கொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும்

“என்னுடைய 17 வயது மகன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் துடிக்கத் துடிக்க மரணித்த காட்சியை என் கண்களால் பார்த்தேன்‘‘ என சீனாவின் புகார் நகர பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்கக் குறிப்பிடுகிறார்.
Read More...

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம் காணுவோம்

“உலமா சபை சொன்னால் கேட்கமாட்டோம்; முஸ்லிம் சமய திணைக்களமும் பொலிசாரும் சொன்னால் கட்டுப்படுவோம்” எனக் கூறுவது விதண்டாவாதமாகும். ஓர் அறிவித்தலை ஆலோசனையை யார் விடுக்கிறார்கள் என்பதைப் பார்க்கிலும் அதன் அவசியம் மற்றும் அதற்கான பின்னணி குறித்தே கவனம் செலுத்த வேண்டும்.
Read More...

கொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்

பெரியவர்களும் வீட்டில் அதிக நேரம் கழிக்கும் இச்சந்தர்ப்பத்தை தமது ஆளுமை விருத்திக்காகவும், ஆன்மிக மேம்பாட்டுக்காகவும், குடும்ப மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அந்த வகையில் நமக்கு கிடைத்திருக்கும் இந்த விசேட விடுமுறை காலத்தில் ஆன்மிக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஆற்றல் விருத்தி ரீதியாகவும்…
Read More...

மு.கா., அ.இ.ம.கா. அவசரப்பட்டு விட்டனவா?

கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்று கடந்த பெப்­ர­வரி 25ஆம் திக­தி­யுடன் 100 நாட்கள் நிறை­வ­டைந்­தன. இந்த நிலையில் 19ஆவது திருத்தச் சட்­டத்­தி­னூ­டாக பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்கும் அதி­காரம் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு கடந்த மார்ச் 1ஆம் திகதி கிடைக்கப் பெற்­றது.
Read More...

திகன வன்முறைகளுக்கு வயது இரண்டு

'பள்­ளி­வா­சலை மினா­ராவை உள்­ள­டக்கி கட்­ட­மு­டி­யாது. அவ்­வாறு நிர்­மா­ணித்தால் மினா­ராவில் விமா­னங்கள் மோதி விபத்­துக்­குள்­ளாகும். மினா­ராவை நிர்­மா­ணிக்க சிவில் விமான சேவை திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து அனு­மதி பெற்று வாருங்கள் என்று கூறி நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை பள்­ளி­வாசல் கட்­டட வரை­ப­டத்­துக்கு அனு­மதி வழங்­காது எங்­களை அங்­கு­மிங்கும்…
Read More...

மஹர பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை எப்படி வந்தது?

‘பள்­ளி­வா­ச­லுக்குள் எங்­களைத் தடை­செய்­வ­தற்கு நாங்கள் அடிப்­ப­டை­வா­தி­களோ, பயங்­க­ர­வா­தி­களோ அல்ல. எங்­க­ளது பள்­ளி­வாசல் மீண்டும் எங்­க­ளுக்கு திருப்­பித்­த­ரப்­பட வேண்டும். எதிர்­வரும் ரம­ழா­னுக்கு முன்பு நாங்கள் மீண்டும் பள்­ளி­வா­சலில் தொழ வேண்டும்.’ இது மஹர சிறைச்­சாலை வளாக ஜும்ஆ பள்­ளி­வாசல் பரி­பா­லன சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழின்…
Read More...

தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழுவின் திடீர் அறிக்கையின் நோக்கம் என்ன?

அடிப்­ப­டை­வா­தத்­தினால் கவ­ரப்­பட்ட முஸ்லிம் பெயர் தாங்­கிகள் சில­ரினால் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை தாக்­கு­த­லை­ய­டுத்து நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர்.
Read More...

சமூகத்தின் முதுகெலும்பு வாலிபர்களே!

அல்லாஹ் மனி­தர்­க­ளுக்கு வழங்­கிய பரு­வங்­களில் மிக முக்­கி­ய­மான பரு­வ­மாகக் கரு­தப்­ப­டு­வது, வாலிபப் பரு­வ­மாகும். மார்க்­கத்தின் அர­ணாகத் திகழும் வலி­மை­மிகு வாலிபப் பருவம் என்­பது இறை­வனால் எமக்­க­ளிக்­கப்­பட்ட மிகப் பெரும் அருள் என்றால் அது மிகை­யா­காது.
Read More...

சாந்தமருது நகர சபை வர்த்தமானிக்கு தீர்வு தான் என்ன?

கடந்த 14.02.2020ஆம் திகதி வெளி­வந்த 2162/50ஆம் இலக்க இலங்கை ஜன­நா­யக சோஷலிசக் குடி­ய­ரசு வர்த்­த­மானிப் பத்­தி­ரி­கையில் சாய்ந்­த­ம­ரு­துக்­கான நக­ர­சபை அறி­விப்பு வெளி­வந்­தது நாம­றிந்­ததே. இச்­ச­பையின் ஆரம்ப தின­மாக 2022 மார்ச் 20ஆம் திக­தி­யெ­னவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. சாய்ந்­த­ம­ருது மக்­களின் சுமார் 33 வருட போராட்­டத்தின்…
Read More...