இளம் சிட்டின் உயிரைப் பறித்த மரம் : கம்பளையில் நடந்தது என்ன?
நமது நாளாந்த வாழ்வில் இடம்பெறும் எதிர்பாராத சில சோக சம்பவங்கள் எம்மை ஒரு கணம் நிலைகுலைய வைத்து விடுகின்றன.
இந்த வரிசையில், கம்பளையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவம் ஒரு சில நிமிடங்களில் நாட்டு மக்களை சோகத்திற் தள்ளிவிட்டது.
Read More...
முசலியை சோகத்தில் ஆழ்த்திய மாணவன் ஹம்தானின் மரணம்
முசலி தேசிய பாடசாலையில் கல்விகற்று வந்த ஹம்தான் (வயது 19) க.பொ.த. (உ/த) விவசாய விஞ்ஞான பாடப் பரீட்சைக்கு கடந்த முதலாம் திகதி தோற்றத் தயாராக இருந்த நிலையில் அதற்கு முதல் நாள் (ஜனவரி 31 ஆம் திகதி) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கடற்படையினரின் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.
Read More...
அயோத்தியில் புதிய பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படுமா?
அயோத்தியில் கட்டப்படவுள்ளதாக முன்மொழியப்பட்ட முகமது பின் அப்துல்லா பள்ளிவாசல் நிருவாக கட்டுப்பாடுகள் காரணமாக இதுவரை ஏட்டளவிலேயே காணப்படுகின்றது.
Read More...
தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் விற்கப்படுமா?
‘‘தெஹிவளை பாபக்கர் ஜும்ஆ பள்ளிவாசலுடன் இணைந்த காணி விற்பனை செய்யப்படப் போகிறது. அதனை நிர்வகிப்பவர்கள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டுக்கள் மேலெழுந்துள்ளன.
Read More...
பதுளையில் மாணவி மரணம்; நடந்தது என்ன?
‘நான் கனவிலும் எதிர்பார்க்காத இந்த சோக சம்பவம் நடந்து விட்டது. எனது மகள் ஆயிஷா பர்வின் எங்களை விட்டும் போய்விட்டார். இது எனக்கோர் படிப்பினை. எனது அடுத்த பிள்ளைகளே எனது உலகம். நான் வாழ்க்கையைப் புரிந்து கொண்டுவிட்டேன்’
Read More...
வெலிகம மத்ரஸாவை மூடுமாறு திணைக்களம் உத்தரவிட்டது ஏன்?
அரபுக் கல்லூரிகள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் டிசம்பர் மாத ஆரம்பத்தில் சாய்ந்தமருது பிரதேசத்தில் அரபுக் கல்லூரியொன்றில் கல்வி பயின்றுவந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
Read More...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: அறிக்கையில் உள்ளடங்கியுள்ள அதிர்ச்சிதரும் வாக்குமூலங்கள்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் நாளுக்கு நாள் வெளிப்படும் தகவல்கள், அதன் விசாரணைகள் தொடர்பில் பாரிய சந்தேகங்களை எழும்பி வருகின்றது.
Read More...
புத்தளம் காதி நீதிவானுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெண்கள்!
நாட்டில் அமுலிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதற்காக நாடெங்கும் 65 காதி நீதி பிரிவுகளில் காதி நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
Read More...
மத்திய கிழக்கு பதற்றம்: அரபு நாடுகளின் தூதுவர்களிடம் ரணில் கூறியது என்ன?
செங்கடல் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டு வரும் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்களையடுத்து செங்கடல் பாதுகாப்பு பணிகளுக்காக இலங்கையின் கடற்படையை ஆனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானம் இலங்கையில் உள்ள இஸ்லாமிய அரபு நாடுகளை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
Read More...