பௌத்த தேசிய அடிப்படைவாத கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் அஷின் விராது விடுதலை
மியன்மார் இராணுவ ஆட்சி, ஏற்கனவே சிறையிலடைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, பௌத்த பிக்கு அஷின் விராதுவை கடந்த 7ஆம் திகதி குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்தது. 969 என்கின்ற அமைப்பினூடாக தேசிய – பௌத்த அடிப்படைவாதக் கொள்கைகளையும், கருத்தியலையும்…
Read More...
அரபு நாடுகளை நாடும் இலங்கை
இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் கடனுதவிகளையும் ஏனைய பொருளாதார நலன்களையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அரபு நாடுகளின் இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
Read More...
மீண்டும் ஒரு தாக்குதல் ?
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலை ஒத்த மற்றொரு தாக்குதல் இடம்பெறப் போவதாக கடந்த 13 ஆம் திகதி கூறியிருந்தார்.
Read More...
தேச நலனுக்கு பங்களிப்புச் செய்த நளீம் ஹாஜியார்
இலங்கை மண் ஈன்றெடுத்த தேச நலனுக்காக செயற்பட்ட உன்னத ஆளுமைகளில் ஒருவராக நளீம் ஹாஜியார் திகழ்கிறார். 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் திகதி பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில், ஷரீபா உம்மா தம்பதிக்கு வாரிசாக நளீம் ஹாஜியார் பிறந்தார்.
Read More...
முஸ்லிம் அரசியலுக்கு முகவரி தேடித் தந்தவர்
இந்நாட்டு சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியலுக்கு முகவரியும் அடையாளமும் பெற்றுக் கொடுத்த தலைவர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் இலங்கை வாழ் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றார்.
Read More...
2015க்கு முன் ஜெனிவாவுடன் இலங்கை அரசு
25/1 பிரேரணை (2014.03.27)
2014 ஆம் ஆண்டின் போது ஸ்ரீ லங்காவை ஒரு செயலிழந்த, பொறுப்பற்ற நாடாகவே சர்வதேசம் கணித்தது. அதன் விளைவாக மீண்டும் மனித உரிமைகள் ஆணைக்குழு 2014 மார்ச் 27ஆம் திகதி ஸ்ரீலங்கா நல்லிணக்கம், பொறுப்புக் கூறக்கூடிய மற்றும் மனித உரிமைகளின் விருத்திக்கான 25/1 பிரேரணை ஏற்றுக் கொண்டது. அதில் எடுக்கப்பட்ட…
Read More...
அசாத் சாலிக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அல்லது ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த எந்த சாட்சியங்களும் இல்லை என்பதே நீதிமன்றின் முடிவு என அறிவித்த கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல, அவரை விடுவிக்குமாறு முன்…
Read More...
எமக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது
இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் மரணிப்போர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ள சூழலில் மக்கள் தங்களது உயிர்களுக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாத நிலையில் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
Read More...
தொல்பொருளின் பெயரால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட காணி அபகரிப்பு
காணிகள் என்பது அவற்றின் உரிமையாளர்களுடைய வாழ்க்கையின் ஓர் அங்கமாகும். அவர்களுடைய நிலத்தின் உரிமை அவர்களுடைய அடையாளமாகும். அடிப்படை மனித உரிமையாக நோக்கப்பட வேண்டிய காணிகளை மாறிமாறி ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்களும் அரச அதிகாரிகளும் மக்களுக்கு வழங்குதல், மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளுதல் அல்லது…
Read More...