அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக விளங்கிய முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.முஹம்மத்

காலஞ்­சென்ற முன்னாள் அமைச்சர் எம்.எச். மொஹம்மட் இன் 6ஆவது சிரார்த்த தினம் கடந்த ஏப்ரல் 26 இல் நினை­வு­கூ­ரப்­பட்­டது. ஒரு சிறந்த அர­சி­யல்­வா­தி­யா­கவும் நல்ல மனித நேய­ரா­கவும் நீண்ட கால­மாக அவரை எனக்கு நன்கு தெரியும்.
Read More...

பெளத்த, கத்தோலிக்க வாக்குகளைப் பெறவே ஏப்ரல் 21 தாக்குதலை திட்டமிட்டு நடாத்தினர்

அருந்­திக பெர்ணான்டோ எம்.பி. இங்கு உரை­யாற்­று­கையில், மதம் தொடர்­பான வசனம் ஒன்­றினைக் கூறி காலி முகத்­திடல் போராட்­டத்தில் அடிப்­ப­டை­வாதம் இருப்­ப­தாகக் கூறினார். கோல்பேஸ் போராட்­டக்­கள பூமியில் அடிப்­ப­டை­வாதம் இல்லை. இந்­நாட்டில் விதைக்­கப்­பட்ட இன­வாதம் மற்றும் அடிப்­ப­டை­வா­தத்தை துடைத்­தெ­றிவ­தற்­கா­கவே இளை­ஞர்கள் அங்கு ஒன்று…
Read More...

தாழ்ந்து பறக்கும் சிங்கள இனவாதத்தின் கொடி!

2019 ஆம் ஆண்டு நவம்பர் ஜனா­தி­பதித் தேர்­தலில் கோட்­டா­பய ராஜ­பக்ச ஈட்­டிய அமோக வெற்றி சுதந்­தி­ரத்தின் பின்னர் இலங்­கையில் ஏற்­பட்ட மூன்­றா­வது சிங்­கள பௌத்த எழுச்சி என்றும், முன்­னெப்­பொ­ழுதும் இருந்­தி­ராத பேரெ­ழுச்சி என்றும் வர்­ணிக்­கப்­பட்­டது (முத­லா­வது, இரண்­டா­வது எழுச்­சிகள் முறையே 1956 இலும், 2010 இலும் இடம்­பெற்­றி­ருந்­தன).
Read More...

நாடகக் கம்பனிகளாகும் மு.கா, அ.இ.ம.கா

முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளி­னதும் அதன் தலை­வர்கள், உறுப்­பி­னர்­க­ளி­னதும் ஏமாற்று நாட­கங்கள் மீண்டும் அரங்­கேறி வரு­கின்­றன. நாட்டில் தேசிய ரீதி­யாக அர­சியல் மாற்றம் ஒன்றைக் கோரி அனைத்து இன மக்­களும் ஒன்­றி­ணைந்து போராடி வரு­கையில், முஸ்லிம் அர­சியல் மீண்டும் அதன் மோச­மான பக்­கத்தைக் காண்­பிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லிம் இளைஞர்கள் ஆறேழுபேர் மாத்திரம் ஒன்றுகூடி செய்த வேலையல்ல

சாதா­ரண முஸ்லிம் இளை­ஞர்கள் ஆறேழு பேர் சேர்ந்து நாம் ஏதா­வது செய்வோம் என நினைத்துச் செய்­த­தல்ல இந்தக் குண்டுத் தாக்­குதல். சிறந்த ஒருங்­கி­ணைப்­புடன் ஆறு இடங்­களில் மனிதப் படு­கொ­லைகள் நடந்­துள்­ளன.
Read More...

காலி முகத்திடல் போராட்டத்தில் இஸ்லாமிய அடைப்படைவாதமா?

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ உள்­ள­டங்­க­ளாக ஒட்டு மொத்த அர­சாங்­கத்­தையும் பதவி வில­கு­மாறு வலி­யு­றுத்தி கடந்த 9 ஆம் திகதி முதல் கொழும்பு காலி முகத்­தி­டலில் இடம் பெற்­று­வரும் போராட்டம் நாளுக்கு நாள் விரி­வ­டைந்தும் வீரி­ய­ம­டைந்தும் வரு­கி­றது.
Read More...

இம்ரான்கான் இல்லாத பாகிஸ்தான்!

2018 ஆம் ஆண்டு பாகிஸ்­தானின் பிர­த­ம­ராக தெரிவு செய்­யப்­பட்டு பதவி வகித்த இம்ரான்கான் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பில் தோல்­வியைத் தழு­வி­ய­தை­ய­டுத்து பிர­தமர் பத­வி­யி­லி­ருந்தும் வெளி­யேற்­றப்­பட்­டுள்ளார். நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையின் மூலம் பத­வி­யி­லி­ருந்தும் வெளி­யேற்­றப்­பட்ட பாகிஸ்­தானின் முதல் பிர­தமர் இவர்…
Read More...

மக்கள் போராட்டம் இனவாதத்தை நோக்கி நகர்கின்றதா?

மார்ச் 31ஆம் திகதி தொடங்­கிய மக்கள் போராட்டம் இன்று வரை சுயா­தீ­ன­மாக இடம்­பெற்று வரு­கின்­றது. மக்­களின் ஏகோ­பித்த சுய எழுச்­சி­யாக அமைந்த, வன்­மு­றை­யற்ற இப்­போ­ராட்டம் புதிய ஒரு குடி­யு­ரிமைக் கலா­சா­ரத்தை தோற்­று­வித்­துள்­ளது.
Read More...

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் : வருடங்கள் மூன்று நியாயம் எப்போது?

கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்-­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தம்மைத் தாமே இலங்­கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். இனர் என அழைத்­துக்­கொண்ட தேசிய தெளஹீத் ஜமா அத் தலை­வ­னாக செயற்­பட்ட சஹ்ரான் ஹஷீம் தலை­மை­யி­லான கும்­ப­லினால் 8 தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டன.
Read More...