சமூகத்தின் முதுகெலும்பு வாலிபர்களே!

அல்லாஹ் மனி­தர்­க­ளுக்கு வழங்­கிய பரு­வங்­களில் மிக முக்­கி­ய­மான பரு­வ­மாகக் கரு­தப்­ப­டு­வது, வாலிபப் பரு­வ­மாகும். மார்க்­கத்தின் அர­ணாகத் திகழும் வலி­மை­மிகு வாலிபப் பருவம் என்­பது இறை­வனால் எமக்­க­ளிக்­கப்­பட்ட மிகப் பெரும் அருள் என்றால் அது மிகை­யா­காது.
Read More...

சாந்தமருது நகர சபை வர்த்தமானிக்கு தீர்வு தான் என்ன?

கடந்த 14.02.2020ஆம் திகதி வெளி­வந்த 2162/50ஆம் இலக்க இலங்கை ஜன­நா­யக சோஷலிசக் குடி­ய­ரசு வர்த்­த­மானிப் பத்­தி­ரி­கையில் சாய்ந்­த­ம­ரு­துக்­கான நக­ர­சபை அறி­விப்பு வெளி­வந்­தது நாம­றிந்­ததே. இச்­ச­பையின் ஆரம்ப தின­மாக 2022 மார்ச் 20ஆம் திக­தி­யெ­னவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. சாய்ந்­த­ம­ருது மக்­களின் சுமார் 33 வருட போராட்­டத்தின்…
Read More...

எமது பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் நல்லதொரு தலைவரை நாட்டுக்குத் தந்திருக்கிறான்

முஸ்லிம்கள் அரசியல் தொடர்பான தங்களது பாரம்பரிய முறையை மாற்றியமைத்தல் வேண்டும். சிதறி வாழும் முஸ்லிம்கள் அங்குள்ள பெரும்பான்மை சமூகங்களுடன் இணைந்து தேசிய கட்சிகளை ஆதரிக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் உலமா சபை கிளைகள் பொருத்தமான வழிகாட்டல்களை வழங்க வேண்டும். 9.9.2019 வர்த்தமானியில் 70 இலங்கை முஸ்லிம்களை சர்வதேச தீவிரவாதிகளாக…
Read More...

முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்ய வேண்டும்

முஸ்லிம் இன விகிதாசாரத்திற்கு அமைய பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும். இன அடிப்படையிலான மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் பதிவினை இடைநிறுத்த வேண்டும். பள்ளிவாசல்களில் இடம்பெறும் அனைத்து பிரசாரங்களையும் ஒலிப்பதிவு செய்ய வேண்டும். பொது சட்டத்தின் கீழ் விவாகரத்து பெறக் கூடியவாறு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். 16 வயது…
Read More...

தேசிய அபிவிருத்திக்கு பங்காற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை

இற்­றைக்கு சுமார் இரண்­டரை வரு­டங்­க­ளுக்கு முன்பு இலங்­கை­யர்­க­ளா­கிய நாம் உலகில் ஏனைய நாடு­களின் வீதி அபி­வி­ருத்தி தொடர்­பாக ஆச்­ச­ரி­யப்­பட்டோம். இவற்றில் மேம்­பா­லங்கள் மற்றும் அதி­வேக நெடுஞ்­சா­லைகள் என்­பன நம்­ம­வர்க்குப் பார்த்து இர­சிப்­ப­தற்­கா­கவே இருந்­தன. நாம் தூரப் பிர­தே­சங்­க­ளுக்கு பய­ணங்­களை மேற்­கொள்­ளும்­போது நமக்கும்…
Read More...

இலங்கையர்கள் அஞ்ச வேண்டியது கொரோனாவுக்கு அல்ல: டெங்குவுக்கே!

இன்று சீனாவை பாரிய அழி­வுக்­குள்­ளாக்கி உல­கையே அச்­சு­றுத்திக் கொண்­டி­ருக்கும் கொவிட்–19 எனும் கொரோனா வைரஸ் பற்­றியே எல்லோர் மத்­தி­யிலும் பேசு­பொ­ரு­ளா­க­வுள்­ளது. இந்நோய்ப் பீதியே எல்லோர் மனங்­க­ளிலும் உறைந்­துள்­ளது. ஆனால் இந்­நோ­யினால் இது­வரை இலங்­கைக்கு எத்­த­கைய பாதிப்­புக்­களும் எற்­ப­ட­வில்லை என்று எமது சுகா­தா­ரத்துறை அறி­வித்­துள்­ளது.…
Read More...

சங்ககாரவை கொண்டாடும் பாகிஸ்தானியர்கள்

தனது தனித்­து­வ­மான திற­மை­யாலும் என்­றென்றும் ரசி­கர்­களை ஆத­ரிக்கும் தன்­னி­னிய குணத்­தி­னாலும் உலக வாழ் கிரிக்கெட் ரசி­கர்­களின் மனங்­களை கொள்­ளை­ய­டித்­த­வர்தான் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்­க­கார. தற்­போது அவர் பாகிஸ்தான் ரசி­கர்­களின் மனங்­க­ளி­லும் நாற்­காலி போட்டு அமர்ந்­தி­ருக்­கிறார்.
Read More...

குத்பா உரைகளில் கவனிக்கப்படாத நேர முகாமைத்துவம்

வாரந்­தோறும் நிகழ்த்­தப்­படும் குத்­பாக்கள் சமூ­கத்­திற்கு தக­வல்­களை கடத்­தக்­கூ­டிய ஒரு சமூக ஊட­க­மாகத் திகழ்­கின்­றன.
Read More...

வெள்ளை ஆடை அணிந்த மனிதர்கள் பள்ளிவாசலை உயர்த்தினார்கள்

இது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர் 2005 ஆம் ஆண்டில் இஸ்­லாத்தைத் தழு­வினார். அவர் தனது கதையை இவ்­வாறு கூறு­கிறார்.
Read More...