக்கு வயது இரண்டு
'பள்ளிவாசலை மினாராவை உள்ளடக்கி கட்டமுடியாது. அவ்வாறு நிர்மாணித்தால் மினாராவில் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகும். மினாராவை நிர்மாணிக்க சிவில் விமான சேவை திணைக்களத்திடமிருந்து அனுமதி பெற்று வாருங்கள் என்று கூறி நகர அபிவிருத்தி அதிகார சபை பள்ளிவாசல் கட்டட வரைபடத்துக்கு அனுமதி வழங்காது எங்களை அங்குமிங்கும்…
Read More...
மஹர பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை எப்படி வந்தது?
‘பள்ளிவாசலுக்குள் எங்களைத் தடைசெய்வதற்கு நாங்கள் அடிப்படைவாதிகளோ, பயங்கரவாதிகளோ அல்ல. எங்களது பள்ளிவாசல் மீண்டும் எங்களுக்கு திருப்பித்தரப்பட வேண்டும். எதிர்வரும் ரமழானுக்கு முன்பு நாங்கள் மீண்டும் பள்ளிவாசலில் தொழ வேண்டும்.’ இது மஹர சிறைச்சாலை வளாக ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழின்…
Read More...
தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழுவின் திடீர் அறிக்கையின் நோக்கம் என்ன?
அடிப்படைவாதத்தினால் கவரப்பட்ட முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலரினால் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
Read More...
சமூகத்தின் முதுகெலும்பு வாலிபர்களே!
அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய பருவங்களில் மிக முக்கியமான பருவமாகக் கருதப்படுவது, வாலிபப் பருவமாகும். மார்க்கத்தின் அரணாகத் திகழும் வலிமைமிகு வாலிபப் பருவம் என்பது இறைவனால் எமக்களிக்கப்பட்ட மிகப் பெரும் அருள் என்றால் அது மிகையாகாது.
Read More...
சாந்தமருது நகர சபை வர்த்தமானிக்கு தீர்வு தான் என்ன?
கடந்த 14.02.2020ஆம் திகதி வெளிவந்த 2162/50ஆம் இலக்க இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு வர்த்தமானிப் பத்திரிகையில் சாய்ந்தமருதுக்கான நகரசபை அறிவிப்பு வெளிவந்தது நாமறிந்ததே. இச்சபையின் ஆரம்ப தினமாக 2022 மார்ச் 20ஆம் திகதியெனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சாய்ந்தமருது மக்களின் சுமார் 33 வருட போராட்டத்தின்…
Read More...