முஸ்லிம் குடும்பங்களை பாதுகாத்த சிங்களக் குடும்பம் ஒன்றின் கதை
‘‘பெற்றோல் குண்டுச் சத்தம் கேட்டவுடனே எனக்கு மரண பீதியே ஏற்பட்டது. எமது கதை முடிந்து விட்டதென்றே எண்ணினோம். எமது முன்வீட்டு சுஜீவனீ தங்கை எங்களை அவரது வீட்டுக்குள் எடுத்து பாதுகாக்காவிட்டால் எங்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது இறைவனுக்குத்தான் வெளிச்சம். எங்கள் குடும்பத்துடன் இந்த வீட்டில் மூன்று குடும்பங்களுக்குப்…
Read More...
சட்ட்டத்தை மதிப்போம்
வழமையாக வாடிக்கையாளர்களினால் களைகட்டியிருக்கும் அபாயா விற்பனை நிலையங்கள் இன்று வெறிச்சோடிப்போயுள்ளன. அபாயா விற்பனை நிலையங்களிலும், ஆடையகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த புர்கா, நிக்காப்கள் அகற்றப்பட்டுவிட்டன.
புர்கா மற்றும் நிகாப்புடன் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம் பெண்களைக் காண முடியவில்லை.…
Read More...
இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் எங்கே செல்லும் இந்த பாதை?
இலங்கையில், உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டமை உள்ளூர் ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பாரிய எதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன. இத்தாக்குதலில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது தாக்குதலின் பிரமாண்டமும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையுமே அன்றி தாக்குதல்கள் அல்ல.
Read More...
கருப்பு அத்தியாயத்தின் மற்றுமொரு பக்கம்
ஹெட்டிபொலவிலிருந்து
எம்.எப்.எம்.பஸீர்
ஏப்ரல் 21 இலங்கைத் தேசத்தின் வரலாற்றில் கறுப்பு அத்தியாயம் ஒன்றைத் தொடக்கிவைத்துவிட்டுச் சென்றுவிட்டது. முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு தீவிரவாதக் கும்பல் தொடங்கி வைத்த அந்த நாசகாரச் செயல், இன்று பிற இன தீவிரவாதக் குழுக்களாலும் பின்தொடரப்படுகிறது. அதற்கு முஸ்லிம் மக்கள்…
Read More...
நீர்கொழும்பு முதல் ஹெட்டிபொல வரை ருத்ரதாண்டவம்!
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சியிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் மக்கள் மீள்வதற்கு இனவாதிகள் இடமளிக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் அவர்களுக்கு காரணமாய்…
Read More...
பந்தாடப்படும் அகதிகளின் கதை
தமிழில்: எம்.ஏ.எம். அஹ்ஸன்
பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் யெமன் போன்ற நாடுகளில் இடம்பெறும் வன்முறைகள் காரணமாக அங்கிருந்து இலங்கைக்குத் தப்பிவந்த டசின் கணக்கான அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தற்போது மூன்று வாரங்களுக்கும் மேலாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி…
Read More...
நாசகாரிகளின் கரங்களில் சிக்கியா மினுவாங்கொடை
சரியான நேரத்தில் சரியான முறையில் பாதுகாப்பினைப் பலப்படுத்துவதற்கு கட்டளையிடப்பட்டிருந்தால் இடம்பெற்ற தாக்குதல்களை முற்றாகத் தடுத்திருக்கலாம் என சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை (மே–12) சிலாபத்தில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மினுவாங்கொடையில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு…
Read More...
நிதானத்துக்கு முதலிடம்
ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்ற நாள் முதல் இத்தாக்குதல்களுக்கெதிராக இந்நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களிடம் மாத்திரமின்றி இந்நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்ட வண்ணமுள்ளனர். அத்துடன், தாக்குதல்களில் காயப்பட்டவர்கள் விரைவில் குணமடைய…
Read More...
நாட்டில் யுத்த பீதி கொண்டுள்ளமை ஒரு துர்ப்பாக்கியமே
30 வருட யுத்தம் நிறைவடைந்து 10 வருட அமைதியை அனுபவித்த நிலையில் மீண்டும் யுத்தபீதி நாட்டில் நிலைகொண்டுள்ளமை ஒரு துர்ப்பாக்கியமான விடயமாகும். ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், குறித்த…
Read More...