அட்டுலுகம சிறுமி ஆய்ஷாவின் படுகொலை: குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறை

பண்டாரகம - அட்டுலுகம சிறுமி ஆயிஷாவை கடத்திச் சென்று கொலை செய்­த குற்றத்துக்காக, அச்சிறுமியின் தந்தையின் நண்பர் என அறியப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தரை குற்றவாளியாக கண்டு 27 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து பாணந்துறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Read More...

யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மறுப்பு ரஃபா மீதான முற்றுகைக்கும் முஸ்தீபு

இஸ்ரேல் – காஸா போர் நிறுத்­தத்­துக்கு மறுப்புத் தெரி­வித்­துள்ள இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு காஸாவை முழு­மை­யாக கைப்­பற்­றிக்­கொள்ளும் வரை இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் தொடரும் என அறி­வித்­துள்ளார்.
Read More...

காஸாவில் முன்னேற்றத்தை தருமா சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பு?

இஸ்ரேல் – காஸா யுத்தம் நான்கு மாதங்­க­ளையும் கடந்து தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. 2024 ஜன­வரி 26ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் சபையின் மீயுயர் நீதித்­துறை அமைப்­பான சர்­வ­தேச நீதி­மன்றம் (International Criminal Court – ICC) காஸாவில் இனப்­ப­டு­கொலை செயற்­பா­டு­களைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு இஸ்­ரே­லுக்கு…
Read More...

காஸாவில் மூன்று கட்ட போர் நிறுத்தம் வருமா?

இஸ்­ரே­லு­ட­னான போரை முடி­வுக்கு கொண்டு வர, மூன்று கட்­டங்­க­ளாக போர் தடுப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டலாம் என்று ஹமாஸ் வலி­யு­றுத்­தி­யி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.
Read More...

இளம் சிட்டின் உயிரைப் பறித்த மரம் : கம்பளையில் நடந்தது என்ன?

நமது நாளாந்த வாழ்வில் இடம்­பெறும் எதிர்­பா­ராத சில சோக சம்­ப­வங்கள் எம்மை ஒரு கணம் நிலை­கு­லைய வைத்து விடு­கின்­றன. இந்த வரி­சையில், கம்­ப­ளையில் கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற சம்­பவம் ஒரு சில நிமி­டங்­களில் நாட்டு மக்­களை சோகத்திற் தள்­ளி­விட்­டது.
Read More...

முசலியை சோகத்தில் ஆழ்த்திய மாணவன் ஹம்தானின் மரணம்

முசலி தேசிய பாட­சா­லையில் கல்­வி­கற்று வந்த ஹம்தான் (வயது 19) க.பொ.த. (உ/த) விவ­சாய விஞ்­ஞான பாடப் பரீட்­சைக்கு கடந்த முதலாம் திகதி தோற்றத் தயா­ராக இருந்த நிலையில் அதற்கு முதல் நாள் (ஜன­வரி 31 ஆம் திகதி) மோட்டார் சைக்­கி­ளில் சென்று கொண்­டி­ருந்­த­போது கடற்­ப­டை­யி­னரின் வாக­னத்தில் மோதி விபத்­துக்­குள்­ளானார்.
Read More...

அயோத்தியில் புதிய பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படுமா?

அயோத்­தியில் கட்­டப்­ப­ட­வுள்­ள­தாக முன்­மொ­ழி­யப்­பட்ட முக­மது பின் அப்­துல்லா பள்­ளி­வாசல் நிரு­வாக கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக இது­வரை ஏட்­ட­ள­வி­லேயே காணப்­ப­டு­கின்­றது.
Read More...

தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் விற்கப்படுமா?

‘‘தெஹி­வளை பாபக்கர் ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுடன் இணைந்த காணி விற்­பனை செய்­யப்­படப் போகி­றது. அதனை நிர்­வ­கிப்­ப­வர்கள் இதன் பின்­ன­ணியில் இருக்­கி­றார்கள் எனும் குற்­றச்­சாட்­டுக்கள் மேலெ­ழுந்­துள்­ளன.
Read More...

பதுளையில் மாணவி மரணம்; நடந்தது என்ன?

‘நான் கன­விலும் எதிர்­பார்க்­காத இந்த சோக சம்­பவம் நடந்து விட்­டது. எனது மகள் ஆயிஷா பர்வின் எங்­களை விட்டும் போய்­விட்டார். இது எனக்கோர் படிப்­பினை. எனது அடுத்த பிள்­ளை­களே எனது உலகம். நான் வாழ்க்­கையைப் புரிந்து கொண்டுவிட்டேன்’
Read More...