பலஸ்தீன் விவகாரத்தில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டினை வெளியிட வேண்டும்

காஸாவின் வடக்­கி­லி­ருந்து தெற்கு நோக்கி நக­ரு­மாறு இஸ்ரேல் பிறப்­பித்த உத்­த­ர­வுக்­க­மைய தெற்­குக்கு நகரும் மக்­களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்­கொள்ளும் தாக்­கு­தல்­க­ளினால் மக்கள் நடு வீதியில் வீழ்ந்து உயிர் துறக்­கி­றார்கள்.
Read More...

யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்தது மீண்டும் தாக்குதல்கள் தொடர்கின்றன

இஸ்­ரேல்–-­ஹமாஸ் தரப்­பி­டையே கடந்த அக்­டோபர் மாதம் 07 ஆம் திகதி முதல் ஆரம்­பிக்­கப்­பட்ட யுத்தம் தற்­கா­லி­க­மாக உடன்­ப­டிக்­கை­யொன்றின் கீழ் ஒரு வார­காலம் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மீண்டும் யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
Read More...

ரம்ஸி ராஸிக் : முறைப்­பா­டு செய்­த­வ­ரையே கைது செய்து சிறை­யி­ல­டை­த்த பொலிஸ்

ஏப்ரல் 2020 இல், குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் (சிஐடி) மொஹமட் ராஸீக் மொஹமட் ரம்­சியை கடு­கஸ்­தோட்­டையில் உள்ள அவ­ரது வீட்டில் வைத்து சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச உடன்­ப­டிக்­கையை (ஐசி­சி­பிஆர்) மீறிய குற்­றச்­சாட்டில் கைது செய்­தது.
Read More...

வெற்றியளித்து வரும் கத்தாரின் மத்தியஸ்தம்

இரு­பத்தி ஏழு இலட்­சமே மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய நாடான கத்தார் மத்­திய கிழக்­கிலும் உல­கெங்­கிலும் அதன் செல்­வாக்கை அதி­க­ரித்து வரு­கி­றது.
Read More...

காஸாவில் போர் நிறுத்தத்தை தொடருமாறு இரு தரப்புக்கும் அழுத்தம்

இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்­கும் இடை­யி­லான நான்கு நாட்கள் தற்­கா­லிக போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டுள்­ளது.
Read More...

காஸாவில் போர் நிறுத்தத்துடன் பணயக் கைதிகள் 50 பேர் விடுதலை!

ஹமாஸால் பண­யக் கைதி­க­ளாகப் பிடிக்­கப்­பட்­டுள்ள இஸ்­ரே­லியர்கள் 50 பேர் நான்கு நாட்­க­ளுக்குள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என்றும், இந்த கால­கட்­டத்தில் போர் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­படும் என்றும் இஸ்ரேல் பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.
Read More...

அழுகும் சட­லங்கள் இறக்கும் குழந்­தைகள்

காஸாவில் கடந்த ஒரு மாதத்­திற்கும் மேலாக தாக்­குதல் நடத்தி வரும் இஸ்­ரே­லிய இரா­ணுவம் தற்­போது அங்­குள்ள மிகப்­பெ­ரிய மருத்­து­வ­ம­னை­யான அல் ஷிபா மருத்­து­வ­ம­னை­யினுள் நுழைந்­துள்­ளது. இதை ஹமா­ஸுக்கு எதி­ரான நட­வ­டிக்கை என்று இஸ்ரேல் கூறு­கி­றது.
Read More...

உலக நாடுகள் மத்தியில் அதிகரிக்கும் பலஸ்தீனுக்கான ஆதரவு

இஸ்­ரேல் -­ப­லஸ்தீன் யுத்தம் பெரும் எண்­ணிக்­கை­யி­லான அப்­பாவி மக்­களைப் பலி­யெ­டுத்து வரு­கி­றது. அத்­தோடு யுத்த நிலைமை மிக மோச­மான கட்­டத்தை அடைந்து வரு­கி­றது. இதனால் இஸ்ரேல் காஸா பிராந்­தி­யத்தின் மீது மேற்­கொண்டு வரும் தாக்­குதல் பற்­றிய சர்­வ­தேச நிலைப்­பாடு பாரிய பிள­வு­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளது.
Read More...

காஸா : ‘குழந்தைகளின் மயானம்’

"எங்­க­ளுக்கு எதிர்­கா­லத்தை நினைத்து பய­மாக இருக்­கி­றது. அது எங்­க­ளுக்கு ஏதேனும் நல்­லதைக் கொண்­டு­வரும் என்ற நம்­பிக்கை இல்லை. நாங்கள் சந்­தித்த நிகழ்­வு­களை மறக்க முடி­ய­வில்லை. அது எங்­களை எப்­போதும் பாது­காப்­பற்ற உணர்­வோடு இருக்கச் செய்­கி­றது..."
Read More...