தரணியின் தரளத்துக்கு அகவை 79

ஜாமிஆ நளீ­மி­யாவின் பணிப்­பாளர் கலா­நிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்­க­ளுக்கு எதிர்­வரும் ஜூன் 24 இல் 79 வயது பூர்த்­தி­யா­வ­தை­யொட்டி இக் கட்­டுரை பிர­சு­ர­மா­கி­றது கலா­நிதி எம்.ஏ.எம்.சுக்ரி மாத்­த­றையில் 1940, ஜூன் 24 அன்று பிறந்தார். சென் தோமஸ் கல்­லூ­ரியில் ஆரம்பக் கல்­வியைக் கற்ற இவர் பின்னர் தர்கா நகர் அல்-­ஹம்றா பாட­சா­லையில் இணைந்தார்.…
Read More...

தொடரும் ஊடகப் போர்

எவ்­வித தணிக்­கையும் தடை­யு­மின்றிக் கருத்தை ஆக்க, அறிய, வெளிப்­ப­டுத்த ஒரு­வ­ருக்கு இருக்கும் சுதந்­தி­ரமே கருத்து வெளிப்­பாட்டு சுதந்­தி­ர­மாகும். கருத்து வெளிப்­பாடு என்­பது பேச்சுச் சுதந்­திரம், ஊடக சுதந்­திரம், சிந்­தனை சுதந்­திரம், சமய சுதந்­திரம் போன்ற பல்­வேறு சுதந்­தி­ரங்­க­ளுடன் இணை­வாக முன்­னி­றுத்­தப்­ப­டு­கி­றது.
Read More...

முஹம்மது முர்ஸி: சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கிய ஜனநாயக தலைவர்

எகிப்து இரா­ணு­வத்தால் 2013ஆம் ஆண்டு பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட எகிப்தின் முன்னாள் ஜனா­தி­பதி முஹம்­மது முர்ஸி நேற்று முன்­தினம் நீதி­மன்­றத்தில் வைத்து உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். அவர் மீது சுமத்­தப்­பட்­டுள்ள உளவு பார்த்த குற்­றச்­சாட்டின் வழக்கு விசா­ர­ணையின் போது அவர் மயங்கி வீழ்ந்து…
Read More...

‘தர்­மச்­சக்­சரம்’ என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது முஸ்லிம் என்பதால் தானே என்னைக் கைது செய்தார்கள்?

மஹி­யங்­க­னையின் ஹஸ­லக்க பிர­தே­சத்தைச் சேர்ந்த எம்.ஆர். மஸா­ஹிமா என்ற பெண் தர்­மச்­சக்­சரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்­தி­ருந்­த­தாக போலி­யாகக் குற்றம் சாட்­டப்­பட்டு ஹஸ­லக்க பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். செய்­யாத தவ­றுக்­காக அவர் கைது செய்­யப்­பட்­டது மாத்­தி­ர­மின்றி சிறைச்­சா­லை­யிலும் அடைக்­கப்­பட்டார். தற்­போது சட்­டத்­த­ரணி ஸரூக்…
Read More...

நாட்டின் நிலைமைகள் காரணமாக ஹஜ் யாத்திரையிலிருந்து 100 பேர் இதுவரை விலகல்

ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளை­ய­டுத்து நாட்டில் அசா­தா­ரண நிலைமை உரு­வா­கி­யுள்­ளதால் இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்கு உறுதி செய்­தி­ருந்த விண்­ணப்­ப­தா­ரி­களில் இது­வரை சுமார் 100 பேர் தங்கள் ஹஜ் யாத்­தி­ரையை இவ்­வ­ருடம் இரத்துச் செய்­துள்­ள­தாக அரச  ஹஜ் குழுவின் தலைவர்…
Read More...

சஹ்ரானின் துப்பாக்கி குண்டுக்குப் பலியாகாத மாவனெல்லையின் செயல் வீரன் தஸ்லீம்

சிங்களத்தில்: கே.வீ. பண்டார – மாவனெல்லை தமிழில்: ஏ.எல்.எம். சத்தார் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்ட சஹ்ரான் குழு­வி­னரின் முத­லா­வது துப்­பாக்கி குண்­டுக்கு இலக்­கா­னவர் முஹம்­மது ராஸிக் முஹம்­மது தஸ்லீம் என்­ப­வர்தான். 37 வய­து­டைய இவர் மாவ­னெல்லை தனா­க­மையைச் சேர்ந்­தவர். தலையில் புகுந்த துப்­பாக்கி குண்­டினால்…
Read More...

முஸ்லிம்களது தனித்துவம் காப்பதற்கான முயற்சிகள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் கடந்த முப்­பது வரு­டங்­க­ளுக்குள் முஸ்­லிம்­க­ளது வாழ்­வொ­ழுங்கில் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்டு வரு­வ­தா­கவும் அண்­மைக்­கா­லத்தில்  முஸ்­லிம்கள் பிற சம­யத்­த­வர்­களில் இருந்து தூர­மாகிக் கொண்டு போவ­தா­கவும் சிலரால் கருத்­தொன்று பரப்­பப்­பட்டு வரு­கி­றது . இந்தக் கருத்து உண்­மை­யா­னதா? அப்­ப­டி­யாயின்  முப்­பது…
Read More...

முஸ்லிம் குடும்பங்களை பாதுகாத்த சிங்களக் குடும்பம் ஒன்றின் கதை

‘‘பெற்றோல் குண்டுச் சத்தம் கேட்­ட­வு­டனே எனக்கு மரண பீதியே ஏற்­பட்­டது. எமது கதை முடிந்து விட்­ட­தென்றே எண்­ணினோம். எமது முன்­வீட்டு சுஜீ­வனீ தங்கை எங்­களை அவ­ரது வீட்­டுக்குள் எடுத்து பாது­காக்­கா­விட்டால் எங்­க­ளுக்கு என்ன நடந்­தி­ருக்கும் என்­பது இறை­வ­னுக்­குத்தான் வெளிச்சம். எங்கள் குடும்­பத்­துடன் இந்த வீட்டில் மூன்று குடும்­பங்­க­ளுக்குப்…
Read More...

சட்ட்டத்தை மதிப்போம்

வழ­மை­யாக வாடிக்­கை­யா­ளர்­க­ளினால் களை­கட்­டி­யி­ருக்கும் அபாயா விற்­பனை நிலை­யங்கள் இன்று வெறிச்­சோ­டிப்­போ­யுள்­ளன. அபாயா விற்­பனை நிலை­யங்­க­ளிலும், ஆடை­ய­கங்­க­ளிலும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த புர்கா, நிக்­காப்கள் அகற்­றப்­பட்­டு­விட்­டன. புர்கா மற்றும் நி­காப்­புடன் பயணம் மேற்­கொள்ளும் முஸ்லிம் பெண்­களைக் காண முடி­ய­வில்லை.…
Read More...