அஹ்னாப் வழக்கில் திடீர் திருப்பம்!
வழக்கைத் தொடுத்த சட்ட மா அதிபரே, இந்த வழக்கை முன் கொண்டு செல்வதா இல்லையா என தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளார். இதற்கான கால அவகாசம் புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொடவால், அரசின் சிரேஷ்ட சட்டவாதி உதார கருணாதிலகவின் கோரிக்கை பிரகாரம் சட்ட மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Read More...
அக்குறணையிலிருந்து மத்திய கிழக்குக்கு தொழில் தேடிச் செல்வோரின் நிலை என்ன?
இர்பான் காதர்
'அக்குறணையிலிருந்து 9 பேர் கட்டாருக்கு வந்திருக்கின்றனர். முடிந்தளவு அவர்களது அடிப்படை தேவைகளுக்கான உதவிகளைச் செய்து வருகின்றோம். சில மாதகாலமாக அவர்களுக்கு உதவி செய்வதிலேயே காலம் கழிகிறது. ஆனால், இன்னும் தொழில்கள் எதுவும் கிடைத்தபாடில்லை. தொழில் தகைமைகள் எதுவும் இல்லாது, போலி முகவர்களால் இங்கு வந்து செய்வதறியாது மிகவும்…
Read More...
அடுத்த பாபர் மசூதி குருந்தூர் மலையா?
இலங்கையின் சமீப கால வரலாற்றை எடுத்து நோக்கினால் தொல்பொருள் என்பது பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களிடையே பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடிய ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியுள்ளது. அதிலே குருந்தூர் விகாரை விவகாரம் தற்போது குமுறிக்கொண்டுள்ள ஒரு எரிமலையாக உருவெடுத்துள்ளது.
Read More...
கோத்தாவை ஜனாதிபதியாக்கவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
சர்வதேச பயங்கரவாத விவகாரங்கள் குறித்த ஆய்வாளராக கூறப்படும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு இஸ்லாமிய மத தீவிரவாதம்தான் காரணம், இதில் அரசியல் பின்னணி இல்லை என ஒரு புத்தகத்தை வெளியிட்டு சில வாரங்களிலேயே, இல்லை அது முழுக்க முழுக்க அரசியல் சதி நடவடிக்கை என்பதை உறுதிப்படுத்துவதாக…
Read More...
இதயத்தில் புகுந்த எதிரி
இரவு பத்து மணியளவில் அக்கரைப்பற்று வைத்தியசாலையின் மருத்துவ விடுதியில் புதிதாக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களை பார்வையிட்டு கொண்டிருந்தேன். VOG யின் மொபைலில் இருந்து அழைப்பொன்று வந்தது.
Read More...
அம்பாறை மாவட்டத்தில் இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றங்கள்
இலங்கை நாடானது தேசிய, மாகாண மற்றும் உள்ளூராட்சி ஆகிய மூன்று ஆட்சி நிலைகளைக் கொண்டு ஓர் ஒற்றை ஆட்சியை மேற்கொண்டு வருகின்ற ஜனநாயக குடியரசாகும்.
Read More...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : வாசித்து முடிக்கப்பட்ட 23270 குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கும் பிரதிவாதிகள்
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வாசித்து முடிக்கப்பட்டுள்ளன.
Read More...
இனிப்பான தேயிலை! கசப்பான வாழ்க்கை!!
“எங்களுக்கு இனிமேலும் உங்களுடைய அனுதாபம் தேவையில்லை. நாங்கள் கேட்பது இந்நாட்டிலே தலை நிமிர்ந்து வாழ்வதற்கான எங்களுடைய உரிமைகளையே ஆகும்”
Read More...
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திருத்தங்கள் தொடர்பான முஸ்லிம் பிரதிநிதிகளின் சிபாரிசுகளினால் எதிர்கால முஸ்லிம் சமுகத்தில் ஏற்படப் போகும் தாக்கங்கள்
இலங்கையின் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையானது, பல தசாப்த கால முன்னெடுப்பு எனினும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்ஷூப் அவர்களின் தலைமையிலான குழுவின் அறிக்கை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து உத்வேகம் அடையத்…
Read More...