பௌத்த தேசிய அடிப்படைவாத கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் அஷின் விராது விடுதலை

மியன்மார் இரா­ணுவ ஆட்சி, ஏற்­க­னவே சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டி­ருந்த முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றையை தூண்­டி­ய­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருந்த, பௌத்த பிக்கு அஷின் விராது­வை கடந்த 7ஆம் திகதி குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து விடு­வித்­தது. 969 என்­கின்ற அமைப்­பி­னூ­டாக தேசிய – பௌத்த அடிப்­ப­டை­வாதக் கொள்­கை­க­ளையும், கருத்­தி­ய­லையும்…
Read More...

அரபு நாடுகளை நாடும் இலங்கை

இலங்கை கடு­மை­யான நிதி நெருக்­க­டியில் சிக்­கி­யி­ருக்கும் நிலையில் கட­னு­த­வி­க­ளையும் ஏனைய பொரு­ளா­தார நலன்­க­ளையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அரபு நாடு­களின் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.
Read More...

மீண்டும் ஒரு தாக்­குதல் ?

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், தனியார் தொலைக்­காட்சி ஒன்றில் இடம்­பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்­து­கொண்டு, இலங்­கையில் உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலை ஒத்த மற்­றொரு தாக்­குதல் இடம்­பெறப் போவ­தாக கடந்த 13 ஆம் திகதி கூறி­யி­ருந்தார்.
Read More...

தேச நலனுக்கு பங்களிப்புச் செய்த நளீம் ஹாஜியார்

இலங்கை மண் ஈன்­றெ­டுத்த தேச நல­னுக்­காக செயற்­பட்ட உன்­னத ஆளு­மை­களில் ஒரு­வ­ராக நளீம் ஹாஜியார் திகழ்­கிறார். 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் திகதி பேரு­வளை சீனன்­கோட்­டையைச் சேர்ந்த முஹம்­மது இஸ்­மாயில், ஷரீபா உம்மா தம்­ப­தி­க்கு வாரி­சாக நளீம் ஹாஜியார் பிறந்தார்.
Read More...

முஸ்லிம் அரசியலுக்கு முகவரி தேடித் தந்தவர்

இந்நாட்டு சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியலுக்கு முகவரியும் அடையாளமும் பெற்றுக் கொடுத்த தலைவர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் இலங்கை வாழ் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றார்.
Read More...

2015க்கு முன் ஜெனிவாவுடன் இலங்கை அரசு

25/1 பிரே­ரணை (2014.03.27) 2014 ஆம் ஆண்டின் போது ஸ்ரீ லங்­காவை ஒரு செய­லி­ழந்த, பொறுப்­பற்ற நாடா­கவே சர்­வ­தேசம் கணித்­தது. அதன் விளை­வாக மீண்டும் மனித உரி­மைகள் ஆணைக்­குழு 2014 மார்ச் 27ஆம் திகதி ஸ்ரீலங்கா நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­ கூ­றக்­கூ­டிய மற்றும் மனித உரி­மை­களின் விருத்­திக்­கான 25/1 பிரே­ரணை ஏற்றுக் கொண்­டது. அதில் எடுக்­கப்­பட்ட…
Read More...

அசாத் சாலிக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் அல்­லது ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் குற்றம் சுமத்த எந்த சாட்­சி­யங்­களும் இல்லை என்­பதே நீதி­மன்றின் முடிவு என அறி­வித்த கொழும்பு பிர­தான நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல, அவரை விடு­விக்­கு­மாறு முன்…
Read More...

எமக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது

இலங்­கையில் கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் மர­ணிப்­போர்­களின் எண்­ணிக்கை உயர்­வ­டைந்­துள்ள சூழலில் மக்கள் தங்­க­ளது உயிர்­க­ளுக்கு எவ்­வித உத்­த­ர­வா­தமும் இல்­லாத நிலையில் ஏங்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.
Read More...

தொல்பொருளின் பெயரால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட காணி அபகரிப்பு

காணிகள் என்­பது அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளு­டைய வாழ்க்­கையின் ஓர் அங்­க­மாகும். அவர்­க­ளு­டைய நிலத்தின் உரிமை அவர்­க­ளு­டைய அடை­யா­ள­மாகும். அடிப்­படை மனித உரி­மை­யாக நோக்­கப்­பட வேண்­டிய காணி­களை மாறி­மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற ஆட்­சி­யா­ளர்­களும் அரச அதி­கா­ரி­களும் மக்­க­ளுக்கு வழங்­குதல், மக்­க­ளிடம் இருந்து பெற்றுக் கொள்­ளுதல் அல்­லது…
Read More...