முஸ்லிம் காங்கிரஸின் புதிய நிர்வாக உறுப்பினர்களின் விபரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவில்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் இறுதி பேராளர் மாநாட்டில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிர்­வாக உறுப்­பி­னர்­களின் விபரம் தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு இது­வரை கட்­சியால் வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் இதன் கார­ண­மாக இறு­தி­யாக இடம்­பெற்ற பேராளர் மாநாட்­டுக்கு முன்­னரே கட்­சியை விட்டு விலகிச் சென்­ற­வர்­களும் வேறு கட்­சி­களில் இணைந்து கொண்­ட­வர்­களும் கூட…
Read More...

பசில் வந்துவிட்டால் பசி நீங்குமா?

அர­சாங்கம் கடும் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையில் சிக்­கி­யுள்­ளது. உலக நாடு­களை தாக்­கிய கொவிட் - 19 வைரஸின் தாக்­கமே இலங்­கையின் பொரு­ளா­தாரப் பின்­ன­டை­வுக்கு பிர­தான கார­ண­மாகும். இதி­லி­ருந்து மீள்­வ­தற்கு அர­சாங்கம் எந்த நட­வ­டிக்­கை­களை எடுத்­தாலும் அது சாத்­தி­ய­மா­குமா என்­பதில் பலத்த சந்­தே­கங்கள் உள்­ளன.
Read More...

மகளை வைத்து வியாபாரம் செய்த தாய்

மத, கலா­சார, பண்­பாட்டு விழு­மி­யங்­களால் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட இலங்­கையில், இன்று பதி­வாகும் சம்­ப­வங்கள் எமது சமூக கட்­ட­மைப்பை மீளாய்வு செய்ய வேண்­டிய நிலையை உணர்த்­து­கி­றது.
Read More...

கொரோனா தடுப்பு மருந்தும் நமது புரிதல்களும்

கொரோ­னாவின் பேரலைத் தாக்­குதல் நம் நாட்­டையும் நிலை­கு­லையச் செய்து வரு­கின்­றது. பொது­வாக இத்­தாக்­கு­தலில் இருந்து காத்துக் கொள்­வ­தற்கு எல்­லோரும் முயற்­சித்தும் முழு­மை­யாக ஒத்­து­ழைத்தும் வரு­கின்றோம்.
Read More...

ஓட்டமாவடியில் ஜனாஸாக்களை அடக்க பணம் வசூலிக்கப்படுவதில்லை

கொரோனா தொற்­றினால் மர­ண­ம­டைந்த நபர்­களின் உடல்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்­காக ஓட்­ட­மா­வடி - மஜ்மா நகர் பகு­திக்கு வரு­ப­வர்­க­ளிடம் இர­க­சி­ய­மாக பணம் வசூ­லிப்­ப­தா­கவும், அவ்­வாறு சிலர் பணத்தைப் பெற்றுக் கொண்­டுள்­ள­தா­கவும் சமூக வலைத்­த­ளங்­களில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.
Read More...

முருங்கை மரத்தில் வேதாளம்

“வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக்­கொண்­ட­து”­என்ற கதை­யொன்­றினை நாம் கேள்­விப்­பட்­டி­ருக்­கின்றோம். இக்­க­தையை சில சந்­தர்ப்­பங்­களில் ஞாப­கப்­ப­டுத்த வேண்­டி­யேற்­ப­டு­கி­றது.
Read More...

ரிஷாத்தின் வழக்கு விசாரணையிலிருந்து விலகும் நீதியரசர்கள் !

முன்னாள் அமைச்­சரும், வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன், அவ­ரது சகோ­தரர் ரியாஜ் பதி­யுதீன் ஆகியோர் தம்மை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்­துள்­ளதை ஆட்­சே­பித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதி­மன்றில் மனுத் தாக்கல் செய்­துள்ள வழக்கின் பரி­சீ­ல­னை­களில்…
Read More...

பசிலை வட்­ட­மிடும் முஸ்லிம் பிர­தி­நி­திகள்

முஸ்லிம் அர­சி­யலின் வீரியம் முற்­றாக தேய்­வ­டைந்­துள்­ளது. முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக நடை­பெற்றுக் கொண்­டிருக்கும் அநி­யாயங்­களை தட்டிக் கேட்­ப­தற்கு எந்­த­வொரு மக்கள் பிர­தி­நி­தி­களுக்கும் தைரியம் இல்­லாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் உள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் ரிஷாத் பதி­யுதீன் கைது செய்­யப்­பட்டு…
Read More...

அசாத் சாலி ; குறுகிய காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை!

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதி­ராக கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்டம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்டம் ஆகி­ய­வற்றின் கீழ் சட்ட மா அதிபர் சஞ்ஜய் குமார் ராஜ­ரத்னம் இது குறித்த…
Read More...