இளம் சிட்டின் உயிரைப் பறித்த மரம் : கம்பளையில் நடந்தது என்ன?

நமது நாளாந்த வாழ்வில் இடம்­பெறும் எதிர்­பா­ராத சில சோக சம்­ப­வங்கள் எம்மை ஒரு கணம் நிலை­கு­லைய வைத்து விடு­கின்­றன. இந்த வரி­சையில், கம்­ப­ளையில் கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற சம்­பவம் ஒரு சில நிமி­டங்­களில் நாட்டு மக்­களை சோகத்திற் தள்­ளி­விட்­டது.
Read More...

முசலியை சோகத்தில் ஆழ்த்திய மாணவன் ஹம்தானின் மரணம்

முசலி தேசிய பாட­சா­லையில் கல்­வி­கற்று வந்த ஹம்தான் (வயது 19) க.பொ.த. (உ/த) விவ­சாய விஞ்­ஞான பாடப் பரீட்­சைக்கு கடந்த முதலாம் திகதி தோற்றத் தயா­ராக இருந்த நிலையில் அதற்கு முதல் நாள் (ஜன­வரி 31 ஆம் திகதி) மோட்டார் சைக்­கி­ளில் சென்று கொண்­டி­ருந்­த­போது கடற்­ப­டை­யி­னரின் வாக­னத்தில் மோதி விபத்­துக்­குள்­ளானார்.
Read More...

அயோத்தியில் புதிய பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படுமா?

அயோத்­தியில் கட்­டப்­ப­ட­வுள்­ள­தாக முன்­மொ­ழி­யப்­பட்ட முக­மது பின் அப்­துல்லா பள்­ளி­வாசல் நிரு­வாக கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக இது­வரை ஏட்­ட­ள­வி­லேயே காணப்­ப­டு­கின்­றது.
Read More...

தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் விற்கப்படுமா?

‘‘தெஹி­வளை பாபக்கர் ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுடன் இணைந்த காணி விற்­பனை செய்­யப்­படப் போகி­றது. அதனை நிர்­வ­கிப்­ப­வர்கள் இதன் பின்­ன­ணியில் இருக்­கி­றார்கள் எனும் குற்­றச்­சாட்­டுக்கள் மேலெ­ழுந்­துள்­ளன.
Read More...

பதுளையில் மாணவி மரணம்; நடந்தது என்ன?

‘நான் கன­விலும் எதிர்­பார்க்­காத இந்த சோக சம்­பவம் நடந்து விட்­டது. எனது மகள் ஆயிஷா பர்வின் எங்­களை விட்டும் போய்­விட்டார். இது எனக்கோர் படிப்­பினை. எனது அடுத்த பிள்­ளை­களே எனது உலகம். நான் வாழ்க்­கையைப் புரிந்து கொண்டுவிட்டேன்’
Read More...

வெலிகம மத்ரஸாவை மூடுமாறு திணைக்களம் உத்தரவிட்டது ஏன்?

அரபுக் கல்­லூ­ரிகள் தொடர்பில் அண்­மைக்­கா­ல­மாக பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. கடந்த வருடம் டிசம்பர் மாத ஆரம்­பத்தில் சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் அரபுக் கல்­லூ­ரி­யொன்றில் கல்வி பயின்­று­வந்த மாணவன் தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.
Read More...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: அறிக்கையில் உள்ளடங்கியுள்ள அதிர்ச்சிதரும் வாக்குமூலங்கள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் நாளுக்கு நாள் வெளிப்­படும் தக­வல்­கள், அதன் விசா­ர­ணைகள் தொடர்பில் பாரிய சந்­தே­கங்­களை எழும்பி வரு­கின்­றது.
Read More...

புத்தளம் காதி நீதிவானுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெண்கள்!

நாட்டில் அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்தச் சட்­டத்­தினை அமுல்படுத்­து­வ­தற்­காக நாடெங்கும் 65 காதி­ நீதி பிரி­வு­களில் காதி­ நீ­தி­மன்­றங்கள் இயங்கி வரு­கின்­றன.
Read More...

மத்திய கிழக்கு பதற்றம்: அரபு நாடுகளின் தூதுவர்களிடம் ரணில் கூறியது என்ன?

செங்­கடல் பகு­தியில் ஹூதி கிளர்ச்­சி­யா­ளர்கள் மேற்­கொண்டு வரும் சரக்குக் கப்­பல்கள் மீதான தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து செங்­கடல் பாது­காப்பு பணி­க­ளுக்­காக இலங்­கையின் கடற்­ப­டையை ஆனுப்பும் அர­சாங்­கத்தின் தீர்­மானம் இலங்­கையில் உள்ள இஸ்­லா­மிய அரபு நாடு­களை அதி­ருப்­திக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.
Read More...