பன்மை சமூகத்தில் சிறுபான்மையினர்

இது குறித்து குர்­ஆனும், நபி­மொ­ழி­களும் ஆழ­மாக விவா­தித்­தி­ருக்­கின்­றன. பெரு­மா­னா­ரிடம் தோழர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு இதற்­கான விடை­களைப் பெற்­றார்கள். சிந்­தனை, பகுத்­த­றிவு ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் ஏற்­படும் உறுதி என்றும் நிலைத்து நிற்கும். கண்­மூ­டித்­த­ன­மான பின்­பற்­றுதல் தடு­மாற்­றத்­திற்கு உள்­ளாகும்.
Read More...

சிறுபான்மையினருக்கான பாதுகாப்பே உண்மையான சுதந்திரத்தின் அடையாளம்

இலங்கை அந்­நிய ஏகா­தி­பத்­தி­யத்தின் பிடி­யி­லி­ருந்து விடு­தலை பெற்று 2020 பெப்­ர­வரி 04 ஆம் திக­தி­யுடன் 72 வரு­டங்கள் நிறை­வ­டை­கின்­றன. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்­பட்ட புதிய அர­சியல் மாற்­றத்­துடன் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ மற்றும் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ ஆகிய ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரைக் கொண்ட ஒரு புது…
Read More...

சிறுவனின் கழுத்தில் ஊடுருவிய உயிர்கொல்லி ஊசி மீன்

இந்­தோ­னே­ஷிய சிறுவன் ஒரு­வனின் கழுத்தில் ஒரு கத்­தி­யைப்­போல மீன் ஒன்று குத்­தி­யி­ருந்த புகைப்­ப­டங்கள் கடந்த வாரம் சமூக வலைத்­த­ளங்­களில் வைர­லாகிப் பர­வி­யி­ருந்­தன.
Read More...

இலங்கையில் கொரோனா: அநாவசிய பீதி வேண்டாம்

கொரோனா வைரஸ் முழு உல­கத்­தையும் பீதிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. இலங்­கையில் மாத்­தி­ர­மல்ல, முழு உலக மக்­களும் கொரோனா வைரஸ் தாக்­கத்­தி­லி­ருந்தும் தங்­களைப் பாது­காத்­துக்­கொள்­வதில் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளனர். மரண பயம் அனை­வ­ரையும் ஆட்­கொண்­டுள்­ளது.
Read More...

18 நாடுகளுக்கு பரவியிருக்கும் கொரோனா வைரஸ்

கொரோனோ வைரஸ் தொற்­றினால் சீனாவில் நேற்று புதன்­கி­ழமை வரை இறந்­த­வர்­களின் எண்­ணிக்கை 132 ஆக அதி­க­ரித்­தி­ருப்­ப­துடன், அங்கு புதி­தாக 1500 பேருக்குத் தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக சீன அதி­கா­ரிகள் கூறி­யி­ருக்­கி­றார்கள். இது­வ­ரையில் உலகின் 18 நாடு­க­ளுக்கு அந்த வைரஸ் பர­வி­யி­ருக்­கி­றது. அந்த நாடு­களில் 67 பேருக்குத் தொற்று…
Read More...

சகல ஜீவராசிகளும் சொகுசாக வாழுமாக!

2012 ஆம் ஆண்டு முதல் சிங்­கள தீவி­ர­வா­தத்தால் முஸ்­லிம்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்ட போது அதற்கு எதி­ராக முதலில் நானே குர­லெ­ழுப்­பினேன். இந்­நாடு இங்கு வாழும் எல்லா இனத்­தி­ன­ருக்கும் உரி­ய­தாகும். முஸ்லிம், தமிழர், சிங்­க­ளவர் அனை­வரும் சம­மா­கவே ஆளப்­பட வேண்டும். எமக்குள் பிள­வுகள் இருக்­க­லா­காது. நாம் எல்­லோரும் இந்­நாட்டு மக்­களே என்று…
Read More...

காதுகளை மூடுவதை சட்டம் தடுக்கிறதா? பரீட்சை மண்டபங்களில் குறிவைக்கப்படும் ஹிஜாப்

ஒரு சில அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­குதல் அனர்த்­தங்­க­ளை­ய­டுத்து இன்று முஸ்லிம் சமூகம் பல்­வேறு சோத­னை­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தின் ஒரு சில இளை­ஞர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளினால் முழு முஸ்லிம் சமூ­கத்தினரும் சந்­தேகக் கண் கொண்டு…
Read More...

உலக கல்வி தினம் 2020: மக்கள்.பூகோளம்,சுபீட்சம் மற்றும் அமைதிக்கான கற்றல்

2020 ஜன­வரி 24 ஆம் திகதி உலக கல்வி தினத்தை உலகம் கொண்­டா­டு­கி­றது. மனித நல­னையும், நிலை­யான அபி­வி­ருத்தி இலக்­கு­க­ளையும் அடை­வதில் கல்­வியின் முக்­கி­யத்­து­வத்தை கௌர­விக்­கு­மு­க­மாக ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் இந்தத் தினம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.
Read More...

மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் 550 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வுஹான் என்ற இடத்தில் அமைந்­துள்ள கட­லு­ணவுச் சந்­தை­யி­லி­ருந்து தோன்­றி­யுள்­ள­தாக நம்­பப்­படும் புதிய வகை கொரோனா வைரஸைக் கட்­டுப்­ப­டுத்த சீனா முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.
Read More...