பெண் காதி நியமனம் தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எட்டலாம்?

முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்­திற்கு (Muslim Marriage and Divorce Act) தேவை­யான திருத்­தங்­களை மேற்­கொள்ளும் விட­யத்தில் இடம்­பெறும் தாம­தங்கள் குறித்த சர்ச்சை மிகவும் துர­திர்ஷ்­ட­வ­ச­மா­ன­தாக இருந்து வரு­வ­துடன், ஒரு சவா­லையும் முன்­வைக்­கின்­றது.
Read More...

ஹஜ் 2023: ஒரு பார்வை

இந்த வருட புனித ஹஜ் யாத்­தி­ரையே கொவிட் முடக்­கத்தின் பின்னர் அதி­க­மா­ன­வர்கள் பங்­கேற்ற யாத்­தி­ரை­யாக அமை­ய­வுள்­ள­தாக சவூதி அரே­பிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More...

உழ்ஹிய்யாவின் உயர் இலக்கும் உன்னத ஒழுக்கங்களும்

துல் ஹிஜ்ஜா மாதம் பிறை பத்து அன்று பெருநாள் தொழுகை முடிந்­ததில் இருந்து அய்­யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள காலங்­களில் ஆடு, மாடு, ஒட்­டகம் ஆகிய பிரா­ணி­களை அல்­லாஹ்­வுக்­கா­க­ அ­றுப்­ப­தையே உழ்­ஹிய்யா என்று கூறப்­ப­டு­கி­றது.
Read More...

இஸ்லாத்துடன் மானிடவியல் கலைகளையும் கற்பித்து துறைசார் நிபுணர்களை உருவாக்குகிறது நளீமியா

ஜாமிஆ நளீ­மிய்யா இஸ்­லா­மிய கலா­நி­லை­யத்தின் பொன்­விழா மற்றும் 11ஆவது பட்­ட­ம­ளிப்பு விழா எதிர்­வரும் 24.06.2023 சனிக்­கி­ழமை கொழும்­பி­லுள்ள பண்­டா­ர­நா­யக்கா ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.
Read More...

பெண் காதி நீதிபதி நியமன விவகாரம்: உலமா சபையும் நானும் மோதிக் கொள்வது அழகல்ல

எமது நாட்டில் அமு­லி­லி­ருக்கும் 1951ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் தசாப்த காலத்­தினையும் கடந்து சர்ச்­சைக்­குள்­ளாக்­கப்­பட்டு வரு­கி­றது.
Read More...

தனது பன்முக ஆற்றல்களால் கல்வி, கலை, ஊடக பரப்பில் தடம்பதித்தவர் கலைவாதி கலீல்

தமிழ் பேசும் உலகில் புகழ் பூத்த கலை­ஞ­ராகப் பெயர் பெற்ற கவிஞர் கலை­வாதி கலீல் அவர்கள் கடந்த ஒன்­பதாம் திகதி பாணந்­துறை எழு­வி­லயில் உள்ள தனது இல்­லத்தில் கால­மானார்.
Read More...

பொன்­விழாக் காணும் ஜாமிஆ நளீ­மிய்யா

பேரு­வ­லையில் 19.08.1973 ஆம் ஆண்டு திறந்­து­வைக்­கப்­பட்ட ஜாமிஆ நளீ­மிய்யா இவ்­வ­ருடம் அதன் பொன்­வி­ழாவைக் கொண்­டா­டு­கி­றது. இந்தக் கலா­நி­லையம் நாட­றிந்த கொடை வள்ளல் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.நளீம் அவர்­க­ளது சிந்­த­னையில் கரு­வுற்று அக்­கா­லத்தில் முஸ்லிம் சமூ­கத்தில் இருந்த மிக முக்­கி­ய­மான புத்­தி­ஜீ­வி­க­ளதும் சமூக ஆர்­வ­லர்­க­ளதும் ஆலோ­ச­னைகள்,…
Read More...

பயங்கரவாத தடைச் சட்டத்தினால் அழிக்கப்படும் வாழ்க்கைகள்

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­மான அந்த குண்டுத் தாக்­கு­தல்­களால் பலர் அன்று தமது வீடு­க­ளுக்குள் முடங்­கி­யி­ருக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர்.
Read More...

கிண்ணியா பிரதேச செங்கல் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எப்போது?

கிண்­ணியா பிர­தேச செய­லக பிரி­வுக்­குட்­பட்ட மஜித்­நகர், சூரங்கல், நடு­ஊற்று மற்றும் கற்­குழி ஆகிய நான்கு கிராம சேவக பிரி­வு­களில் உள்ள செங்கல் உற்­பத்தி தொழி­லா­ளர்கள் பல வரு­டங்­க­ளாக பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.
Read More...