திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி உயர்தர பெறுபேறு இடைநிறுத்தம்

திரு­கோ­ண­மலை ஸாஹிராக் கல்­லூரி மாண­வி­க­ளது க.பொ.த (உ.த) பெறு­பேறு இடை­நி­றுத்­த­மா­னது திரு­கோ­ண­ம­லையில் நிலவிவரும் முஸ்லிம் விரோதச் செயற்­பா­டு­களின் வெளிப்­பா­டாகும்.
Read More...

சபையில் சூடுபிடித்தது ஜனாஸா விவகாரம்

கொரேனா வைரஸ் தொற்றுக் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களின் உடல்கள் பல­வந்­த­மாக எரிக்­கப்­பட்ட விடயம் தற்­போது பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. விரைவில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலை­யி­லேயே இந்த விடயம் சூடு பிடித்­துள்­ளது.
Read More...

மெளலவி மீது பொய் குற்றச்சாட்டு சுமத்திய ‘பிச்சைக்கார குடும்பம்’

அனு­ரா­த­புரம் மாவட்டம் ஹொரவ்­பொத்­தான நகரில் துணிக்­கடை வைத்­தி­ருக்கும் மெள­லவி ஒருவர் கடந்த பெப்­ர­வரி மாதம், ஹொரவ்­பொத்­தான பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். தன் கடைக்கு யாசகம் கேட்டு வந்த பெண் ஒரு­வரை, யாசகம் தரு­வ­தாக கடையின் அறை ஒன்­றுக்குள் அழைத்து சென்று துஷ்­பி­ர­யோகம் செய்தார் என கிடைக்கப் பெற்­றி­ருந்த முறைப்­பாடு ஒன்­றுக்கு அமைய அவர்…
Read More...

எழுபது வருட சமய, சமூகப் பணியில் கால்பதிக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

சுதந்­தி­ரத்­துக்குப் பின்­ன­ரான இலங்கை முஸ்­லிம்­களின் இஸ்­லா­மிய சிந்­தனை, ஆன்­மீக மற்றும் சமூக அபி­வி­ருத்­தியில் இஸ்­லா­மிய இயக்­கங்­க­ளுக்கு இருக்­கின்ற வகி­பா­கத்­தினை எவ­ராலும் குறைத்து மதிப்­பிட முடி­யாது.
Read More...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் பேராளர் மாநாடும் யதார்த்தங்களும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் 33 ஆவது பேராளர் மாநாடு எதிர்­வரும் 22.06.2024 சனிக்­கி­ழமை அன்று காத்­தான்­குடி ஹிஸ்­புல்லாஹ் மண்­ட­பத்­தில் ­ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ர­சின் ­த­லைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்­கீமின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது.
Read More...

அரபா நாளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்­களும் இஸ்­லாத்தின் பார்­வையில் மிகச் சிறந்த தினங்­க­ளாகும். ரமழான் மாதத்தின் பிந்­திய 10 தினங்­களும் சிறப்பு பெறு­வ­தற்கு லைலத்துல் கத்ர் இரவு கார­ண­மாக இருப்­பது போல் துல்­ஹஜ்ஜின் முதல் 10 இர­வு­களும்  சிறப்பு பெறு­வ­தற்கு அதில் ஒன்­பதாம் தினத்தில் இடம்­பெறும் அரபா தினம் கார­ண­மாகும்.
Read More...

நான்கு பயணயக் கைதிகளை மீட்க 274 அப்பாவி மக்களை கொன்ற இஸ்ரேல்

கடந்த ஜூன் 8 சனிக்­கி­ழமை இஸ்­ரே­லிய படைகள் நுஸைரத் அக­திகள் முகா­முக்கு அருகில் ஹமா­ஸுடன் மோதலில் ஈடு­பட்­டதில் 274 பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­தாக காஸாவின் சுகா­தார அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது. இதில் குழந்­தை­களும் அப்­பாவிப் பொது­மக்­களும் அடங்­குவர் என்று அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது.
Read More...

காஸாவில் உடனடியாக யுத்த நிறுத்தம் செய்து பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்

காஸாவில் எட்டு மாத கால யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வரும் நோக்கில் அமெ­ரிக்கா முன்­வைத்த யுத்த நிறுத்தத் திட்­டத்­தினை திங்­க­ளன்று ஐ.நா. பாது­காப்பு சபை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. இத் தீர்­மா­னத்­திற்கு பாது­காப்பு சபையின் 15 அங்­கத்­துவ நாடு­களுள் 14 நாடுகள் ஆத­ர­வாக வாக்­க­ளித்த நிலையில் றஷ்யா மாத்­திரம் வாக்­க­ளிப்பில்…
Read More...

திருமலை மாணவிகள் 70 பேரின் பெறுபேறுகள் வெளிவருமா? வராதா?

பரீட்சை திணைக்­க­ளத்­தினால் கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்சை முடி­வுகள் வெளி­யி­டப்­பட்­ட­போது, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள பிர­தான முஸ்லிம் பாட­சா­லை­யான ஸாஹிரா கல்­லூரி மாண­வர்­களில், 70 மாண­வி­களின் பரீட்சை பெறு­பே­றுகள் மட்டும் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், அந்த நட­வ­டிக்கை பெரும் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன.
Read More...