ரபா மீதான தாக்குதல்கள் ‘திகிலூட்டுகின்றன’

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இஸ்­ரே­லிய வான்­வழித் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 45 பேர் கொல்­லப்­பட்­ட­தோடு தெற்கு காஸா நக­ர­மான ரபாவில் இடம்­பெ­யர்ந்த மக்கள் தங்­கி­யி­ருந்த கூடா­ரங்கள் மீதும் தாக்­குதல் மேற்­காள்­ளப்­பட்­டுள்­ளது எனவும், "ஏரா­ள­மானோர்" எரியும் கட்­டட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யுள்­ளனர் என பலஸ்­தீன சுகா­தார ஊழி­யர்கள்…
Read More...

“நாடோடிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்”

கடந்த வருடம் அக்­டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் இடம்­பெற்று வரும் இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் தற்­போது உச்­சத்தைத் தொட்­டுள்­ளது. இஸ்ரேல் இரா­ணுவம் கடந்த சனிக்­கி­ழமை முதல் காஸா வட­ப­கு­தியின் ஜபா­லியா அக­திகள் முகாம் மீது தொடர்ச்­சி­யாக குண்டுத் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது.
Read More...

அனைவராலும் நேசிக்கப்பட்டவர் சபாநாயகர் பாக்கீர் மாக்கார்

சமூ­கத்தில் எண்­ணற்ற மக்கள் தோன்றி, வாழ்ந்து மறை­கின்­றார்கள். அவர்­களுள் பெரும்­பா­லானோர் தங்­க­ளுக்­காக வாழ்ந்­த­வர்கள். அவர்­க­ளது மறை­வோடு அவர்­க­ளது நினைவும் மறக்­கப்­ப­டு­கின்­றது.
Read More...

‘சவூதி நூர்’ திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்

மன்னர் சல்மான் நிவா­ரணம் மற்றும் மனி­தா­பி­மான உத­வி­க­ளுக்­கான மையம், காத்­தான்­கு­டியில் கண் பார்­வை­யோடு தொடர்­பான நோய்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்கும் சவூதி நூர் தன்­னார்வத் திட்டம் ஒன்றை ஏற்­பாடு செய்­துள்ள­து.
Read More...

ரபாவையும் தரைமட்டமாக்கத் துடிக்கும் இஸ்ரேல்

ரஃபா பகு­தி­யி­லி­ருந்தும் வெளி­யே­று­மாறு இஸ்­ரே­லிய இரா­ணுவம் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது. காஸாவின் கிழக்குப் பிர­தே­சத்தின் மீது இரா­ணுவ நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் இஸ்­ரே­லிய இரா­ணுவம் குறிப்­பிட்­டுள்­ளது.
Read More...

ஆளுநராக நஸீர் அகமதை நியமித்தமைக்கு பிக்குகள் எதிர்ப்பு

வடமேல் மாகாண ஆளு­ந­ராக கட­மை­யாற்­றிய லக்ஷ்மன் யாபா அபே­வர்­தன தென் மாகாண ஆளு­ந­ராக கடந்த முதலாம் திகதி முதல் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.
Read More...

பறிபோனது டயானாவின் எம்.பி. பதவி

இரா­ஜாங்க அமைச்சர் டயானா கம­கே­வுக்கு, இந் நாட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக செயற்­பட சட்ட ரீதி­யி­லான தகைமை இல்லை என உயர் நீதி­மன்றம் 'உரி­மை­வினா நீதிப் பேராணை' (Writ of Quo warranto) ஒன்­றினை பிறப்­பித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.
Read More...

இஸ்ரேலுக்கு எதிராக உலகெங்கும் வீதிக்கு இறங்கிய மாணவர்கள்

ஹமா­ஸுக்கு எதி­ராக இஸ்ரேல் காஸா மீது மனி­தா­பி­மானமற்ற வகையில் கடந்த 6 மாதங்­க­ளுக்கும் மேலாக போர் தொடுத்து அப்­பாவி பலஸ்­தீ­னர்­களை கொடு­மை­யாக கொலை செய்து வரும் நிலையில் இஸ்­ரே­லுக்கு எதி­ராக உலக நாடு­களில் எதிர்ப்புப் போராட்­டங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.
Read More...