தரணியின் தரளத்துக்கு அகவை 79
ஜாமிஆ நளீமியாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களுக்கு எதிர்வரும் ஜூன் 24 இல் 79 வயது பூர்த்தியாவதையொட்டி இக் கட்டுரை பிரசுரமாகிறது
கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி மாத்தறையில் 1940, ஜூன் 24 அன்று பிறந்தார். சென் தோமஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் தர்கா நகர் அல்-ஹம்றா பாடசாலையில் இணைந்தார்.…
Read More...
தொடரும் ஊடகப் போர்
எவ்வித தணிக்கையும் தடையுமின்றிக் கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமாகும். கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், சமய சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணைவாக முன்னிறுத்தப்படுகிறது.
Read More...
முஹம்மது முர்ஸி: சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கிய ஜனநாயக தலைவர்
எகிப்து இராணுவத்தால் 2013ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது முர்ஸி நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் வைத்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி வீழ்ந்து…
Read More...
‘தர்மச்சக்சரம்’ என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது முஸ்லிம் என்பதால் தானே என்னைக் கைது செய்தார்கள்?
மஹியங்கனையின் ஹஸலக்க பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஆர். மஸாஹிமா என்ற பெண் தர்மச்சக்சரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்ததாக போலியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஹஸலக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். செய்யாத தவறுக்காக அவர் கைது செய்யப்பட்டது மாத்திரமின்றி சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டார்.
தற்போது சட்டத்தரணி ஸரூக்…
Read More...
நாட்டின் நிலைமைகள் காரணமாக ஹஜ் யாத்திரையிலிருந்து 100 பேர் இதுவரை விலகல்
ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களையடுத்து நாட்டில் அசாதாரண நிலைமை உருவாகியுள்ளதால் இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு உறுதி செய்திருந்த விண்ணப்பதாரிகளில் இதுவரை சுமார் 100 பேர் தங்கள் ஹஜ் யாத்திரையை இவ்வருடம் இரத்துச் செய்துள்ளதாக அரச ஹஜ் குழுவின் தலைவர்…
Read More...
சஹ்ரானின் துப்பாக்கி குண்டுக்குப் பலியாகாத மாவனெல்லையின் செயல் வீரன் தஸ்லீம்
சிங்களத்தில்: கே.வீ. பண்டார – மாவனெல்லை
தமிழில்: ஏ.எல்.எம். சத்தார்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை மேற்கொண்ட சஹ்ரான் குழுவினரின் முதலாவது துப்பாக்கி குண்டுக்கு இலக்கானவர் முஹம்மது ராஸிக் முஹம்மது தஸ்லீம் என்பவர்தான். 37 வயதுடைய இவர் மாவனெல்லை தனாகமையைச் சேர்ந்தவர். தலையில் புகுந்த துப்பாக்கி குண்டினால்…
Read More...
முஸ்லிம்களது தனித்துவம் காப்பதற்கான முயற்சிகள்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்
கடந்த முப்பது வருடங்களுக்குள் முஸ்லிம்களது வாழ்வொழுங்கில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அண்மைக்காலத்தில் முஸ்லிம்கள் பிற சமயத்தவர்களில் இருந்து தூரமாகிக் கொண்டு போவதாகவும் சிலரால் கருத்தொன்று பரப்பப்பட்டு வருகிறது .
இந்தக் கருத்து உண்மையானதா? அப்படியாயின் முப்பது…
Read More...
முஸ்லிம் குடும்பங்களை பாதுகாத்த சிங்களக் குடும்பம் ஒன்றின் கதை
‘‘பெற்றோல் குண்டுச் சத்தம் கேட்டவுடனே எனக்கு மரண பீதியே ஏற்பட்டது. எமது கதை முடிந்து விட்டதென்றே எண்ணினோம். எமது முன்வீட்டு சுஜீவனீ தங்கை எங்களை அவரது வீட்டுக்குள் எடுத்து பாதுகாக்காவிட்டால் எங்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது இறைவனுக்குத்தான் வெளிச்சம். எங்கள் குடும்பத்துடன் இந்த வீட்டில் மூன்று குடும்பங்களுக்குப்…
Read More...
சட்ட்டத்தை மதிப்போம்
வழமையாக வாடிக்கையாளர்களினால் களைகட்டியிருக்கும் அபாயா விற்பனை நிலையங்கள் இன்று வெறிச்சோடிப்போயுள்ளன. அபாயா விற்பனை நிலையங்களிலும், ஆடையகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த புர்கா, நிக்காப்கள் அகற்றப்பட்டுவிட்டன.
புர்கா மற்றும் நிகாப்புடன் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம் பெண்களைக் காண முடியவில்லை.…
Read More...